முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

செக்ஸ் 18+


எது ஒன்றையும் சொல்வது எளிது செய்வது கடினம், எதற்கு பொருந்துகிறதோ இல்லையோ காமத்துக்கு சாலப்பொருத்தம்.. காமம் என்பது கூட நாகரிகமான வார்த்தை போலவே இருக்கு … வேண்டாம், செக்ஸ்ன்னே வச்சுக்குவோம்.. செக்ஸ், இந்த வார்த்தைய கேட்டதுமே டக்ன்னு மூளை விழிப்புற்று பரபரன்னு கண்ணு என்ன ஏதுன்னு தேடும் அதான் நாம அப்படிதான் நாம.. சந்தோசமா வாழத்தான் பிறப்பெடுத்து இருக்கிறோம் மனசுக்கு அன்பு பாசம் காதல்ன்னா உடம்புக்கு செக்ஸ் தான் உடனே ஒரு குரூப்பு செக்ஸ்க்கு காதலும் வேணும்ன்னு வரும் அதுலாம் சும்மா செக்ஸ்ன்னா செக்ஸ் தான் அதை புனிதப்படுதுகிறேன் பேர்வழின்னு இவங்க செஞ்ச பம்மாத்து வேலை தான் காதல் கலந்த காமம்ன்ற கான்செப்ட்..,  காதல்லாம் செக்ஸ் முடிஞ்ச அப்பறம் வந்தா போதும்.. சும்மா சும்மா பண்ணிக்கிட்டு இருக்கும் போது வந்து டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்..
செக்ஸ் பத்தி பேசறது ரொம்ப அலாதியான ஒன்னு.. ரெண்டு பேர் இருந்து பேசும்போது சராமரிய ஆழமான ஆசையெல்லாம் சொல்வாங்க.. அதில் எல்லாமே பெண்/ஆண் உடலை எப்படி ஆழ்வேன் என்பது இருக்கும். முத்தம் கொடுத்து முலை கசக்குவதில் இருந்து ப்லோஜாப் வரை பேசி நிர்வாண செல்ப்பிக்கள் பறக்கும்.. உடம்புல ஜிவ்வுன்னு சூடேறி கடைசில சுயஇன்பம் செஞ்சு முடிஞ்சிடும்.. வாவ் இந்த செக்ஸ்தான் எவ்வளோ நல்லாருக்கு எவ்வளோ ஈசியாருக்குன்னு தோணும்..
ஆனா அது எவ்வளோ கஷ்டம்ன்னு பண்ணும் போதுதான் தெரியும்.. இதுல முதல் பிரச்சினையே செக்ஸ்ல மிகப்பெரிய ரோல் ப்ளே பண்றது ஆண் தான்.. பெண் வெறுமனே தன்னை கொடுப்பதை மட்டும் ஏதோ பெருங்காரியம் போல் எண்ணிக்கொண்டு ஒப்புமைந்து கிடக்கிறாள்.. ஆணுக்கு பெண்ணை கட்டிப்பிடிச்ச உடனே எரக்சன் ஆகிடும்.. அதன் பின் அவளை seduce செஞ்சு… foreplay செய்யற வரைக்கும் அது எரக்சன்லயே நிக்கணும்.. ரொம்ப கஷ்டம் இது… அது ஒன்னும் எலும்பு கிடையாது.. சாதாரண நரம்பு.. சும்மா கைய நீட்டி வச்சுக்கிட்டே எவ்வளவு நேரம் இருக்க முடியும். வலிக்காது?! அது மாதிரி தான் அதுக்கும்.. சோர்வடைந்திடும். ஆரம்பத்துல மிகு காம உணர்ச்சியும் அது கம்பா நிக்கதான் செய்யும். இந்த seduce .. foreplay க்கு குறைந்தபட்சம் ஒரு அரை மணி நேரம் ஆகுதுன்னு வச்சுக்கிட்டா.. அவ்வளவு நேரம் காத்திருந்த ஆணுறுப்பு பெண்ணுறுப்புக்குள் நுழைந்ததுமே நான்கைந்து த்ரெட்களில் அதோட உச்சத்தை எட்டிவிடும்.. ஆனா ஒரு பெண்ணுக்கு ஆர்கசம் வரணுமன்னா 76 த்ரெட் இன்டெர்கோர்ஸ் நடக்கணும்.. 76 எங்க இருக்கு 4 த்ரெட் எங்க இருக்கு!:) இத premature ejaculation னு சொல்லி முடிச்சுடுவாங்க.. ஆனா ஏன்? மனசு தான் காரணம்… சரி! ஒன்ன மறந்திட கூடாது அது அரை மணி நேரம் தாக்கு பிடிச்சிருக்கு.. // போகப்போக சரியாகிடும்.. எப்படி?
இந்த seduce .. foreplay நேரம் வெகுவாக குறையும்.. ஆரம்பத்துல உள்ள செக்ஸ் உணர்வு அதே பெண்ணிடம் மங்க ஆரம்பிக்கும்.. உடல் கொஞ்சம் சலிப்பதை தான் பழகிப்போதல் என்கிறோம். இப்ப அவனால் அதிக நேரம் foreplay செய்ய முடியாது அப்படி செய்தால் அது வரைக்கும் ஆணுறுப்பு எரக்சன்ல இருக்காது.. இன்டெர்கோர்ஸ் அப்போ தூங்கிடும். இதனாலேயே அவசர அவசரமாக foreplay செஞ்சுட்டு புணர்வது நடக்கும்.. foreplay இல்லன்னா பெண்ணுறுப்பு ஈரம் ஆகாது .. ஈரம் ஆகாத புணர்ச்சி அவளுக்கு வலியை தான் தருமே தவிர சுகம் தராது.. இந்த போகப்போக சரியாதலில் புணர்ச்சி மட்டும் தான் நடக்கும் ஒரு முழுமையான உணர்வு இருக்கவே இருக்காது.. சில பொறுமை இல்லாத பக்கிக ஈரம் ஆகலன்னு இதுக்கு வேசலின், தேங்காய் எண்ணை, யூஸ் பண்ணுதுக.. அதுல பெண்ணுக்கு எந்த லாபமும் கிடையாது. எந்த உணர்வும் தோன்றப்போவதும் இல்லை. புணர்ந்து கொண்டிருக்கும் போது பெண்ணின் முகத்தில் எந்த சலனமும் இல்லை என்றால் ஆண் எரிச்சல் அடைந்து டிஸ்டர்ப் ஆகிடுவான்.. காரணம் அவன் மேலிருந்து இயங்கிக்கொண்டிருக்கிறான் அவனோட உழைப்புக்கு கொஞ்சம் கூட ஆப்போசிட்ல இருந்து ரியாக்சன் வரலன்னா டிஸ்டர்ப் ஆகத்தான் செய்வான்.. ஹைவேஸ்ல லாரி டயர்ல மாட்டுன தவளை போஸ்ல பொண்ணு படுத்து இருக்கும் அதுக்கு கால் வலி பின்னும் இதுல வேசலின், தேங்காய் எண்ணையால எந்த ஃபீலும் இல்லாம முகத்துல அதிருப்தி தெரியவே செய்யும். வேற பொசிசன் ட்ரை செய்யலாமேன்னா முதல்ல இந்த மிசினரி பொசிசன் சக்சஸ் செஞ்சா தான் அடுத்த பொசிசன் பத்தியே யோசிக்க முடியும் இதுலையே தரிகிடனத்தோம் போட்டுட்டு இருந்தால் எங்குட்டுகூடி அடுத்த பொசிசன் போறது!?:)
பிரச்சினை  – தனக்கு எரக்சன் போயிடறத ஒரு அவமானமா ஆண் கருதுவதால் சீக்கிரம் foreplay செஞ்சுட்டு fuck பண்றான். தன்னோட ஆண்மைத்தன்மையில் எந்த குறையும் இல்லை என்பதை நிரூபிக்க. அதே சமயம் பெண்ணின் உணர்வுகளை குறை கூறுதலும் நடக்கும். மறுபடியும் சொல்றேன் அது எலும்பு கிடையாது நரம்பு அதோட தன்மை இதுதான் அப்படிதான் ஆகும். இதுல அவமானம் என்பதற்கு இடமே இல்லை.. எனக்கு எரக்சன் போயிட்டு.. நான் உன்னை seduce செஞ்சு wet ஆக்கிய மாதிரி.. எனக்கு எரக்சன் வர வையின்னு சொல்றதுல எந்த தப்பும் இல்ல. அவ கைய வச்சு செய்யறா வாய வச்சு செய்யறா அது மேட்டர் இல்ல.. இங்க ஆணுக்கான seduce இரண்டாவதாக செய்யப்படவேண்டும்.. முதலிலேயே நடந்தால் மீண்டும் அதே செயலில் (handjop blowjop) எரக்சன் ஆவது கடினம். மனசு ஒத்துழைக்காது. பெண்ணை திளைக்க திளைக்க seduce செய்ங்க அப்போதுதான் தனக்கு தருகிறான் தானும் தரவேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு வரும்.. நாகரிகங்கள் எல்லாம் உடையட்டும்.. செக்ஸில் செக்ஸ் மட்டும் நிகழட்டும்.. கடைசில காதல் வந்து கட்டிப்பிடிச்சு தூங்கட்டும்..
நீடூழி வாழ்க.மீனம்மா

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

சொன்னதும் செய்ததும்.

தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் அதிமுக அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசிக் கொண்டு வருகிறது.  முடங்கிப் போன நிர்வாகம், பெருகிய ஊழல், செயல்படாத அரசு, தலைகாட்டாத முதல்வர் என்று அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது, மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார் ஜெயலலிதா.    கடந்த வாரம் சட்டப்பேரவையில் பேசுகையில், “அரசில் 36 துறைகள் உள்ளன. 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் செய்யப்பட்டுள்ள சாதனைகளையும் சொல்ல வேண்டுமானால் 36 நாட்கள் பதில் வழங்க வேண்டும். அவற்றை ஒன்றரை மணி நேரத்தில் சொல்லும் அளவுக்கு சுருக்கி, பார்த்து பார்த்து இந்த பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கள் செயல்பாடுகள், திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகத்தான். எங்களுக்கு எந்த சுயநலமும் இல்லை. பொது நலம், மக்கள் நலம் மட்டும்தான். அதிமுக உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட இயக்கம். நான் இருக்கும் வரை, இந்த இயக்கம் மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தன...

(23 +)

கள்ளக்காதல் தகாதஉறவு இத்யாதி எல்லாம் உருவாக காரணம் என்ன ? எந்த பெண்ணும் தன் ஒழுக்கத்தில் கேள்விக்குறி விழுவதை விரும்புவதே இல்லை , விபச்சாரி கூட ஒருவனுக்கு கஸ்டமராக இல்லாத போது தனக்கான மரியாதை எதிர்பார்க்கிறாள். சோ இப்படியெல்லாம் இருக்கும் போது எந்த தருணத்தில் பெண்ணானவள் கணவன் தவிர்த்த வேறோர் ஆடவனுடன் படுக்கை பகிர துணிகிறாள் ?., பெரும்பாலான பெண்களுக்கு 19 – 23 வயதுக்குள்ளாகவே கல்யாணம் செய்து வைத்துவிடுகிறார்கள் இந்த வயதுகளில் அவளுக்கு காமம் பற்றிய சரியான அறிவும் புரிதலும் இருக்கவே இருக்காது.. எத்தனைதான் கேள்விப்பட்டு இருந்தாலும் எல்லாமும் வீண்தான். இந்த வயதுகளில் உடல் வேட்கை இருக்குமே தவிர காமத்தில் அதீத நாட்டம் இருக்காது. கணவனின் சந்தோசத்துக்காகதான் படுக்கறோம் என்ற மனநிலை இருக்கும். நம் ஆண்களுக்கு மனைவியின் ஆர்கசம் பற்றி கவலையே கிடையாது. அவர்கள் வேலை முடிந்தால் போதும் என்றுதான் இருக்கிறார்கள். எனக்கு ஆர்கசம் வரலடா என்று எந்த மனைவிகளும் சொல்வதில்லை / காரணம் அடுத்தக் முறை புணர்ச்சியின் போது மனைவி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தால் அங்கு அவன் ஸீரோ பெர்பார்ம் பண...