முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமூக நீதிக்காக அளிக்கப்பட்ட முதல் அறிக்கை... யார் அந்த மண்டல்?

 மோகன் இ இ ந்திய அரசியல் அரங்கில் சமூக நீதி நோக்கிய மிக முக்கிய மைல்கல்லாக இன்று வரை போற்றப்படுவது மண்டல் குழுவின் அறிக்கை. அதை நிரூபித்துக் காட்டிய பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் 1982-ல் தனது 64 வது வயதில் மறைந்தார். 1918 ஆகஸ்ட் மாதம் பிறந்த மண்டலின் நூற்றாண்டு விழா இம்மாதம் கொண்டாடப்படுகிறது. உலகமயமாக்கலை சந்தித்து வந்த இந்தியாவின் நிலையற்ற 90-களில் அரசியல் அரங்கில் பேசு பொருளாக நிலவிய பெயர்தான் இந்தப் பி.பி.மண்டல். மண்டலின் ஆரம்ப காலம்: பீகாரின் தர்பாங்கா மாவட்டத்தில் 1918-ம் ஆண்டு பிறந்தவர் மண்டல். சமூக சீர்திருத்தவாதியான இவரின் தந்தை ராஷ்பி ஹரி மண்டல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். இளம் வயது முதலே சமூக சீர்திருத்தச் சிந்தனைகள் மண்டலிடமிருந்து வந்தது. தர்பாங்கா உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தபோது மதிய உணவு ஆதிக்க சமூக மாணவர்கள் சாப்பிட்ட பிறகே இவரின் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. இளம் பிராயத்திலேயே இந்தச் சாதி பாகுபாட்டை எதிர்த்துப் போராடி அதை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். அப்போது, நிலவிவந்த வங்காள மறுமலர்ச்சியால் ஈர்க்...

வாட்சப் ஸ்கேண்டல்கள்

ஒவ்வொரு முறை வாட்சப் ஸ்கேண்டல்கள் பார்க்கும்போதெல்லாம் இயல்பாகவே எனக்குள் எழும் கேள்விகள் நெருஞ்சி முள்ளென மனதைக் குத்தியபடியே இருக்கும். எங்கேனும் ஓர் புள்ளியில் இது மனதையும் கிட்னியையும் சேர்த்தே பிசைகிறது. முடிவில் சில கேள்விகள் தூக்கியபடி sorry தொக்கியபடி நிக்கும். ‘ஹே பிளீஸ் நீ மட்டும் பார்த்துட்டு அழிச்சிடு” என கெஞ்சும் பச்சை சுடிதாரின் காதலன் ஏன் அழிக்காமல் விட்டான்?. “இது எங்க அண்ணன் மொபைல் பாத்தா அவன் மட்டும்தான் பாக்குவான் கவலைப்படாதே” என ஆறுதல் சொல்லும் திமிர்பிடித்த ஆணின் அண்ணன் அதை பாத்திருப்பானா? “போன வாரம் நா குண்டாயிட்டேன்னு அத்த சொன்னாங்க” என்பவளிடம் “முழுசா பாத்த நானே சொல்றேன் நீ இளச்சுட்ட” என்பவனின் உண்மையோடு நானும் ஒத்துப்போகிறேன். “என்ன வேணா செஞ்சிக்கோடா பட் ரெக்கார்ட் பண்ணாதப்பா” என்கிற சிம்ரன் ஒரு பேமிலி கேர்ள் என யூகிக்கிறேன். “டெய்லி இராத்திரிக்கு பாக்கணும் அதான்” என்ற போலிச்சமாதானத்தில் அவள் வீழ்ந்ததெப்படி? “டேய் எரும கீழ மட்டும் எடுக்காதடா, வெக்கமா வருது” என்பவளின் வெக்கம் குறித்த அபார சிந்தனை என்னை தூங்கவிடாமல் செய்கிறது. “எப்டிடா மொத டைமே...

Tamil Magazine Industry Has Gone Into A Tailspin

Tamil media, especially magazines, are faced with a challenge to innovate and change. Snapshot Tamil media, especially magazines, are in need of innovation, but how much of this transformation would translate into revenue is the question. In January this year, an Indian Readership Survey (IRS) showed that famous Tamil weekly magazine  Ananda Vikatan  commanded a total readership of 2.7 million followed by its primary rival for over four decades,  Kumudam,  with 2.2 million. Another Tamil magazine,  Kungumam  was shown to have a readership of 2.1 million. These three were among 10 magazines with top readership in the country. The total readership refers to readership in the last 30 months. But readership has no connection with circulation or the number of copies printed at the press of a media house. Though the IRS showed a rise in readership, the magazines’ circulation isn’t something to cheer about. For example, a Chennai-ba...

ஒரு பெண் எழுத்தாளரின் தமிழக அரசியல் அனுபவங்கள் ….

நீண்ட காலமாக தமிழில் படித்து வருபவர்கள் எழுத்தாளர் வாஸந்தி அவர்களை நிச்சயம் அறிவார்கள். தமிழில் பல நாவல்களை எழுதி இருப்பவர் பின்னாட்களில் இந்தியா டுடே செய்தி நிறுவனத்திலும் முக்கிய பொறுப்பு வகித்தவர்…. நீண்டகால வட இந்திய வாழ்க்கைக்கு பிறகு, இந்தியாடுடே இதழின் தமிழ் பதிப்பாசிரியராக சென்னை திரும்பிய அவர் அப்போது தனக்கு ஏற்பட்ட உடனடியான அனுபவங்களை விவரிக்கிறார்…. ——————————————— ஒரு செய்திப் பத்திரிகை ஆசிரியையாக நான் கால் வைத்த போது, அச்சுப் பிழை திருத்துபவருக்குத் தெரிந்த சில அடிப்படை விஷயங்கள்கூட, எனக்குத் தெரிந்திருக்கவில்லை. எனது ஆங்கில அறிவில் அபார நம்பிக்கை இருந்தும், galley’, ‘form wise’, ‘slug’, ‘caption’, format’ என்ற வார்த்தைகள் புரியாமல், இரண்டு நாட்கள் தடுமாறினேன். காலை ஐந்து மணிக்கு எழுந்து, இரவு ஒன்பதரை, பத்துக்குப் படுக்கப் போகும் வழக்கமுள்ள நான், இரவு ஒரு மணி, இரண்டு மணிவரை அலுவலகத்தில், வாரத்தில் இரண்டு நாட்களாவது பணிபுரியவேண்டியிருந்தது. ஓரிருமுறை அலுவலகத்திலேயே தங்கி, மறுநாள் ஒன்பது மணிவரை வேலை பார்க்கவும் நேர்ந்தது. தினமுமே வீட்டிற்குத் திரும்ப இரவு எட்டு, ...

நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி

சிறுகதை: ஜி.ஆர்.சுரேந்தர்நாத், ஓவியங்கள்: ஸ்யாம் `ஒரு சிறந்த இசையைக் கேட்கும்போது, நீங்கள் அனைத்தையும் மறக்கிறீர்கள் அல்லது அனைத்தையும் நினைக்கிறீர்கள்!'  - யாரோ ஒருவன். அ ந்த வெள்ளைக் காகிதத்தைப் பிரித்துப் படித்தான் ரவீந்தர். அதில், `தயவுசெய்து  ‘நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’ என்ற பாடலைப் பாடவும்' என ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. கையெழுத்தைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது. அதே நபர்தான். ரவீந்தர் சுற்றிலும் தேடினான். சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இருக்கும், ஒரு ரிசார்ட் பார் அது. வழக்கமான ஈ.சி.ஆர் பார்களைப்போல் இளைஞர்கள் கும்மாளமிடும் பார் அல்ல. பணம் சம்பாதித்துச் சம்பாதித்துக் களைத்துப்போன, `வீட்டுக்குக் கிளம்பிட்டீங்களா?' என போன் அடிக்கும் மனைவிகளால் அலுத்துப்போன, ஆண்டுக்கு ஒருமுறை ஐபோனை மாற்றும் பிள்ளைகளால் வெறுத்துப்போன... நடுத்தர வயதுப் பணக்காரர்கள் அமைதியாக அமர்ந்து குடிக்கும் கார்டன் பார்.  ரவீந்தர், அங்கு தினமும் நடைபெறும் ஆர்க்கெஸ்ட்ராவில் பாடுபவன். ஆங்கிலம், இந்தி, தமிழ் என மூன்று மொழிகளிலும் பாடுவார்கள். கடந்த ஒரு வாரமாக ஒருவன், தினமும் இந்தப...

ஒரு வைப்ரேட்டரின் கதை….

இன்னிக்கு தேதிக்கு உலகின் நம்பர் ஒன் செக்ஸ் டாய் – வைப்ரேட்டர். உலக பெண்களின் ஏக்கத்தை தீர்ப்பதில் முக்கியமான பங்கு இதற்கு இருக்குங்கறது யாராலும் மறுக்க முடியாத மேட்டர். ஃபேக் ஆர்கஸம் (Fake Orgasm) பற்றி எழுத முயற்சித்து, அதற்கான தேடலில் கிடைத்தது இந்த கதை…! சுமார் 700 ஆண்டுகளுக்கு முன், 13’ம் நூற்றாண்டில் ஆரம்பிக்கிறது கதை. அரசியல் காரணங்களுக்காக பல திருமணங்கள் செய்து கொண்ட மன்னர்கள், பெண்களை அந்தபுரத்தில் அடைத்து ‘மட்டும்’ வைத்திருந்தனர். உணவு உடுப்பு என ராஜ வாழ்க்கை கிடைக்கும். ஆனால் அடிப்படை செக்ஸ் தேவைகள் பூர்த்தி அடையாது. அரசியலிலோ அல்லது கல்வி சாலையிலோ பெண்களுக்கு இடமே இல்லாத நேரம் அது. விதவைகள், திருமணம் தள்ளிப் போன முதிர் கன்னிகள், இளம் பெண்கள், கணவனால் திருப்தி செய்ய முடியாத பெண்கள் என தங்களோட செக்ஸ் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாத பெண்களிடம் சில வினோத அறிகுறிகள் தென்பட்டன..! மன பதட்டம், தூக்கமின்மை, அடிவயிற்றில் கனம், செக்ஸ் கனவுகள், எரிச்சல், கோபம் இவற்றுடன் கால்களுக்கு நடுவில் அதிக ஈரப்பதம் என அந்த அறிகுறிகள் தென்பட்டாலே மருத்துவர்கள் அதை ஹிஸ்டீரியா என்ற ஒ...