முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மே, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பார்பி [சிறுகதை]

“அனிதா, யுவர் கொஸின் பேப்பர் இஸ் அவுட்.” பார்லரில் வட்டமாய் அமர்ந்து சாஃப்டி ஐஸ்க்ரீமைச் சுவைத்தபடி சிரிப்பும் சிரிப்பும் மேலும் சிரிப்புமாய் இருந்த நெருக்க நீலக் கட்டமிட்ட பள்ளிச் சீருடை அணிந்த ஆறு பெண்களில் ஒருத்தியான நஃபீஸா சொன்ன போது ரேவதிக்கு நெஞ்சில் திக்கென்றது. மஞ்சள் டாப்ஸுக்கு வெளியே தோள்பட்டையில் சுதந்திரமாய் எட்டிப் பார்த்த ஊதா ப்ரேஸியரை அலட்சியமாய் உள்ளே ஒளித்தவள் அனிதாவாய் இருக்க வேண்டும். ரேவதி அவசரமாய்க் கேட்டாள் - “ஜிஓடி சீஸன் சிக்ஸ் எபிஸோட்ஸ் யாராவது டவுன்லோட் பண்ணி இருக்கீங்களா?” “என்னடி பேச்சை மாத்தறியா?” சிரித்தார்கள். “உனக்குத் தான் கொஸின் பேப்பர் கவலையே இல்லையே!” மீண்டும் சிரித்தார்கள். ரேவதியும் சேர்ந்து சிரிக்க முயன்று தோற்றாள். * மூடிய வார்ட்ரோப் கதவின் அரையாளுயரக் கண்ணாடி முன் நின்றிருந்தாள் ரேவதி. சிஎஃப்எல் விளக்கின் தூய வெள்ளொளி மேலாடையற்ற அவள் அழுக்குப் பொன்னிற மேனி மேல் பட்டுத் தெறித்தது கண்ணாடியில் துல்லியமாய்ப் பிரதிபலித்தது. அவள் கண்கள் காம்புகளில் நிலைகுத்தி நின்றிருந்தன. ஒரு சிறுமியுடையதைப் போன்ற வெள்ளந்தியான முலைகள் எப்போதோ பார்த்த தாமரை மொக்கை ...

Southern spunk

Khushboo remains a star even today on the strength of her positions   My dogs are very possessive. They don’t allow anyone near me | R.G. Sasthaa As Khushboo landed at the Chennai airport a few months after the release of her runaway hit Chinna Thambi (1991), she found hundreds of fans outside, holding her huge posters and screaming her name. She got so nervous that she ran back inside and hid herself. It took her some time to realise that she had become so big. Twenty-five years later, Khushboo is no longer shocked about the unexpected, and is prepared to take life as it comes. Although she doesn’t share the Victorian prudery of Rajaji or Kamaraj, she is today the face of the Congress in Tamil Nadu and one of its national spokespersons. “My self-respect is my strength. And, my silence is my bigger strength,” says Khushboo. Khushboo was born on September 29, 1970, in a Pattani Muslim middle class family in Mumbai, and her childhood was not exactly happy....

ஆரண்ய காண்டம்'.

'உனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து இன்று வரையில், நீ பார்த்த தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த 10 படங்களைப் பட்டியலிடு' என்று என்னிடம் எவரேனும் கேட்டால், அந்தப் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் படத்தின் பெயர் 'ஆரண்ய காண்டம்'. இரண்டு மாத காலமாகவே நான் எழுத முயற்சி செய்து, எனக்கு 10 சதவீதம் கூட திருப்தி ஏற்படமால் டைப்பி டைப்பி டெலிட் செய்து என்னை துவளவைத்தது ஆரண்ய காண்டம். எனக்கு ஏற்பட்ட இந்தத் தோல்வியும் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் வெற்றிகளுள் ஒன்றுதான். 'எப்படியும் சுய திருப்தி வரப்போவது இல்லை. மனதில் உள்ள சுமையையாவது இறக்கிவைத்துவிடுவோமே' என்ற சுயநலனின் அடிப்படையில் ஆரண்ய காண்டம் பற்றி எழுதி முடித்துவிடுவது என்று தீர்மானத்தில்தான் டைப் செய்யத் தொடங்கினேன். கதை சொல்லும் விதம், திரைக்கதையின் நேர்த்தி, இயல்பு மீறாத வசனங்கள், பரபரப்பு மிகுதியாக இருந்தாலும் யதார்த்தம் சற்றும் குறையாத காட்சி அமைப்புகள், நடிகர்களின் பக்காவான பங்களிப்பு, ஒளி - ஒலி அமைப்புகள், கலை வடிவமைப்பு, பின்னணி இசை, ஒப்பனை... இப்படி எல்லா ஏரியாவிலும் கச்சிதத்துக்கு மேலான வார்த்தைகளைத...