முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

(23 +)









கள்ளக்காதல் தகாதஉறவு இத்யாதி எல்லாம் உருவாக காரணம் என்ன? எந்த பெண்ணும் தன் ஒழுக்கத்தில் கேள்விக்குறி விழுவதை விரும்புவதே இல்லை, விபச்சாரி கூட ஒருவனுக்கு கஸ்டமராக இல்லாத போது தனக்கான மரியாதை எதிர்பார்க்கிறாள். சோ இப்படியெல்லாம் இருக்கும் போது எந்த தருணத்தில் பெண்ணானவள் கணவன் தவிர்த்த வேறோர் ஆடவனுடன் படுக்கை பகிர துணிகிறாள்?.,
பெரும்பாலான பெண்களுக்கு 19 – 23 வயதுக்குள்ளாகவே கல்யாணம் செய்து வைத்துவிடுகிறார்கள் இந்த வயதுகளில் அவளுக்கு காமம் பற்றிய சரியான அறிவும் புரிதலும் இருக்கவே இருக்காது.. எத்தனைதான் கேள்விப்பட்டு இருந்தாலும் எல்லாமும் வீண்தான். இந்த வயதுகளில் உடல் வேட்கை இருக்குமே தவிர காமத்தில் அதீத நாட்டம் இருக்காது. கணவனின் சந்தோசத்துக்காகதான் படுக்கறோம் என்ற மனநிலை இருக்கும். நம் ஆண்களுக்கு மனைவியின் ஆர்கசம் பற்றி கவலையே கிடையாது. அவர்கள் வேலை முடிந்தால் போதும் என்றுதான் இருக்கிறார்கள். எனக்கு ஆர்கசம் வரலடா என்று எந்த மனைவிகளும் சொல்வதில்லை / காரணம் அடுத்தக் முறை புணர்ச்சியின் போது மனைவி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தால் அங்கு அவன் ஸீரோ பெர்பார்ம் பண்ண முடியாது. இதுக்கு பயந்துக்கிட்டே இந்த மனைவிகள் அதையெல்லாம் சொல்லுவதில்லை
அம்மா வந்து கேட்கும் சந்தோசமா இருக்கியாமா?” ன்னு அதோட உள்ளர்த்தம் ஒழுங்கா fuck பண்றிங்களா என்பதே.. அதுதான் நடக்குதேன்னு இதுகளும் தலையாட்டி வச்சிடும். கடைசியா புருஷன் மனசு கோணாம நடந்துக்கம்மா ன்னு சொல்லிட்டு அம்மா போயிடும். இவள் பாதி காமத்திலேயே திருப்தி அடைய துவங்கி இருப்பாள்.., குழந்தை பெற்றுக்கொள்ளல் குழந்தை வளர்ப்பு என வருடங்கள் ஓடியிருக்கும் /

இந்த காமத்தின் விகிதம் நாளாக நாளாக குறைந்துகொண்டே வரும்.. தினமும் வாரமொருமுறை, மாதமிருமுறை, அதன் பின் நேரம் கிடைத்தால், மூட் வந்தால், என்று போகும். இந்நேரத்தில் ஆண் வாழ்க்கையின் பொருளாதாரத்திற்காக ஓடத்துவங்கி இருப்பான். அவனுக்கு காமத்தின் மேல் ஆர்வம் குறையும் முக்கியமாக மனைவியின் மீது அவள் உடல் மீதான ஆச்சர்யம் எல்லாம் அகன்று இருக்கும். அவனுக்கு காமம் தலைக்கு ஏறினால் மட்டுமே fuck செய்ய முடியும் என்ற நிலையில் இருப்பான். சோகம் என்னன்னா முப்பதை கடக்கும் போதுதான் பெண்ணுக்கு காமம் தொடர்பான ஆசையே வரும், கணவனிடம் காமத்தை வெளிப்படுத்தும் தாம்பத்யம் வாய்த்தவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள். எனக்கு மூடா இருக்கு வா போடுவோம் ன்னு சொல்ற அளவுக்கு ஒரு பெண்ணுக்கு சுதந்திரம் இருக்கணும் அதுதான் நல்ல தாம்பத்யம் அது அல்லாமல் புருசனுக்கு மூட் வந்தால் மட்டும் புணர்ச்சி நிகழனும் என்பது ஒரு தப்பான தாம்பத்யம்.,
கள்ளக்காதலின் விதை துவங்குவது இங்குதான். இது ஒரு புதிய நபரோடு இருப்பதற்கு வாய்ப்புகள் வெகுவாகவே குறைவு. ஏற்கனவே பழகியவர்களோடு தான் அதிகமாக நடைபெறுகிறது.., இந்த தீராஉணர்ச்சி மிகு பெண்களை வீழ்த்துதல் ஆண்களுக்கு எளிது அவர்கள் அதற்கு தயாராகவே இருக்கிறார்கள்..
வெறும் செக்ஸ் கணவனையே கொலை செய்யும் அளவுக்கு கூட கொண்டுபோகும்., வீட்டை விட்டு ஓடிப்போக தூண்டும். இதற்கான தைரியம் எல்லாம் எல்லா பெண்களுக்கும் வந்துவிடுவதில்லை. அதற்கு இணையை மொத்தமாய் வெறுக்கும் மனநிலை வேண்டும். சரி புருஷன் மேலயும் பாசம் காமமும் வேண்டும். என்று நினைக்கும் பெண்களுக்கு வழி? இருக்கவே இருக்கிறது இணையம் காம பேசுக்கள் என்று தன் தாகத்தை தீர்த்துக்கொள்கிறார்கள். / இப்பதான் மெயின் பிரச்சினை. / உடனே ஆண்கள் எல்லாருக்கும் ஒரு பெண்ணை பிக்கப் செய்வது சுலபம்தான் போல என்ற எண்ணம் வந்திருக்குமே.? நான் உங்கள் மீதுதான் முதல் குற்றசாட்டையே வைக்கிறேன். தன் மனைவி தவிர்த்து பிற பெண்கள் மீது ஆர்வம் தோன்றினால் மனைவியோடு செக்ஸ் வச்சிக்க முடியாது. ஏன் அவளோடு இருக்கும் போது எழுச்சி கூட அமையாது. இந்த தருணத்தில் உங்கள் மனதுக்கு பிடித்த பெண்ணோடு கற்பனையில் புணர்ந்துகொண்டே மனைவியை புணர்விர்கள் / ஆம் எனில் so sorry உங்க இல்வாழ்க்கை தோத்துபோச்சுது.. //
கல்யாணம் ஆகாத பசங்க இம்மாதிரி பெண்களோடு போனால் என்ன ஆகும்?
அது இன்னும் சிக்கல் இவனுக்கு பெண்ணை ஆர்கசம் அடையச்செய்யும் வழிகள் அனைத்தையும் கற்றுக்கொடுத்து விடுவாள். இவனுக்கு திருமணம் ஆன பின் ஆரம்பத்திலேயே மனைவியை பூரண திருப்திபடுத்தி அதன் பின் சலிப்பு ஏற்பட்டு அதில் ஆர்வம் இல்லாமல் இருக்கும் போது அப்பெண்களை விட இவன் மனைவி சீக்கிரமே இம்மாதிரி சூழலுக்குள் சிக்கிக்கொல்வாள்.. சூதானமா ஒழுக்கமா இருங்கடே.
இப்ப செக்ஸ் சாட்.. இது செய்யும் பெண் ஊர் ஒழுக்கவிதிகளுக்கு பயந்தவள் தைரியம் இல்லாதவள். வேறு வழி இல்லாதவள். சரி இவ சாட் செஞ்சு ஃபிங்கரிங் பண்றா என்னமும் பண்ணிட்டு போறா விடுவோம். எதிர்முனைல ஒருத்தன் சாட் செய்வானே. அவனோட நோக்கமும் சுயஇன்பம் செய்வதுதான் after that தூங்கிடுவான் அவன் பொண்டாட்டி தெருவுல நிப்பா. இவனுக்கு காமம் ஏதோ ஒரு வகையில் கிடைக்கிறது ஆனால் அவன் மனைவிக்கு.. அவளும் தனக்கு ஒரு வழியை தேடிக்கொள்வாள் இதுல என்ன தப்பு? என்ன ஒன்னு எப்படி ஆண்கள் செய்யற தப்புலாம் மனைவிக்கு தெரியாதோ அதே போல மனைவி செய்யற தப்பும் கணவனுக்கு தெரிய வாய்ப்பே இல்லை.. ஐடியல் கப்பிளாக வளைய வருவர்கள் ஒரு போலி வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு..
புரிகிறதா ?கள்ளக்காதல் தகாப்புணர்ச்சி செக்ஸ் சாட் எல்லாம் ஒரு சைக்ளிங் அடிப்படையில் சுற்றிகொண்டிருப்பது! விதைப்பதை அறுவடை செய்யும் தத்துவம்
எல்லாவரும் அவங்கங்க மனைவி கூட கூடி சந்தோசமா இருங்க
நீடூழி வாழ்க..!

   நன்றி :புட்டத்தரசி

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

இருட்டு அறையில் முரட்டு குத்து - ஐ சப்போர்ட் :-)

அராத்து இந்த படத்துக்கெல்லாம் எதுவும் எழுத வேண்டாம் என்று இருந்தேன். ஆனால் இந்த  படத்துக்கு எழும் எதிர்ப்பைப் பார்த்தவுடன் எழுத வேண்டிய கட்டாயம். முதலில் படம் :- மொக்கை படம். கொஞ்சம் கூட கவனமும் , மெனக்கெடலும் , ப்ரொஃபஷனலிஸமும் இல்லாத மட்டி படம். அடல்ட் காமடி : இதை எடுக்க மூளையும் ரசனையும் வேண்டும். கலா ரசிகனாக இருக்க வேண்டும். அடல்ட் காமடி என்ற பெயரில் இந்த படத்தில் இருப்பதெல்லாம் , கற்பனை வளம் இல்லாத அருவருப்பு காமடி.அதிலும் ஒரு ஓவியத்தை பார்த்து இருவர் நின்று கொண்டே சுய இன்பம் அனுபவிக்கும் காட்சிகள் அருவருப்பின் உச்சம். அடல்ட் காமடியை விடுங்கள், படத்தில் காமடியே இல்லை. செக்ஸ் பற்றி , பொதுமக்கள் பேசிக்கொள்வதை , வெளிப்படையாக திரையில் வைத்ததால் ஆர்பரிக்கிறார்கள் , அவ்வளவே ! கவர்ச்சி : இதைப்போன்ற படங்களில் கவர்ச்சியாவது இருக்க வேண்டும். க்ளீவேஜ் , தொடையை காட்டினால் கவர்ச்சி என்பதெல்லாம் , பிரசாந்த் காலத்தோடு மலையேறி விட்டது. இந்த படத்தில் காயலான் கடை பார்ட்டி , டொக்கு ஒடிசல் வாங்கியதையெல்லாம் காட்டி கவர்ச்சி என்கிறார்கள், மண்ணாங்கட்டி ! அவனவனு...

NUMBER ONE WEEKLY

If the clash between SunTV and JayaTV is not funny enough, here is how the leading weekly thamizh magazines fight amongst themselves. Sample these front cover taglines:        Kumudham:  Number One thamizh vaara idhazh  Anandha Vikatan:  Thamizh vaara idhazhgaLil Number One But the best HAS to come from the SunTV/Maran group in 2005 ! Kungumam:  Indhiya aLavil saadhanai padaikkum thamizhin uNmayaana number one vaara idhazh (!!!) I'm sure if Jaya group has their own weekly magazine, they will come up with "ulaga aLavil saadhanai padaikkum.." :-D For those who don't understand thamizh: Kumudham: Number One Tamil Weekly! Anandha Vikatan: Number One amongst Tamil Weeklies! Kungumam: The REAL Number One Tamil Weekly Creating Records at the National Level!!! Email Facebook Tweet Google + StumbleUpon Reddit Delicious Pinterest

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

ரகசியத்தின் அரூப நிழல்கள் ( சிறுகதை )

ஒரு நிமிடம் பொறுங்கள். இந்தக் கதையில் வரும் வினோத் ஒருவேளை உங்களுக்கு அறிமுகமானவனாய் இருக்கலாம். முதல் பக்கத்திலோ அல்லது நான்காவது பக்கத்திலோ அவனை அடையாளம் கண்டு கொள்ள முடிந்தால் பதட்டப்படாமல் பாதியில் நிறுத்தாமல் முழுவதும் வாசிக்க முயற்சி செய்யுங்கள். அவன் உங்களிடம் பகிர்ந்து கொள்ள நினைப்பது தனிமனித உடல் இச்சைகளை அல்ல. காமத்தின் சுவிசேஷத்தை. Story of a male whore….. Whore? இந்த வார்த்தை எத்தனை அபத்தமானது தெரியுமா? உடல் என்பது பிரார்த்தனைக்கானது, சமயங்களில் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து பிரார்த்திக்க, இன்னும் சில சமயங்களில் ஒரு ஆணும் சில பெண்களும் அல்லது சில ஆண்களும் சில பெண்களுமென தேவை எதுவோ அதுவாக கொண்டாடுவது. அதிகாரத்தின் வழியாய் தனிமனித விருப்பங்களை ஒடுக்க நினைக்கும் சர்வாதிகார மனம் கொண்டவர்களை வேண்டுமானால் இப்படி சொல்லலாம், whore. அந்த இணையத் தளத்தில் முகம் மட்டும் மறைக்கப்பட்ட இவன் படத்திற்குக் கீழ் தன்னை இப்படி அறிமுகம் செய்திருந்தான். Hi I am foot fetish slave. Looking for a mistress who wants me to be her slave dog. This relation is full of submission and domin...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...