முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சுப்ரமணியன் சுவாமிக்கும்ஜெயலலிதாவுக்கும் மோதல்ஏன் ஏற்பட்டது?

மாற்றத்தைத் தவிர மாறாதது ஜெயலலிதா மட்டுமே. சுப்ரமணியன்   சுவாமிக்கும் ஜெயலலிதாவுக்கும்   மோதல் ஏன் ஏற்பட்டது   என்பது பலருக்கு   புரியாத புதிராக   இருக்கிறது .  சாதி   அடிப்படையிலும் ,  மத   அடிப்படையிலும் ,  மதம்   சார்ந்த நம்பிக்கைகள்   அடிப்படையிலும் ,  இருவரும் ஒத்திசைந்த கருத்துடையவர்கள் .....  பிறகு ஏன்   மோதல் ? இதற்கு   ஒரு சுவையான   பின்னணி இருக்கிறது . 1989 ம் ஆண்டு   நடந்த தேர்தலில்   ராஜீவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு  195  சீட்டுகளை வெல்கிறது .   ஆனால் ,  வி . பி . சிங் தலைமையிலான   ஜனதா தள்   கூட்டடணி ,  வெறும்  140 சீட்டுகள் மட்டுமே   பெற்றது .   ஆனால் ,  ராஜீவ் ஏனோ ,  ஆட்சியில் அமருவதை   தவிர்த்து எதிர்க்கட்சியாக   அமர்ந்தார் . இடது   சாரிகள் மற்றும்   பிஜேபியின் 52  எம் . பிக்களின் ஆதரவோடு ,  விபி சிங்   பிரதமரானார் .  ரதயாத்திரையை தடுத்த காரணத்தால் ...