முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

NUMBER ONE WEEKLY


If the clash between SunTV and JayaTV is not funny enough, here is how the leading weekly thamizh magazines fight amongst themselves. Sample these front cover taglines:

      





Kumudham: Number One thamizh vaara idhazh 


Anandha Vikatan: Thamizh vaara idhazhgaLil Number One

But the best HAS to come from the SunTV/Maran group in 2005 !



Kungumam: Indhiya aLavil saadhanai padaikkum thamizhin uNmayaana number one vaara idhazh (!!!)

I'm sure if Jaya group has their own weekly magazine, they will come up with "ulaga aLavil saadhanai padaikkum.." :-D

For those who don't understand thamizh:
Kumudham: Number One Tamil Weekly!
Anandha Vikatan: Number One amongst Tamil Weeklies!
Kungumam: The REAL Number One Tamil Weekly Creating Records at the National Level!!!

கருத்துகள்

கருத்துரையிடுக

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

A nice man to know

Back to the roots: N. Chandrasekaran (in blue shirt) in front of his ancestral house at Mohanur village in Namakkal, Tamil Nadu N. Chandrasekaran’s journey to the biggest corporate job in India started from a small village in Tamil Nadu Chandra has an extraordinary capability to remember people, which helps him give a personal touch in his meetings as a corporate leader. This plays a great role in the way he manages clients. The heart of Mohanur is the agraharam in the middle of it. The tiny village on the banks of the Cauvery in Namakkal is as nondescript as any of them in western Tamil Nadu. But Mohanur now has a new landmark—vakeel veedu, or lawyer’s house. On January 12, a humble boy who lived in this house was catapulted to the most powerful corporate job in India, the chair of Tata Sons. The typical Tamil Brahmin house with a long thinnai (raised platform in front of the wall) on either side of the front door and a thatch-and-tile roof,...

"சப்பையும் ஒரு ஆம்பள தான்... எல்லா ஆம்பளையும் சப்பை தான்!" - ஆரண்யகாண்டம் எனும் கல்ட் க்ளாஸிக் #6YearsOfAaranyakaandam

 கார்த்திக் ஜீவானந்தம் அன்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பார்த்தால் நமக்கு அந்த சந்தேகம் வந்திருக்கும்.இது தமிழ் திரைப்படம் தானா?  மஞ்சளும், கருப்புமாக டிசைன் செய்யப்பட்டிருந்த அந்த போஸ்டரில் தெரிந்த பெயர் ஒன்றுமே இல்லை.யுவன்சங்கர் ராஜாவை தவிர.இன்று தியாகராஜன் குமாரராஜாவின் "அநீதிக் கதைகள்" திரைப்படத்திற்கு பெருங்கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. "ஆரண்ய காண்டம்" வெகுஜன மக்கள் அப்படி ஒரு படம் வந்ததா என்று சந்தேகத்துடன் கேட்டால் நாம் ஆச்சர்யப்படக்கூடாது.  இத்தனைக்கும் சினிமா விமர்சகர்கள் , ஆர்வலர்கள் , ரசிகர்கள் என அனைவரும் பாராட்டிய படம்,தேசிய , சர்வதேச விருதுகளைப் பெற்ற படம்.  "படத்தின் ப்ளூ ரே (Blue Ray) சிடியை வெளியிடலாமே?" என்று அதன் தயாரிப்பாளரான எஸ்.பி.பி.சரணிடம் கேட்டபோது ,"அதை வெளியிட என்னிடம் பணம் இல்லை.உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்" என்று அவர் அளித்த பதிலை பார்த்தே தெரிந்திருக்கும் ஆரண்ய காண்டத்தின் வணிகரீதியான வெற்றி. சொல்லப்போனால் 8 வருடங்களை ஆரண்யகாண்டம் நிறைவு செய்திருக்கிறது.படப்பிடிப்பு 2008 ல் ...

"சப்பையும் ஒரு ஆம்பள தான்... எல்லா ஆம்பளையும் சப்பை தான்!" - ஆரண்யகாண்டம் எனும் கல்ட் க்ளாஸிக் #6YearsOfAaranyakaandam

 கார்த்திக் ஜீவானந்தம் அன்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை பார்த்தால் நமக்கு அந்த சந்தேகம் வந்திருக்கும்.இது தமிழ் திரைப்படம் தானா?  மஞ்சளும், கருப்புமாக டிசைன் செய்யப்பட்டிருந்த அந்த போஸ்டரில் தெரிந்த பெயர் ஒன்றுமே இல்லை.யுவன்சங்கர் ராஜாவை தவிர.இன்று தியாகராஜன் குமாரராஜாவின் "அநீதிக் கதைகள்" திரைப்படத்திற்கு பெருங்கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது. "ஆரண்ய காண்டம்" வெகுஜன மக்கள் அப்படி ஒரு படம் வந்ததா என்று சந்தேகத்துடன் கேட்டால் நாம் ஆச்சர்யப்படக்கூடாது.  இத்தனைக்கும் சினிமா விமர்சகர்கள் , ஆர்வலர்கள் , ரசிகர்கள் என அனைவரும் பாராட்டிய படம்,தேசிய , சர்வதேச விருதுகளைப் பெற்ற படம்.  "படத்தின் ப்ளூ ரே (Blue Ray) சிடியை வெளியிடலாமே?" என்று அதன் தயாரிப்பாளரான எஸ்.பி.பி.சரணிடம் கேட்டபோது ,"அதை வெளியிட என்னிடம் பணம் இல்லை.உங்களிடம் இருந்தால் சொல்லுங்கள்" என்று அவர் அளித்த பதிலை பார்த்தே தெரிந்திருக்கும் ஆரண்ய காண்டத்தின் வணிகரீதியான வெற்றி. சொல்லப்போனால் 8 வருடங்களை ஆரண்யகாண்டம் நிறைவு செய்திருக்கிறது.படப்பிடிப்பு 2008 ல் ...

Baahubali 2: The Conclusion (2017) – Tamil & Telugu

      ராஜேஷ்   ‘ஒரு மனிதன், பொதுவாக மனிதர்களால் முடியாததையெல்லாம் செய்யும் படங்கள் அவ்வப்போது வருவதுண்டு . அவற்றை நாம் superhero படங்கள் என்று அழைப்போம். ஹாலிவுட்டில் வெளிப்படையான சூப்பர்ஹீரோக்கள் உண்டு. நம்மூரில் சூப்பர்ஹீரோ உடைகள் எதுவும் அணியாமலேயே, ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்கள் செய்வதைவிடவும் நம் ஹீரோக்கள் பத்து மடங்கு அதிகமான சாகசங்கள் செய்வார்கள். இதுவரை அப்படித்தான் இருந்துவந்தது. பாஹுபலியின் முதல் பாகத்தில் இதை ராஜமௌலி உடைத்தார். ‘ஹாலிவுட் சூப்பர்ஹீரோக்கள் எல்லாம் ஜுஜுபி..அந்தப்பக்கம் போயி விளையாடுங்கடா.. நாங்கல்லாம் டிரெய்னையே விரலை அசைச்சே ரிவர்ஸ்ல ஓட வைக்கும் தெலுங்கு டைரக்டருங்கடா.. இப்பப்பார்டா என் வித்தையை’ என்று சூளுரைத்து, ராட்சத மிருகங்களான கிங் காங், காட்ஸில்லா, டைனோசார், காய்ஜு ஆகியவை மனிதவடிவில் வந்தால் என்னாகும் என்று படம் எடுத்தார். அதுதான் பாஹுபலி 1. பின்னே? கிங் காங் சைசில் உள்ள சிலையை குட்டியூண்டு ஹீரோ அசால்ட்டாகத் தாங்குவது, அருவியின் கீழிருந்து சரசர என்று ஏறி அருவியையே தாண்டுவது என்று காட்ஸில்லாவும் கிங்காங்கும் செய்ததையெல்லாம் ஹீரோவ...

நம்பர் 1 செரீனா வில்லியம்ஸ்

1978 ம் ஆண்டு. வீட்டில் ஓய்வாக இருந்த ரிச்சர்டு வில்லியம்ஸ், சுவாரஸ்யமே இல்லாமல்தான், அந்த டென்னிஸ் ஆட்டத்தைப் பார்க்க ஆரம்பித்தார். பிரெஞ்சு ஓப்பன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டம் அது. ருமேனியாவைச் சேர்ந்த வெர்ஜினியா ருஸிச் பட்டம் வென்றார். அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை 40 ஆயிரம் டாலர். தூக்கிவாரிப்போட்டது ரிச்சர்டுக்கு. 'என்னது... டென்னிஸில் ஒரு பட்டம் வென்றால், இவ்வளவு பணமா?! நானும் என் மனைவியும் சேர்ந்து வருடம் முழுக்க ஓடியோடி, முட்டி தேய உழைத்தாலும், இதைச் சம்பாதிக்க முடியாதே! மறுநாள் செய்தித்தாள்களிலும் பார்த்து 'பரிசுத்தொகையை’ உறுதிசெய்துகொண்ட ரிச்சர்டு, தன் மனைவி ஆரசினிடம் வந்தார். அழுத்தமாகச் சொன்னார். 'இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். அவர்களை டென்னிஸ் உலக சூப்பர் ஸ்டார் ஆக்க வேண்டும்!’  இவை ஏதோ ஒரு வேகத்தில் சொன்ன வார்த்தைகள் அல்ல. ரிச்சர்டு, அந்தக் கணத்தில் இருந்து தன் வார்த்தைகளை நிஜமாக்குவதற்காக வாழ்வைப் புதிதாக ஆரம்பித்தார். இரு மகள்களைப் பெற்று, டென்னிஸ் 'பால்’ ஊட்டி, சீராட்டி வளர்த்து, டென்னிஸ் உலக சூப்பர் ஸ்டார்களாகவும் ஆக்க...