முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தொடர்ந்தாலும் தொடரலாம்

டிஸ்கி – யாரையும் குறிப்பிடுவன அல்ல.  குற்றாலத்தில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் குழந்தைகள் விளையாடுவதற்கே என்றே தனி இடம் அமைத்திருந்தார்கள், ஊஞ்சல் சருக் இன்ன பிற விளையாட்டு சாதனங்கள் கொண்டு.. அந்த காரணத்திற்காகவே அங்கு சென்று சாப்பிட வேண்டுமென மகள் அடம்புடிப்பாள்,  இன்றும் அதேபோல் தான் அடம், வேறு வழியில்லாமல் அங்கு செல்லவேண்டியதாகிவிட்டது பிரம்மாண்ட குரங்கின் உருவத்தோடு நுழைவாயில் வரவேற்றது, சாப்பிட மனமில்லாததால் பார்சல் சொல்லிவிட்டு மகளுடன்  விளையாண்டு கொண்டிருந்தேன், ஏதோ மனதில் சலனம், என்னவென்று கவனித்ததில் ஒரு பழைய குரல் காதில் விழுந்தது ஆனால் மிக மிக பழகிய குரல், வந்த திசை நோக்கி திரும்பினேன் அழுது கொண்டிருக்கும் இரண்டு வயது குழந்தையை ஒருவன் சமாதானப்படுத்திக்கொண்டிருந்தான், அவனாக இருக்கக் கூடாதென்றுதான் மனதிற்குள் வேண்டினேன், விதி யாரை விட்டது அது அவனேதான். ‘ அவன் மகிழன் அவன் பெயரே அதுதான் அவனை சந்தித்தது 2008 ல், +2 முடித்து எம்ப்ளாய்மென்ட்ல பதியறதுக்கு வரிசையில் நின்றபோது  excuse me பென் தர முடியுமா? என்றான் ஒருவன் , உள்ளூர எரிச்சல் அவனின் தோற்றமே எ...

"இவள்"களுள் நான் 25+

21 22 23 வயதின் யுவதிகள் அணியும் ஆடைகள் எல்லாம் கவர்ச்சியாக உள்ளதா? அல்லது இவர்கள் கவர்ச்சியாக வெளிக்காட்டுகிறார்களா? என்று தெரியவில்லையே, இவள்கள் பெற்றோர் எல்லாம் ஒன்றும் சொல்லமாட்டார்கள் போல், முன்பெல்லாம் சுடிதாரின் தோள்பட்டையை மேலேற்றி விடுவது வழக்கமாக இருந்தது ஆனால் இங்கொருத்தி முன்னிழுத்து விட்டு மெலிதான க்ளிவேஜ் தெரியும்படி பார்த்துக்கொள்கிறாள். துப்பட்டாவையும் கழுத்தை ஒட்டி போட்டுகொண்டு ச்சே என்ன இதெல்லாம். சுடியும் முட்டுக்கு மேல் வரைக்கும் தான் இருக்கிறது, கேட்டால் ஷார்ட் என்பாள். வயிறு flat ஆ இருப்பதாலயே அவளுக்கு எல்லா ஆடைகளும் பொருந்துகிறது, மார்பு தூக்கி வைத்தாற்போல் இருக்கிறது கண்டிப்பாக புஷ்அப் ப்ரா போட்டு இருப்பாள். இன்னொருத்தியின் தொப்புளில் சிறியதாக ஒரு கம்மல். எப்படி வெட்கமே இல்லாமல் காது குத்துவது போல காண்பித்துக்கொண்டிருந்திருப்பாள்? ஜீன்ஸ் ஸ்லீவ்லெஸ் டாப்ல ஒருத்தி அனாயசமாக ஒருவனின் பைக் பின்னால் இருபக்கமும் கால் போட்டு அமர்ந்து கட்டிக்கொள்கிறாள், டெய்லியும் அக்குளை சேவ் செய்வாளா இருக்கும். நடக்கும் போது தாளத்திற்கு ஏற்ற வகையில் அசையும் புட்டம், ஹீல்ஸ் போட்...

டாஸ்மாக் அமைச்சர் ஓரங்கட்டப்பட்டது ஏன் ?

தமிழக அமைச்சரவையில் செல்வம் கொழிக்கும் இரண்டு துறைகளை வைத்திருந்தவர் என்றால் அது நத்தம் விஸ்வநாதன்தான்.    டாஸ்மாக்கை கவனிக்கும் கலால் துறை மற்றும் மின் துறை.   இரண்டு துறைகளிலும் பணம் கோடிக்கணக்கில் புழங்கும். மிகவும் செல்வாக்காக வலம் வந்த நத்தம் விஸ்வநாதன் சமீப காலமாக ஓரங்கட்டப்பட்டு முற்றிலுமாக ஒதுக்கப்பட்டு உள்ளார். ஏன் என்று விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. மத்திய பிரதேசத்தில் சூரிய ஒளி மின் திட்டத்தை அமைக்க டெண்டர் விடப்பட்டது.  அந்த டெண்டரில் பங்கெடுத்த அதானி நிறுவனம், ஒரு யூனிட் 6 ரூபாய் 4 பைசா விலையில் சூரிய மின்சாரம் வழங்குவதாக கூறியிருந்தது.    ஆனால், மொரீஷியஸ் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் ஒரு யூனிட் மின்சாரம் 5 ரூபாய் 5 பைசாவுக்கு வழங்க முன்வந்ததும், அதானி நிறுவனத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு மொரீஷியஸ் நிறுவனத்துக்கு டெண்டர் வழங்கப்பட்டது. ???????????????????????????????????? அதற்கு சில நாட்களுக்கு முன்பாகத்தான் தமிழக அரசு அதானி நிறுவனத்திடம்  ஒரு யூனிட் 7 ரூபாய் 1 பைசா விலையில் 25 ஆண...

மாப்பிள்ளை விஜயகாந்த்.மாமியார் பிரேமலதா..! பின்னணி பேரங்கள்...

``இ ந்த விஜயகாந்த், இந்தத் தடவை தனியாகத்தான் நிற்பான்'' - நிறுத்தி நிதானமாக விஜயகாந்த் சொல்வதற்குள் குழப்பமும் கோக்குமாக்கும் நிறையவே நடந்து முடிந்துவிட்டன. ``காஞ்சிபுரம் வாருங்கள்... யாரோடு கூட்டணி என்பதைச் சொல்லப்போகிறேன்'' என்று அழைத்த விஜயகாந்த், கட்சிக்காரர்கள் காதுக்குள் கட்டெறும்பை விட்டு அனுப்பி வைத்தார். `தனியாகத்தான் நிற்பேன்' என்று அறிவித்த மகளிர் தின பொதுக்கூட்டத்துக்கு, அவர் வருவதாகவே இல்லை... வந்தார்; சொல்வதாகவே இல்லை... சொன்னார். அவர் சொன்னாரா... சொல்லவைக்கப் பட்டாரா என்பது, பிரேமலதாவுக்குத்தான் தெரியும். விஜயகாந்த் என்ற `மாப்பிள்ளை' யைக் காட்டி, பிரேமலதா என்ற `மாமியார்' கேட்கும் வரதட்சணைப் பேரங்கள் செல்லுபடி ஆகாமல் போனதால்தான், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பாவமன்னிப்பு கேட்பதைப்போல விஜயகாந்த் பேசவேண்டியதாக இருந்தது. ``நாங்கள் இதுவரை யாரோடும் பேரங்கள் நடத்தியதே இல்லை'' என விஜயகாந்தும் பிரேமலதாவும் பிரகடனம் செய்துள்ளார்கள். இதை, அவர்கள் சொல்லக் கூடாது; ஜெயலலிதாவும், சோவும், முரளிதர் ராவும், பிரகாஷ் ஜவடேக்கரும் சொல்ல வேண்ட...