முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தினகரன் யார் பக்கம்?


ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிரி, பிரதமர் மோடியின் தீவிர எதிர்ப்பாளர், பாஜகவைக் கொள்கைரீதியாக எதிர்ப்பவர் என்பதெல்லாம் டிடிவி தினகரன் மீது வைக்கப்படும் அல்லது திணிக்கப்படும் பார்வைகள். ஆனால், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடங்கி சமீபத்திய நக்கீரன் கோபால் கைது வரை தினகரன் எடுத்த நிலைப்பாடுகளும் முன்வைத்த கருத்துகளும் எடுத்துவைத்த வாதங்களும் மேற்கண்ட பார்வைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட திசையில்தான் பயணித்துவருகின்றன.
முதலில் குடியரசுத் தலைவர் தேர்தலை எடுத்துக்கொள்ளலாம். ஓபிஎஸ்ஸின் மெரினா தியானத்துக்குப் பிறகு, சசிகலா குடும்பத்தினர் மீதான டெல்லியின் பார்வை முற்றிலும் எதிர்மறையாகவே இருந்தது. அதன் நீட்சியாகவே இரட்டை இலை முடக்கம், அதிமுக அணிகள் உருவாக்கம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து என்பதெல்லாம் நடந்தேறின. அதன் உச்சம்தான், தினகரன் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டது.
ஜாமீனில் வெளியே வந்த தினகரன், பாஜகவையும் மத்திய அரசையும் மிகத் தீவிரமாக எதிர்த்தார். அந்த எதிர்ப்பின் வீரியத்தைப் பார்த்து அடுத்து வரவிருந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு தினகரன் ஆதரவு எம்பிக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற எதிர்பார்ப்பு பலமாக எழுந்தது. ஆனால் ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸுடன் தனித்தனியே ஆதரவு கோரிய பாஜக, தினகரன் தரப்பை அணுகவே இல்லை. ஆனாலும், சசிகலாவின் உத்தரவின்படி தங்கள் ஆதரவு எம்பிக்கள் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிப்பார்கள் என்றார்  தினகரன். அதன்மூலம், வெளிப்பார்வைக்கு பாஜகவை எதிர்த்துவிட்டு, முக்கியமான தருணத்தில் பாஜகவைப் பகைத்துக்கொள்ளாமல் காய் நகர்த்துகிறார் தினகரன் என்ற விமர்சனம் எழுந்தது.
அதேபோல, தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக மிகப் பெரிய எதிர்ப்புப் போராட்டத்தைத் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்னெடுத்தன. தமிழகம் வந்த மோடியின் விமானம் தரையிறங்க முடியாத அளவுக்குக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. GoBackModi என்கிற பிரச்சாரம் தீவிரமாக நடந்தது.
அதுநாள் வரை மோடியின் எதிர்ப்பாளராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்ட தினகரனோ ‘‘தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராகக் கருப்புக்கொடி காட்ட நினைப்பது சரியான தீர்வாகாது. ஆகவே, பிரதமருக்குக் கருப்புக்கொடி காட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை’’ என்றார். ஆக, தேர்தல் என்று வரும்போது பாஜகவைப் பகைத்துக்கொள்ள தினகரன் விரும்பவில்லை, போராட்டம் என்று வரும்போதும் மோடியை எதிர்க்க தினகரன் விரும்பவில்லை என்பது வெளிப்படையானது.
அடுத்து, ஓபிஎஸ்ஸுடனான சந்திப்பு சர்ச்சை. சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக ‘தர்ம யுத்தம்’ நடத்திவருவதாகச் சொன்ன ஓபிஎஸ்ஸுடன் தினகரன் எந்தவொரு தொடர்பும் இல்லாமல் இருக்கிறார், சசிகலா சிறையிலிருக்கும் நிலையில், ஓபிஎஸ் எதிர்ப்பு நிலைப்பாட்டில் துளியும் உறுதிகுலையாமல் இருக்கிறார் தினகரன் என்பதுதான் ஊடகங்களில் உருவாக்கப்பட்ட பிம்பம். ஆனால், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ‘தர்ம யுத்தம்’ நடந்துகொண்டிருந்த அதே காலகட்டத்தில் ஓபிஎஸ்ஸைச் சந்தித்துப் பேசியிருப்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டிருக்கிறார். அதை ஓபிஎஸ்ஸும் உறுதிசெய்திருக்கிறார்.
இதன்மூலம், வெளியில் காட்டிவரும் எதிர்ப்புக்கு மாறாக, அதிமுகவுக்குள் இன்னும் ரகசிய பேரங்கள் நடத்திவருகிறார் தினகரன் என்பது அம்பலமானது. இதோடு நில்லாமல், 2018 செப்டம்பர் இறுதியிலும்கூட ஓபிஎஸ் – தினகரன் சந்திப்புக்கான முயற்சிகள் நடந்ததாகச் சொன்ன தினகரன், அதுபற்றிய உண்மைகளை இன்னும் மூன்று மாதங்களில் ஓபிஎஸ் ஒப்புக்கொள்வார் என்றும் அப்படி ஒப்புக்கொள்ளவைக்கும் அளவுக்கு என்னிடம் ரகசியங்கள் உள்ளன என்றும் கூறியிருக்கிறார்.
ஆக, ரகசியச் சந்திப்பு என்று சொல்லி ஓபிஎஸ்ஸைச் சந்தித்ததைப் பொதுவெளியில் சொன்னதோடு, ஓபிஎஸ் குறித்த ரகசியங்கள் தன்வசம் இருப்பதாகப் பொதுவெளியில் வைத்து தினகரன் சொல்வது என்ன மாதிரியான அரசியல் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.
இறுதியாக, ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்டதற்காக நக்கீரன் பத்திரிகையின் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டார். அந்தக் கைது பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல், கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் முயற்சி என்று அனைத்து அரசியல் கட்சிகளும் கருத்து வெளியிட்டபோது, தினகரனின் எதிர்வினை வித்தியாசமாக இருந்தது.
‘‘ஆளுநரைப் பற்றி அவதூறாகச் செய்தி வெளியிட்டால் கைது செய்யத்தான் செய்வார்கள். இதில் தவறு இருப்பதாகக் கருதவில்லை’’ என்றார் தினகரன். அதோடு நிறுத்தவில்லை. ‘‘என்னைப் பற்றியும் நக்கீரன் கோபால் அவதூறாக எழுதினார்.  தனால் அவர் மீது வழக்குத் தொடுத்து ஆறுமாதம் தண்டனை பெற்றுக்கொடுத்தேன். இப்போது நக்கீரன் கோபால் மேல்முறையீடு செய்திருக்கிறார். இப்போது நான் நினைத்தால் அந்த வழக்கைத் துரிதப்படுத்த முடியும்’’ என்றும் கூறியிருக்கிறார்.
அரசியல்வாதிகள் ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருப்பதும், ஒவ்வொரு பிரச்சினையிலும் தனித்த பார்வை கொண்டிருப்பதும் எதிர்பார்க்கக்கூடியது. தினகரன் விஷயத்தில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அவர் மீனுக்குத் தலையும் பாம்புக்குத் வாலையும் காட்டுகிறவராக இருக்கிறார் என்பது. பழனிசாமி, பன்னீர்செல்வத்துக்கு மாறுபட்ட ஒருவராகத் தன்னைக் காட்டிக்கொள்ள தினகரன் முற்படுகிறார். ஆனால், அவருடைய அரசியல் இன்று எந்தவிதத்திலும் அவர்களிடமிருந்து மாறுபட்டதாக இல்லை!
- ஆர்.முத்துக்குமார், எழுத்தாளர்.
‘திராவிட இயக்க வரலாறு’, ‘தமிழக அரசியல் வரலாறு’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writermuthukumar@gmail.com)

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

2ஜி பேச்சு... ஒட்டுக் கேட்டது யார் ? அம்பலமாகும் பின்னணி

இந்தியாவின் புதிய அரசை யார் அமைக்கப்போகிறார்கள் என்பதற்கான நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தத் திடீர் திருப்பத்தை அரசியல் கட்சிகள் பலவும் எதிர்பார்க்கவில்லை. 2ஜி விவகாரம் தொடர்பான டெலிபோன் ஒட்டுக்கேட்பு பதிவுகள் வெளியாகி நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஊடக வட்டாரங்களில் கடந்த 10 நாட்களாகவே இத்தகைய டேப் விவகாரம் பற்றிய பேச்சுகள் அடிபட்டன. டேப் பதிவுகளைத் தம் வசம் பெற்றிருந்த சில ஊடகங்கள் அதன் உண்மைத்தன்மை பற்றிய பரிசோதனையில் ஈடுபட்டதுடன், இந்த நேரத்தில் ஏன் இது போன்ற டேப் பதிவுகள் வருகின்றன என்ற விவாதமும் மீடியா வட்டாரங்களில் கலக்கின. சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞரும் ஆம்ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான பிரசாந்த் பூஷண் கடந்த 4ந் தேதியன்று டெல்லியில் புதிய அதிர்வேட்டைப் பற்றவைத்தார். 2ஜி தொடர்பாக செல்போனில் பதி வான 4 உரையாடல்களை வெளியிட்டதுடன், கனிமொழி முக்கிய நிர்வாகியாக இருக் கும் சமூகநல அமைப் பின் வரவு-செலவு ஆண்டறிக்கை மற் றும் கலைஞருக்கு ரத்தன் டாடா எழுதிய லெட்டரின் நகல் ஆகிய வற்றையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட போன் உரையாடல் பதிவுகளில்...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...