முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கழிவுகளின் காலம்.

மலர்ச்செண்டுகள் குப்பையில் வீசப்பட்டு, கழிவுகளால் அரியணைகள் அலங்காரம் செய்யப்படும் காலம் இது.  பொன் ஆபரணங்கள் தூர வீசப்பட்டு துருப்பிடித்த தகரங்கள் அரிதாரம் பூசிக்கொள்ளும் காலம் இது.   பேய்களின் அரசில் சாத்திரங்கள் பிணந்திண்ணும் என்றார் பாரதியார். ஒரு பேயின் மரணத்தால் கொடுங்கோல் ஆட்சியில் இருந்து விடுதலை என்று நம்பிக்கை கொண்டிருந்த வேளையில், பேயின் இடத்தில் ஒரு புளி மூட்டை அமர்ந்து நம்மையெல்லாம் வதைக்கும் ஒரு அவலமான சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நள்ளிரவில் பதவியேற்கும் டிகே.ராஜேந்திரன். எடப்பாடி பழனிச்சாமியை நியமிக்கையில் சசிகலா ஒரு பொம்மையாகத்தான் அவரை நினைத்திருந்தார்.  122 எம்எல்ஏக்கள் இருக்கையில், முன்னாள் புளி வியாபாரியான புளிமூட்டை பழனிச்சாமியை சசிகலா தேர்ந்தெடுத்ததன் காரணம், அவரின் சிறந்த நிர்வாகத் திறமையோ ஆளுமையோ அல்ல.   காசை சரியாக வாங்கி கல்லாவில் போடுவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையிலேயே.   நிர்வாக விதிகளுக்கும், நடைமுறைகளுக்கும், மரபுகளுக்கும் உரிய மரியாதை தருபவர்தான் கருணாநிதி.  அதிகாரிகளை நியமிக்கையில், பணியில் இளை...

வி.பி.சிங்

விஸ்வநாத் பிரதாப் சிங் சுருக்கமாக வி.பி.சிங் மிகக்குறுகிய காலம் நாட்டை ஆண்ட மிகச்சிறந்த பிரதமர். நேருவின் காலத்தில் அரசியலில் குதித்த இவர், ராஜ வம்சத்தை சேர்ந்த வர்,இன்னொரு குடும்பத்துக்கு தத்து கொடுக்கப்பட்டவர்.வினோபாபாவேவின் பூதான இயக்கத்தில் கலந்து கொண்டு தன்னுடைய எல்லா நிலங்களையும் ஏழைகளுக்கு கொடுத்தார். இந்திரா அமைச்சரவையில் இருமுறை இடம்பிடித்த இவர். எமெர்ஜென்சியில் ஆட்சியை இழந்து பின் மீண்டும் ஆட்சியை காங்கிரஸ் பிடித்த பின்பு சஞ்சய் காந்தியுடன் இருந்த நெருக்கத்தால் உத்தர பிரதேசத்தின் முதல்வர் ஆனார் மனிதர்;கொள்ளையர்களை அடக்க பல நடவடிக்கைகள் எடுத்தார் . குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் கொள்ளையர்களை ஒடுக்கி விடுகிறேன் என்று தீவிரமாக இயங்கியவர் தன்னுடைய சகோதரரே கொள்ளையர்களால் உயிரிழந்த பொழுது பதவி விலகுவதாக சொல்லி நாற்காலியை துறந்தார்.இந்திராவின் மறைவுக்கு பிந்திய ராஜீவ் அமைச்சரவையில் நிதி அமைச்சர் ஆனார்,அம்பானிக்கள்,வாடியாக்கள் உட்பட பல வரி ஏய்ப்பு செய்பவர்களை வாட்டி எடுத்தார் ,வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் கணக்குகளை ஃபேர்ர்பாக்ஸ் என்கிற அமைப்பை கொண்டு விசாரித்தார். காங்...

அது காதல்

வாலிப வயது முதல் முப்பதுகள் வரை உடல் சார்ந்து தேவை இருக்கும் வரைக்கும் குடும்பம் குட்டி படுக்கை என்றே போய்விடும் அவளின் வாழ்க்கை ஒரு கட்டத்தில் யாரும் இட்டு நிர ப்ப முடியாத ஒன்றைத் தேடும். அப்பொழுது தான் அவளுக்கே இத்தணை ஆண்டுகள் நடித்தே இருக்கிறோம் என்று புரியும் . எவளும் உடலுக்காகவோ படுக்கைக்காகவோ எவனையும் தேடுவதில்லை. அவளுக்கான அவனைத் தேடுவாள். அதனால் தான் முப்பதுகளில் தன்னை மறைக்க முற்படும் பெண்கள் கூட தோற்றப் பொலிவில் கவனம் செய்வார்கள்.யாரேனும் தன்னை அழகு என்று சொல்ல மாட்டார்களா என்று. பேசிச் சிரிக்க பகிர்ந்து கொள்ள அவளுக்கென்று பிரத்யேகமாய் ஒரு உறவு வேண்டும். அதே நேரதில் ஆண்களோ அழுக்கு நைட்டியும் அழுத முகத்தையும் பார்த்துப் பார்த்து அலுத்துப் போய் வேறு சும்மா கிளுகிளுப்புக்கு எவளும் கிடைக்க மாட்டாளா என்று தேடுவதும் நடக்கும். ஆயினும் இந்த தேடலில் உடலின் தேவை வயதினால் குறைந்து தான் இருக்கும். ஆம்பள சிங்கம் எழுபது வயசு நான் கில்லின்னு எவன் சொன்னாலும் அது பொய். உண்மையில் எவ்வளவு நல்லவனோ வல்லவனோ 35-36 க்கு மேல் பாதி பியூஸ் புடுங்கிய கேஸ் தான். ஒத்துக் கொள்ளாதவன் முழுசும் போன கேஸ்...

I am naturally a loner.

இருவரும் கட்டிலில் படுத்திருந்தோம். "எனக்கு யூரின் போகணும்.." என்றாள் மீரா. அவள் கழுத்தின் மீது போட்டிருந்த கையை விலக்கினேன். உடலை மறைத்திருந்த போர்வையை உதறிவிட்டு பாத்ரூமிற்கு எழுந்து சென்றாள். ஸ்ஸ்ஸ்ஸ்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்... என்னால் இந்த மனிதர்கள் மூத்திரம் போகும் சப்தத்தை மட்டும் தாங்கிக்கொள்ளவே முடியாது. "மீரா.. கதவை சாத்திட்டு போகக்கூடாதா?" "அட! அதான் என் உடம்பு முழுக்க பார்த்தாச்சே.. இப்போ கதவை தொறந்து போறதுதான் கூச்சமா இருக்குதாக்கும்.." பெய்துகொண்டே பேசினாள். "விண்டர்ல அதான்.. அடிக்கடி வருது.." பாத்ரூம் விளக்கை அணைத்துவிட்டு என்னருகே வந்து எதையோ தேடினாள். "என்ன தேடுற...?" "என் கழற்றி போட்ட  பிரா, பேண்டிஸ் எங்கே காணோம்..?" "அது எங்கேயாவது கெடக்கும்.. என்ன அவசரம்.? காலையில பாத்துக்கலாம்.." "அய்யோ.. இல்லை. நான் இப்பவே போகணும். பத்து மணிக்கு ஃப்ளைட் அரைவல். தீபக் வந்துடுவான்.. சிரிச்சுகிட்டே வரவேற்கணும்" தீபக் மீராவின் கணவன். மீராவின் உடம்புக்கு சட்டப்படி சொந்தக்காரன். நான் சட்டத்தை மீறும் க...

மலரினும் மெலிது காமம் - ஞயம்பட உரை.

சுதர்ஷன் உலகினில் மென்மையானதும் உயர்வானதும் மலர். அந்த மலரிலும் மென்மையானது காமம். அத்தகைய உயர்வான காமத்திலிருந்து மென்மையை அகற்றிவிட்டால்  காமத்தில் உண்மையான மகிழ்ச்சி கிட்டாது. அவ்வின்பத்தைத் துய்க்க முடியாது. இதன் மென்தன்மை உணர்ந்து  முழுமையான பயன், நுட்பம், நயம் எல்லாவற்றையும் அறிந்து அனுபவிக்கக்கூடியவர்கள் சிலரே என்பது வள்ளுவன் கூற்று. அப்படிப்பட்ட உயர்வான காமத்தை ஞயம்பட உரைப்பது அவசியம். இதிலிருந்து தவறாதவை சங்க இலக்கியப் பாடல்கள். "மலரினும் மெல்லிது காமம்  சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்"  இரு உள்ளங்களின் முழுதான ஒத்திசைவு இல்லாதவரை காமம் நிறைவு காண்பதில்லை. அப்படி இரு உள்ளங்களின் ஒத்திசைவோடு நிகழ்கிற காமம் மட்டுமே நீடித்து நிலைக்கும். பொருந்தும் போதெல்லாம் ஒவ்வொரு தீண்டலிலும்  உயிர் தொடவேண்டும். காமம் என்பது, நூல்களைக் கற்கக் கற்க எப்படி அறியாமை எண்ணம் தோன்றுமோ அதுபோல தீராதது. பெருகிக்கொண்டே செல்லவேண்டும். "அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்  செறிதோறும் சேயிழை மா...

"சப்பையும் ஒரு ஆம்பள தான்... எல்லா ஆம்பளையும் சப்பை தான்!" - ஆரண்யகாண்டம் எனும் கல்ட் க்ளாஸிக் #6YearsOfAaranyakaandam

 கார்த்திக் ஜீவானந்தம் அன்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பார்த்தால் நமக்கு அந்த சந்தேகம் வந்திருக்கும்.இது தமிழ் திரைப்படம் தானா?  மஞ்சளும், கருப்புமாக டிசைன் செய்யப்பட்டிருந்த அந்த போஸ்டரில் தெரிந்த பெயர் ஒன்றுமே இல்லை.யுவன்சங்கர் ராஜாவை தவிர.இன்று தியாகராஜன் குமாரராஜாவின் "அநீதிக் கதைகள்" திரைப்படத்திற்கு பெருங்கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. "ஆரண்ய காண்டம்" வெகுஜன மக்கள் அப்படி ஒரு படம் வந்ததா என்று சந்தேகத்துடன் கேட்டால் நாம் ஆச்சர்யப்படக்கூடாது.  இத்தனைக்கும் சினிமா விமர்சகர்கள் , ஆர்வலர்கள் , ரசிகர்கள் என அனைவரும் பாராட்டிய படம்,தேசிய , சர்வதேச விருதுகளைப் பெற்ற படம்.  "படத்தின் ப்ளூ ரே (Blue Ray) சிடியை வெளியிடலாமே?" என்று அதன் தயாரிப்பாளரான எஸ்.பி.பி.சரணிடம் கேட்டபோது ,"அதை வெளியிட என்னிடம் பணம் இல்லை.உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்" என்று அவர் அளித்த பதிலை பார்த்தே தெரிந்திருக்கும் ஆரண்ய காண்டத்தின் வணிகரீதியான வெற்றி. சொல்லப்போனால் 8 வருடங்களை ஆரண்யகாண்டம் நிறைவு செய்திருக்கிறது.படப்பிடிப்பு 2008 ல் ...

"சப்பையும் ஒரு ஆம்பள தான்... எல்லா ஆம்பளையும் சப்பை தான்!" - ஆரண்யகாண்டம் எனும் கல்ட் க்ளாஸிக் #6YearsOfAaranyakaandam

 கார்த்திக் ஜீவானந்தம் அன்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பார்த்தால் நமக்கு அந்த சந்தேகம் வந்திருக்கும்.இது தமிழ் திரைப்படம் தானா?  மஞ்சளும், கருப்புமாக டிசைன் செய்யப்பட்டிருந்த அந்த போஸ்டரில் தெரிந்த பெயர் ஒன்றுமே இல்லை.யுவன்சங்கர் ராஜாவை தவிர.இன்று தியாகராஜன் குமாரராஜாவின் "அநீதிக் கதைகள்" திரைப்படத்திற்கு பெருங்கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. "ஆரண்ய காண்டம்" வெகுஜன மக்கள் அப்படி ஒரு படம் வந்ததா என்று சந்தேகத்துடன் கேட்டால் நாம் ஆச்சர்யப்படக்கூடாது.  இத்தனைக்கும் சினிமா விமர்சகர்கள் , ஆர்வலர்கள் , ரசிகர்கள் என அனைவரும் பாராட்டிய படம்,தேசிய , சர்வதேச விருதுகளைப் பெற்ற படம்.  "படத்தின் ப்ளூ ரே (Blue Ray) சிடியை வெளியிடலாமே?" என்று அதன் தயாரிப்பாளரான எஸ்.பி.பி.சரணிடம் கேட்டபோது ,"அதை வெளியிட என்னிடம் பணம் இல்லை.உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்" என்று அவர் அளித்த பதிலை பார்த்தே தெரிந்திருக்கும் ஆரண்ய காண்டத்தின் வணிகரீதியான வெற்றி. சொல்லப்போனால் 8 வருடங்களை ஆரண்யகாண்டம் நிறைவு செய்திருக்கிறது.படப்பிடிப்பு 2008 ல் ...