*கோவலன்களின் கோபம்* “மண வாழ்க்கைக்கு வெளியிலான உறவு என்கிறது சுப்ரீம் கோர்ட். ஆனால், நமது காதல் மன்னர்களோ, தனக்கு வாய்ப்புக் கிடைக்காத ஆத்திரத்தில் கள்ளக் காதல் என்று விளித்து, ஆறுதல் அடைகிறார்கள்.” (தோழர் Mathimaran V Mathi) அது மட்டுமில்ல, தன் பெர்ஃபார்மென்ஸ் பத்தாததால தன் பொண்டாட்டி வேற எவன் கூடயாச்சும் உறவு வச்சுகிட்டாலும் தன்னால எதுவும் பண்ண முடியாதே என்கிற ஆதங்கமும் தான் இங்க பெரும்பான்மையான ஆண்களை அசிங்கமா அந்த தீர்ப்புக்கு எதிரா கதற விடுதுன்னு சொல்லுவேன். ஆண்கள் ஏன் இப்படி ஒரு insecurity feelingஓட வலம் வரணும்? Self Performance Appraisal இல்லன்னா பொண்டாட்டிகிட்ட வெளிப்படையா, “ஏம்மா நான் உன்னை திருப்திப்படுத்துறேனா? என் கூட சந்தோஷமா தானே வாழுற?” அப்டீன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டோ தன்னிலையை சரி பண்ணிக்கிறது ஏன் அவ்வளவு கடினமா இருக்கு நம்ம இந்திய ஆண்களுக்கு? (பிகு:- பொண்டாட்டிகளும் இந்த செல்ஃப் பெர்பார்மன்ஸ் அப்ரைசல் அப்பப்போ பண்ணிக்கிறது உன் வீட்டு ஆம்பளைய கோவலன் ஆக விடாம தடுக்கும். தாம்பத்திய உறவுங்குறத சும்மா robot மாதிரி பண்ணாம நல்லா ரசிச்சு ருசிச்சு “சுவைச்சு ...
நாளைய வரலாற்றிக்கான இன்றைய பதிவுகள்