முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கூகுளின் "ஆண்ட்ராய்டு' பிரிவு தலைவராக சுந்தர் பிச்சை : (One more proud moment for tamilans)

கூகுளின் "ஆண்ட்ராய்டு' பிரிவு தலைவராக சுந்தர் பிச்சை : (One more proud moment for tamilans) **Sundar Pichai (சுந்தர் பிச்சை), a Google veteran fond of fast browsers and computers, will have to move quickly himself as the newly named head of Android. **Pichai was born & raised in Chennai. He received a B.Tech from the Indian Institute of Technology Kharagpur and was awarded an Institute Silver Me dal. **அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் கூகுள் கம்பெனியின் ஒரு பிரிவுதான் விற்பனை உலகில் கொடிகட்டிப் பறக்கும் ஆண்டிராய்டு மொபைல் போன்கள். **இந்த வகை போன்களை வடிவமைத்தவர் என்று புகழப்படும் ஆண்டி ரூபின் என்ற அமெரிக்கர் இதன் தலைமைப் பொறுப்பை வகித்து வந்தார். **.இதையடுத்து அந்தப் பொறுப்புக்கு தமிழரான சுந்தர் பிச்சை வருகிறார். இவர் தற்போது கூகுளின் குரோம் வெப் பிரவுசரைக் கவனித்து வருபவர் ஆவார். மேலும் குரோம் ஆபரேட்டிங் சிஸ்டமும் இவர் வசம்தான் இருக்கிறது. **இனிமேல் ஆண்ட்ராய்டையும் இவரே சேர்த்துப் பார்க்கப் போவதால் கூகுளுக்கு மிகப் பெரிய பலன் கிடைக...

புதிய தலைமுறை August 24, 2012

புதிய தலைமுறை பிறந்து நேற்றோடு ஓராண்டு நிறைவடைகிறது. இன்று இரண்டாமாண்டு தொடக்கம்! வாழ்த்தும் நெஞ்சங்களுக்கு நன்றி! இன்று முழுவதும் சுவாரஸ்மான பல நிகழ்ச்சிகள் வரிசைகட்டுகின்றன. ஒரு தகவல் எப்படிச் செய்தியாகிறது, செய்தியாளர்களின் அனுபவங்கள், ஓராண்டில் வந்த வரைகலைப் பதிவுகள், ஒவ்வொரு பிரிவிலும் என்னென்ன நடக்கிறது, செய்திசேகரிக்கச் செல்லுமிடங்களில் நிகழ்ந்த குறும்பு நிகழ்வுகள் அனைத்தும் ஒளிபரப்பாகின்ற ன. நீதிமன்றச் செய்தியாளர் சுப்பையாவின் சேட்டைகள் அமோகம்!!! இப்படி அனைத்துமே வெளிப்படையாக ஒளிபரப்பாவதால் நானும் சற்று மனம் திறக்கிறேன் இங்கு! முகநூல் பக்கங்களில் என் இதயம் தேடும் நண்பர்களே ! வாழ்க்கையை எழுதிப்பார்க்கும் எண்ணம்வந்ததுண்டு பலநாள். இன்றுதான் எழுத்துக்களாய் உதிர்கின்றன! வார்த்தைகளை வடிவாக அளந்துவைக்கும் மனநிலையிலில்லை இப்போது. எழும் எண்ணங்கள் எழுத்துக்களாய் என்னிடம் சரிபார்த்துக்கொள்ளாமல் விரல்வழி இறங்கி இங்கு அமர்கின்றன. இருகண்களால் மட்டுமல்ல இதயத்தாலும் படித்துவிடுங்கள். புரிந்துவிடும். இல்லையெனில் உதிரிப்பூக்களாய்த்தானிருக் கும். தொடுத்த சரமாயிராது. சிவகாசியில் தாமரை என்ற தொல...

பாஸ்போர்ட்டு அப்ளே செய்யப்போரிங்களா ? அப்ப இத படிங்க

அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில் ஒகே ரெடி ஸ்டார்ட். முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள் https://passport.gov.in/ pms/Information.jsp Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும். அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும். District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா) Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்) First Name: உங்களது பெயர் உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும் Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும் Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் ...

கமல்ஹாசனுடன்... நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி.

கமல்ஹாசனுடன்... நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சி. கமல் தன் படங்களில் தான் யாரையும் குறை சொல்லவில்லை.. அவர்களின் தவறைத்தான் கிண்டல் செய்கிறேன் என்றார்.  இவர் செய்யும் தவறுகளை நாம் கிண்டல் செய்யலாமா.. அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நான் கண்டிப்பாக அவரைக் கிண்டல் செய்வேன்.. அவருடைய கம்பானியன் என்ற அறிமுகத்துடன் கௌதமி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.. இதில் என்ன தவறு என்று ஒரு சிலர் கேட்கலாம்.. கமல் பயன்படுத்திய சில வார்த்தைகள் அந்த தவறை ஊர்ஜிதப்படுத்தியது.. கமலும் கௌதமியும் திருமணமானவர்கள் (வெவ்வேறு துணையுடன்).. இன்று இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்கிறார்கள்.. ஆனால் இவர்களுக்குள் திருமணம் செய்துகொள்ளவில்லை.. என்ன உறவுமுறை என்று தெரியவில்லை.. கமல் சொல்கிறார்.. உடலுறவுக்கு மட்டுமல்ல இந்த உறவு என்கிறார்.. ஒரு பிரபலமானவர் இதுபோல் செய்தால் அது சரி ஆகிவிடுமா.. மேலும், விஜய் டிவியின் மற்ற நிகழ்ச்சியாளர்கள் கமலுடன் சிறு உரையாடல் வேறு.. அவர்களில் பிரியா என்பவர் சொன்னது நமது தமிழ் கலாச்சாரத்திற்கு புதியது.. அவர் சொல்கிறார்.. "என் மகனிடம் சொன்னேன், உன் அப்பாவை போகச்சொல்.. நான் கமலுடன் வாழ்ந...

"FACEBOOK உருவான கதை"

"FACEBOOK உருவான கதை" ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த மாணவர் மார்க் ஸுக்கர்பெர்க் என்பவரால் யதேச்சையாக உருவாக்கப்பட்டதுதான் இந்த ஃபேஸ்புக்(FACEBOOK). தன்னை கைவிட்டுப்போன காதலியின் நினைவிலிருந்து மீள்வது எப்படி என்று ஒரு நாள் இரவு யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த ஐடியா அவருக்கு வந்தது. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஒரு வழக்கம் உண்டு. அங்கு பயிலும் மாணவர்கள், வேலை செய்யும் ஆசிரியர்கள் தொடர்பான விவரங்கள் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றை மாணவர்களுக்கு அந்தப் பல்கலைக்கழக நிர்வாகம் கொடுத்து வந்தது. அந்தப் புத்தகத்தை மாணவர்கள் ஃபேஸ்புக் என்று குறிப்பிடுவது வழக்கம். இந்த ஐடியாவைத்தான் ஸுக்கர்பெர்க் எடுத்துக் கொண்டார். தனது சக மாணவர்களான எட்வர் டோ சவேரின், டஸ்டின் மொஸ்கோவிட்ஜ், கிறிஸ் ஹ்யூக்ஸ் ஆகியோரை சேர்த்துக் கொண்டு இணைய தளம் ஒன்றை அவர் உருவாக்கினார். முதலில் ஹார்வர்டு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டனர். பிறகு மற்ற கல்லூரி மாணவர்களும் அனுமதிக்கப்பட்டனர். அதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பள்ளி மாணவர்களையும் சேர்த்துக...
இப்படி யாரையும் சபிப்பது வருத்தத்திற்குரிய விஷயம்.  அதிலும் சம்பந்தப்பட்ட நபரின் பிறந்தநாள் அன்று சபித்தால் ?   இவர் திருந்த மாட்டார், மனம் வருந்தமாட்டார் என்று நினைக்கும் ஒரு நபரை மட்டுமே இப்படிச் சபிக்க முடியும்.  அப்படி சபிக்கப்பட உள்ள நபர் யார் தெரியுமா ?   சன் டிவிதான்.   13 ஏப்ரல் 2013ம் ஆண்டோடு சன் டிவி தொடங்கி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.   சாதாரணமாக, ஒரு ஊழல் அரசியல்வாதியின் மகனாகப் பிறந்த கேடி சகோதரர்கள் இன்று ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தைக் கட்டியமைத்திருக்கிறார்கள்.   இவர்களின் சாம்ராஜ்யம் அத்தனையும், தமிழனின் உழைப்பில், தமிழனின் வியர்வையில், தமிழனின் பணத்தில் விளைந்தது. இன்று மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை நிறுவியிருக்கும் கேடி சகோதரர்களின் சன் குழுமத்தின் உறுப்பினர்கள் யார் தெரியுமா ? மல்லிகா மாறன்  (கேடிகளைப் பெற்ற மகராசி) கலாநிதி மாறன் தயாநிதி மாறன் அன்புக்கரசி மாறன் (கேடிகளின் தங்கை) காவேரி கலாநிதி (பெரிய கேடியின் மனைவி) காவ்யா கலாநிதி (மகள்) நீனா பெல்லியப்பா (கலாநிதியின் மாமனார்) செர...

கேடி சரித்திரம்.

கேடி சகோதரர்கள் கேடி சகோதரர்கள் என்று தமிழகத்தின் முக்கியமான பெரும்புள்ளிகளைப் பற்றி சவுக்கு வாசர்கள் நன்கு அறிவீர்கள்.  அவர்கள் யார், அவர்களால் தமிழகத்துக்கு விளையும் ஆபத்து என்ன என்பது குறித்து,   என்று ஒரு கட்டுரை 11 ஏப்ரல் 2011 அன்று வெளி வந்திருந்ததை வாசர்கள் படித்திருப்பீர்கள்.  2ஜி ஊழலின் முன்னோடி, 2ஜி ஊழலின் தந்தை என்றால் அது கேடி சகோதரர்கள்தான் என்று உறுதியாகச் சொல்லலாம். கேடி சகோதரர்கள் முன்னால், ஆ.ராசாவெல்லாம் கத்துக் குட்டி.   2ஜி ஊழல் குறித்த செய்திகள் வெளியாகத் தொடங்கியதிலிருந்து வட இந்திய ஊடகங்களும், தென்னிந்திய ஊடகங்களும், ஆ.ராசாவை எப்படி வறுத்து எடுத்து உரித்து ஊறவைத்து உப்புக் கண்டம் போட்டன என்பது நம் அனைவருக்கும் தெரியும். ராசாவுக்கு அடுத்தபடியாக ஊடகங்களிடம் சிக்கியவர் கனிமொழி.  கனிமொழியும், ராசாவும் சிறைக்குச் செல்லும் வரை, ஊடகங்கள் ஓயவே இல்லை. இதைத் தவறு என்று சொல்ல முடியாது.  ராசாவும், கனிமொழியும் தங்கள் செய்த தவறுக்காக சிறை சென்றார்கள்.  ஆனால், அவர்கள் இருவருக்கு முன்பாகவே ஸ்பெக்ட்ரத்தில் பல கோடி ரூபாய் வருமானம் ப...

மாறன்களும் மர்டோக்கும்

                                                                                                        ambi ARCHIVES/ மகேஷ்சசி பல ஆண்டுகள் முன்பு சன் டிவியின் அதிபர் கலாநிதி மாறன் ஒரு பத்திரிகை பேட்டியில் இந்தியாவின் ரூபர்ட் மர்டோக் ஆக வளர்வதே தன் லட்சியம் என்று சொல்லியிருந்ததாக நினைவு. அதாவது பத்திரிகை, டி.வி, சினிமா, மீடியா என்று எல்லா தகவல் தொடர்பு துறைகளிலும் மர்டோக் ஆதிக்கம் செலுத்துவது போல, தமிழ் நாட்டில் இந்தியாவில் முதல் இடத்தைத் தன் குழுமம் கைப்பற்றவேண்டும் என்பதே தன் ஆசை என்று அவர் சொல்லியிருந்தார். இந்த வாரம் செய்திகளில் கலாநிதி மாறன், ரூபர்ட் மர்டோக் இருவர் பெயர்களும் செய்திகளில் அடிபடுகின்றன. கலாநிதிக்கும் மர்டோக்குக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. இருவரும் ஏற்கனவே அப்பா ஆரம்பித்து நடத்திய பத்திரிகைத் தொழிலில்...