முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வெட்டி ஆராய்ச்சிகள்




இப்ப சமீபமா வரக்கூடிய பெண்கள் பெர்பார்ம் பண்ணக்கூடிய டப்மாஸ்கள் பெரும்பாலும் கிளிவேஜ் காட்டியபடியோ அல்லது நெஞ்சை நிமிர்த்தியபடி தொப்புள் தெரியும்படி இப்படி ஏதோஒருபடியாக தன்னை தன்னுடலை முன்வைப்பது பிரதானமாகவே அப்பட்டமாகவே தெரிகிறது.. மேல்தட்டு கீழ்தட்டு நடுத்தட்டு என்று எல்லா வகையினரும் கலந்தே இருக்கின்றார்கள்.. இந்த ஆடைப்பிரச்சினை எடுக்கும் போதெல்லாம் அதை சுதந்திரம் என்று சொல்லிக்கூப்பாடு போட ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.. ஆனா இந்த உலகத்துலேயே பெண் சுதந்திரம்ன்னா ஆடைக்குறைப்புதான் முதல்ல செய்யணும்ன்னு நம்பற ஒரே ஒரு கரகாட்ட கோஷ்டி நாமதான்... நாகரிக வளர்ச்சில ஆடையும் ஒரு பகுதி so ஆடை அணிவதே ஒரு நாகரிகம்தான். கொஞ்சம் யோசிங்களேன் எதுக்காக டிரஸ் போடறிங்க? பிறப்புறுப்புகளை மறைக்கவா? மறைக்கன்னா ஏன்? அது அசிங்கமா இருக்குதுன்னா இல்ல அழகா இருக்குதுன்னா? actually the truth is நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் இடங்களை நாம் காட்சிப்படுத்த விரும்பல.. ஒரு மரியாதைக்குறைவான விஷயமாகப்பட்டது like வீட்ல எல்லா ரூம் கதவு திறந்திருந்தாலும் பாத்ரூம் கதவ மட்டுமாச்சு பூட்டி வைக்கற மாதிரி ஒரு தீம்.. இந்த மார்பரசியல்தான் எப்படித் தோன்றி எதனால் இத்தனை முக்கியத்துவம் பெற்றதென்பது தெரியவே இல்லை.. எத்தனையோ தேடிப்பார்த்துவிட்டேன் எங்கும் சரியான தகவல்களே இல்லை. / இப்படியாக இருக்கலாம் : முதலில் தன் பிள்ளைகள் பால் அருந்துவது பிறர் பார்க்காமல் இருக்க மறைக்க முயற்சி செய்து பின் அப்படியே பழகி.. மார்புக்கும் செக்ஸ்க்கும் உள்ள தொடர்பு. ரிவியல் ஆகவும்.. முழுதாக மறைக்கத்துவங்க.. ஆணுக்கு அதன் பின்னே மார்பின் மீது ஆர்வம் வந்திருக்க வேண்டும். அதுவரைக்குமாக அவன் மார்பை எப்படி கையாள்வது என்ற அடிப்படை கூடப்புரியாதவனாக எதற்கிந்த மார்பு என்றே... கிட்டத்தட்ட மிருகங்கள் புணர்வது போல புணர்ந்திருப்பான். நாகரிக வளர்ச்சி காமத்தையும் கற்றுக்கொடுத்தது...
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் நாகரிகம் என்பது வேறு வேறு வகை... நமீபியாவில் இம்பா என்ற இனம் உண்டு அவர்கள் மார்பை வெளிக்காட்டுவார்கள் ஆனால் தொடையை காட்ட மாட்டார்கள் அவர்களைப் பொறுத்த வரை மார்பை விட தொடையில்தான் காமஉணர்வு அதிகம் அதனால் தொடையை பொதுவிடத்தில் காட்டுவதில்லை.../ சரி மனித உடலில் காமம் இல்லாத இடம்தான் எது? நடுமுதுகு, பின்னந்தலை, அக்குள், தொப்புள், என்று எல்லாமே காமத்தை தருவிக்கக்கூடியதுதான்.. நாம் இப்போது மார்பை வெளிக்காட்டி பின்னங்கழுத்தை மறைத்தே வைத்து பழகி இருந்தால் இன்று பின்னங்கழுத்தானது... மார்பின் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும்.. நம்முடைய நாகரிகம் மார்பை மையப்படுத்தி வளர்ந்துவிட்டது.
சரி இப்போது நாகரிகம்ன்னா என்ன? நீங்கள் எந்த இடத்தில் வாழ்கின்றிர்களோ அந்த இடம் எதை மையப்படுத்தி நாகரிகம் அடைந்ததோ அங்கு எது நாகரிகமோ அதன்படி நடத்தல் நாகரிகம்.. இம்பா நாட்டுப்பெண்கள் மார்பை வெளிக்காட்டுகிறார்கள் நானும் கொஞ்சமாச்சு காட்டுவேன் என்பது எவ்வகையில் நாகரிகம் என்கின்றிர்கள்? மேற்கத்திய பெண்களின் ஆடை அப்படியாக இருக்கிறது அதனால் நானும் அப்படி அணிவேன் என்பது எவ்வகை நாகரிகம்? மேற்கத்திய நாட்டுல எல்லாம் மார்பை அப்படி உத்து உத்து பார்க்க மாட்டார்கள் அதனால் அங்கு புரிதல் அதிகம் மெச்சூரிட்டி அதிகம் இங்க உள்ளவன்லாம் பொறுக்கிப்பயலுக... see ரெண்டுமே ரெண்டு எக்ஸ்ட்ரீம் நாகரிகம்.. எப்படி இந்த ரெண்டு பேரையும் கம்பேர் பண்ண முடியும்? one more think எதற்காக மார்பை வெளிக்காட்டத் தோன்றியதுன்னு யோசிச்சிங்களா? ''. நாம் இப்போது மார்பை வெளிக்காட்டி பின்னங்கழுத்தை மறைத்தே வைத்து பழகி இருந்தால் இன்று பின்னங்கழுத்தானது... மார்பின் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும்'' so இந்த நாகரிகத்தில் வளர்ந்ததால் உங்களுக்கு மார்பு முக்கியமாகப்போய் அதை முக்கியமில்லாததாக ஆக்கத்துடிக்கின்றிர்கள் அதற்கு காரணம் வேறொரு நாகரிகத்தைப்பார்த்து.. இது எவ்வளோ அபத்தம் தெரியுமா?
ஒரு கோட்சூட் போட்டவன் விவசாய நிலத்தில் இறங்கி நின்றால் பொருத்தமாக இருக்காதா? பொருத்தம் இல்லை என்று நமக்குத் தோன்றுகிறதா? தோன்றுகிறது! விவசாயின்னா இப்படிதான்ற ஒரு வடிவம். நம்ம மனசுல பதிஞ்சு போயிட்டு அத ரீப்ளேஸ் பண்ண முடியாது. சோ அந்த தோற்றம் தவிர்த்த ஒன்றை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனா இத நான் மாற்றிக்காட்டுவேன்னு ஒருத்தன் கங்கணம் கட்டிக்கிட்டு இறங்கறான்.. எப்படியும் ஒரு காலத்தில் இந்த மாற்றம் பழகிவிடும் என்ற கொள்கையோடு..! இது நடக்குமா? நடக்காது! ஏன்னா குளிருக்கு அவனுக கண்டுபிடிச்ச கோட்டுசூட்ட மொட்ட வெயில்ல போட்டுக்கிட்டு திரியற ஊர் இது.. ஏசி ரூம்ல கூட ஓக்கே.. வெயில்ல எப்படி செட் ஆகும்? முடியாதுல்ல அவனே ஒரு கட்டத்தில் எல்லாத்தையும் அவுத்து வச்சுட்டு கோவணத்தோட வேலை செய்யத் துவங்கிடுவான்.. இந்த கலாச்சாரம் இந்த சூழல் இந்த பருவநிலை இந்த நாகரிகத்திற்கு தன்னை தயார் படுத்துவான். அதுதான் தக்கனப்பிழைத்தல்.
ஆக என்ன சொல்ல வரேன்னா.. அன்பின் பெண்களே நீங்கள் எந்த சமூகத்தைப்பார்த்து எப்படியான ஆடைகள் போடவேண்டும் எப்படியாக வெளிக்காட்ட வேண்டும் என்றெல்லாம் விரும்புகின்றிர்களோ அந்த சமூகத்திற்குச் சென்று அப்படியாக இருங்கள்.. யாரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கமாட்டான்.. இல்லையா. அதற்கு சற்றும் தொடர்பில்லாத சமூக அமைப்பில் இருந்துகொண்டு வெளிக்காட்டுவதும்....., பார்க்கிறான் என்று ஆணைக் குறை சொல்வதும்.. லூசுத்தனம்.. இதுல கொடுமை என்ன ஆகிப்போச்சுன்னா இந்த பயலுவ பூராம் தன்னை அந்த பெண் இன்டலக்சுவலா நினைக்கணுன்னு பெண் உடலை ரசிக்காதவன் போலவே சுத்திக்கிட்டு இருக்கான் பாவம்.. ரசித்தலுக்கும் வெறித்துப் பார்ப்பதற்கும் இடையேயான இல்லாத வித்தியாசத்தை வேறு சொல்லி தன்னை முன்னிறுத்துகிறான்.. பாவம்டா நீங்க :)
முன்பே சொன்னது போல காட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கு காரணமே நாம் கடந்து வந்த இந்த நாகரிக வளர்ச்சிதான் என்பதை நினைவில் நிறுத்துங்கள்... நிறைய விசயங்கள் புரிபட ஆரம்பிக்கும்.. மற்றபடி உங்கள் சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.. புரிதல் இல்லா சுதந்திரம் வீண்.. நீடூழி வாழ்க

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...