முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உத்தமர் பன்னீரின் ஊழல் சாம்ராஜ்யம்

ஆட்சிமுத்துசங்கர் 27 செப்டம்பர் 2014 அன்று பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு.   ஜெயலலிதாவிடம், விசாரணை நீதிபதியிடம் பேசியாயிற்று.   நீங்கள் விடுதலை செய்யப்படப் போகிறீர்கள் என்று கூறி, 16 பக்கம் கொண்ட தீர்ப்பு நகல் என்று ஒன்றை காண்பித்திருக்கிறார்கள்.   அதை அப்படியே நம்பி,  ஒரு வேளை தண்டிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற எவ்விதமான தயாரிப்பு வேலையும் இல்லாமல் ஜெயலலிதா, படோடாபமாக, அதிமுக அடிமைகளை பரப்பன அக்ரஹாரா வட்டாரம் முழுக்க பேனர்களை வைக்கச் சொல்லி, ஆடம்பரமாக கையசைத்தபடி நீதிமன்றம் சென்றார். மற்ற அடிமைகளெல்லாம் உரிய நேரத்துக்கு வந்து விட, பன்னீர்செல்வம் மட்டும் தாமதமாக வந்தார். அவரை பெங்களுரு காவல்துறை உள்ளே அனுமதிக்கவில்லை.    கூட வந்த அல்லக்கைகள் ஃபார்மர் சீப் மினிஸ்டர் என்று குரல் கொடுத்துக் கொண்டே இருக்கவும், காவல்துறை அவரை உள்ளே அனுப்பியது.  12 மணிக்கெல்லாம், ஜெயலலிதாவை குற்றவாளி என்று நீதிபதி குன்ஹா அறிவித்ததும், ஜெயலலிதாவுக்கான தண்டனை என்ன என்பதற்கான வாதத்துக்...

PORN

டிஸ்கி : ஆண்களுக்கு மட்டுமேயான பதிவு. இன்று இருக்கும் பல ஆண்களின் தலையாய பிரச்சினை இந்த பார்ன் மூவிக்கள் தான். ஆனால் இது பிரச்சினை என்றே அவர்களுக்கு தெரியாது என்பதுதான் சோகம். பார்ன் ரெகுலராக பார்க்கும் ஆண்களின் ஆண்மை அவர்களை விட்டு போய்க்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.. அப்படியெல்லாம் இல்லையே பார்ன் பார்க்கும் போது எரக்சன் நன்றாக ஆகிறதே என்று சொன்னால். ஆம் அதுதான் பிரச்சினை. எரக்சன் ஆவதெல்லாம் ஆண்மையில்லை. நன்றாய் புணர வேண்டும் அதுதான் ஆண்மை. ஆரம்பகட்டங்களில் பார்ன் பார்க்கும் போது உடனே எரக்சன் ஏற்படும். அது போகப்போக உங்களுக்கு பிடித்த பார்ன்களை பார்த்தால் மட்டுமே எரக்சன் ஆகும் என்ற நிலையில் கொண்டு வந்து விட்டிருக்கும். எந்த நேரத்தில் எந்த இடத்தில் விந்து வந்து உச்சம் அடையவேண்டும் என்ற நிலையை நீங்களே தீர்மானிப்பவர்களாக இருப்பிர்கள். கைக்கும் ஆண்குறிக்கும் அத்தனை இணக்கம் ஏற்பட்டிருக்கும். நீங்கள் விரும்பி பார்க்கும் பார்ன்கள் ஒரு கப்பில் செக்ஸ் என்பதில் இருந்து மாறி கொஞ்சம் ஃபேண்டசி தேட ஆரம்பித்து இருக்கும். அந்த ஃபேண்டசி தான் ஸ்கேண்டல். எந்த அளவிற்கு ஸ்கேண்டல் பரவிப்போயிருக்...

தெற்கிலிருந்து ஒரு சூரியன்!

கருணாநிதி மூன் றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ராஜமாணிக்கம் மூலமாகத் தனது மனதுக்கு நெருக்கமான சிற்பி கணபதி ஸ்தபதியைத் தொடர்புகொள்கிறார். ‘‘ஸ்தபதியாரே, கன்னியாகுமரி கடல்ல வள்ளுவருக்கு ஒரு சிலை வைக்கணும். நாடு இங்கே முடியுதுங்கிறாங்கள்ல! இல்லை; இங்கே நம்ம தமிழ்நாட்டுலேர்ந்துதான் தொடங்குதுங்கிறதைச் சொல்ற மாதிரி அமையணும்! குமரியிலேர்ந்து வள்ளுவர் நேரா இமயத்தைப் பார்க்கிறார்!’’ கன்னியாகுமரி வள்ளுவர் சிலையைப் பார்க்கையில் அந்த உணர்வைப் பெற்றிருக்கிறேன். அங்கு கடலில் விவேகானந்தர் அமர்ந்து தியானித்த பாறை உண்டு. ‘இந்து - இந்தி - இந்துஸ்தான்’ ஒற்றைக் கலாச்சாரத் தூதர்களில் ஒருவராகப் பின்னாளில் இந்துத்துவச் சக்திகளால் விவேகானந்தர் உருமாற்றப்பட்டபோது, இந்தப் பாறையில் அமைக்கப்பட்ட நினைவிடம் அதற்கான சின்னங்களில் ஒன்றானது. அவர்கள் அளவில் நாட்டின் கடைக்கோடி எல்லையிலும் காவிக் கொடி நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இடம் அது. அலைகள் மோதும் கடற்பாறையில் பறக்கும் காவிக் கொடி, சங்கொலி, எங்கும் ஆக்கிரமித்திருக்கும் இந்தி - ...