முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வசீகர எழுத்துக்காரன்


சரவணன் சந்திரன்(எழுத்தாளர்)


சென்ற ஆண்டுதான்(2016) முதல் நாவலான 'ஐந்து முதலைகளின் கதை" வெளிவந்தது.அதற்குள் அடுத்தடுத்து மூன்று நாவல்கள்.சமீபத்தில் இவரது"அஜ்வா" நாவல்,அதிர்வு நரம்புகளை மீட்டியது.சம கால இலக்கிய தளத்தில் தவிர்க்கமுடியாத குரல் சரவணனுடையது.எளிமையும் அழமான எழுத்துக்கள் ஈர்க்கின்றன.நாம் வாழ்வின் துயரங்களை,பிரச்சனைகளைப் பேசும் விரல்.ஒரு பக்கம் காட்சி ஊடகப் பணிகள், இன்னொரு பக்கம் மீன் வியாபாரம் என மக்களோடு புழங்கும் வாழ்க்கை...இந்த இளைஞனின் எழுத்துக்களைத் தனித்து அடையாளப்படுத்துகிறது

சரவண சந்திரனின் பன்முக படைப்புகள்




தமிழ் சமகால இலக்கியம் அதிக அளவில் நவீன வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை.அந்த சூழலில் வந்திருக்கும் மாறுபட்ட எழுத்தாளர்களில் ஒருவர் சரவணன் சந்திரன். 12 மாதங்களில் அவர் நான்கு நாவல்களை எழுதிவிட்டார். ஐந்து முதலைகளின் கதை,ரோலக்ஸ் வாட்ச்.வெண்ணிற ஆடை,அஜ்வா நான்கும் உயிர்மை வெளியீடு.
இதில் எதுவும் வரலாறு சார்ந்த புதினம் இல்லை.அல்லது வரலாற்றை பின்புலமாக வைத்துக்கொண்டு சமகாலத்தைப் பேசும் புனைவும் அல்ல."நான்கும் நான்கு வேறுபட்ட உலகங்களை 
பேசுபவை.ஒன்று தெற்காசிய நாடுகளுக்கு வணிகம் செய்யப் போன ஒரு இளைஞனின் கதை,மற்றொன்று தரகு வேலைகள் முதன்மை பெற்ற  அரசியல் உலகில் புகுந்த ஒரு சாமானியனின் கதை.மூன்றாவது படைப்பு விளிம்பு நிலை மனிதர்களின் கதைகள்" நான்காவதாக மீட்சிக்காக தவிக்கும் மனிதர்களின் கதைகள் என்கிறார் சரவணன் சந்திரன்.
"முழு நேர எழுத்தாளராக விரும்பவில்லை"என்று அவரே கூறினாலும் குறுகிய காலத்தில் கவனிக்கத்தக்க இளம் படைப்பாளராக உயர்ந்திருப்பவர் அவர் .
2016 ஆண்டிற்கான விகடனின் டாப் 10 இளைஞர்களில் ஒருவர் சரவணன் சந்திரன்.

வாழ்வனுபவமே ஒரு நல்ல எழுத்தின் சாரம் என்ற எளிமையான புரிதல்தான் அவரது படைப்புகளாக நம் முன் விரிகிறது. வழுக்கிச் செல்லும் மெட்ரோ ரயிலின் ஓசையற்ற பயணம் போல சரளமான நடை இவருடையது.இது வாசிப்பை எளிமையாக்குகிறது.அவரிடம் அதிகம் சொல்லக்கூடிய குறையே இந்த எளிமைதான்.சற்று நிதமான சித்தரிப்பு.எழுத்தில் கூடுதல் அடுக்குகளை சேர்ப்பது இன்னும் சிறப்பாக இருக்குமா என்பது அதிகபட்ச விமர்சனம். அவரது கவனம் வேறு திசைகளில் திரும்பாத பட்சத்தில் தமிழ் இலக்கியத்தளத்தில் இன்னும் சிறந்த எழுத்தாளராக சரவணன்சந்திரன் ஒரு நீண்ட இன்னிங்க்ஸ் போடுவார் என்று நம்பலாம்.


நாவல் : அஜ்வா
ஆசிரியர் : சரவணன் சந்திரன்
பதிப்பகம் : உயிர்மை


விலை : ரூ. 130
"அஜ்வா".. பாலைவனத்தில் வளரும் ஒரு வகை பேரிச்சம்பழம். அதை இங்கு கொண்டு வந்து செம்மண் பூமியில் விதைத்தால் அது துளிர் விட எத்தனை போராட்டமாக இருக்கும் ?? நம் கதையின் நாயகனும் அது போன்ற துளிர் விட முடியாத, ஆனால் துளிர் விடத் துடிக்க போராடும் ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அஜ்வா கதையின் மையம் "போதை." அதாவது போதை வஸ்துகளுக்கு அடிமையான, மிகவும் பயந்த சுபாவம் கொண்ட ஒருவன், தன் நாடோடி வாழ்க்கையை, சந்திக்கும் மனிதர்களை, அவன் பார்வையிலேயே நமக்கு கதையாகக் கூறுகிறான்.
போதைக்கு அடிமையானவர்கள் என்றால், சினிமாவில் காண்பிப்பது போல் மோசமானவர்களாக, பித்து பிடித்தவர்கள் போல் ஏதோ ஒரு இடத்தில் அடைந்துக் கொண்டெல்லாம் இருக்க மாட்டார்கள் என்பது புரிகிறது. குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை எளிதாக கண்டு பிடித்து விடலாம். ஆனால் போதை வஸ்துகளை பயன்படுத்துபவர்களை இனங்காணவே முடியாது என்றும் புரிந்து கொள்ள முடிகிறது. அதுவும் உச்சகட்ட போதையை அனுபவிக்க அவர்கள் செய்யும் செயல்கள் பயங்கரம் !!
ஒருவரின் எண்ண ஓட்டங்களை அவரின் பார்வையில் இருந்து சொல்லும்போது அது சுய புலம்பலாக மாறிவிட வாய்ப்பு அதிகம். அதுபோல் அல்லாமல் அந்த எண்ண ஓட்டங்களை எழுதுவது என்பது ஒரு கலை. அது இந்த நாவலின் முதல் அத்தியாயத்திலேயே உணர முடிகிறது.
"ஐந்து முதலைகளின் கதை"யில் வரும் மனிதர்கள் போல் இந்நாவலிலும் நிறைய மனிதர்கள்.. டெய்ஸி, ஜார்ஜ் ஆண்டனி, விஜி அண்ணன், சுந்தர் சிங் அண்ணன், அம்மா, அத்தை, மினிஸ்டர் தாய்மாமன், ராஜன் அண்ணன், கனகரத்தினம், சங்கீதா, ராஜகுரு, சம்பத்....... இன்னும் இன்னும்.... பலப்பல மனிதர்களோடு பலப்பல கிளை கதைகளோடு சிறிதும் சுவாரஸ்யம் குன்றாமல், நாம் தெரிந்திராத, அறிந்திராத ஒரு வாழ்க்கையை நம்முன் அழகாக படைத்திருக்கிறார் சரவணன் சந்திரன்.
டெய்ஸியுடனான அத்தியாயங்கள் அழகான கவிதைகள் !!
ஜார்ஜுடனான நட்பு, அந்த பிணைப்பு.. "ரோலக்ஸ் வாட்ச்" சந்திரனை ஆங்காங்கே நினைவூட்டியது !!
இந்த நாவலில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள். வாசகனை பார்த்து கதையின் நாயகன் இவ்வாறு கூறுகிறான்.. "உங்களுக்குத் தேவையில்லாத விஷயங்கள் குறித்துச் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லையென்று நினைக்கிறேன். தவிர நீங்கள் ஒன்றும் குப்பைத் தொட்டியல்ல. தேவை இல்லாதவைகளை எல்லாம் உங்களிடம் கொட்டுவதற்கு"
வாசகனை கேனையனாக நினைத்து மலத்தை எழுத்தாக கொடுக்கும் எழுத்தாளர்களுக்கு மத்தியில், வாசகனை பார்த்து இப்படி சில வரிகள். பெருமையாக உள்ளது சரவணன் சந்திரன்.
சாருவின் எழுத்தை வாசிக்கும்போது நடுவில் சில வரிகள் ச்சட்டென்று நம்மை வெடித்துச் சிரிக்க வைத்து விடும். அதுபோல் இந்நாவலிலும் அவ்வப்போது நம்மை ச்சட்டென்று புன்னகை பூக்க வைத்து விடுகிறார் சரவணன் சந்திரன். உதாரணம்..
ஹோமோ செக்ஸ் என்ற வார்த்தையை உச்சரிப்பதே பாவம் என்று நினைக்கும் ஜார்ஜ், பள்ளியில் சக மாணவர்களுக்கு செக்ஸ் கதைகள் கூறிக்கொண்டிருக்கிறான். நம் கதையின் நாயகன் ஜார்ஜிடம் கேட்கிறான்.. "செக்ஸ் கதைகள் சொல்வது மட்டும் பாவமில்லையா" என்று. அதற்கு ஜார்ஜின் பதில்.. "பாவமன்னிப்புக் கொடுக்கற பாதிரியாரே ஒரு தடவை செக்ஸ் புத்தகம் வாங்கிப் போவதைப் பார்த்தேன்" என்கிறான். இன்னொரு உதாரணம்.. அந்த ஜட்டி மேட்டர் :-)
அஜ்வாவை ஒரே சிட்டிங்கில் வாசித்து முடித்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புத்தகத் திருவிழாவில் நீங்கள் வாங்க இருக்கும் புத்தக லிஸ்ட்டில் "அஜ்வா"வையும் தவற விடாமல் சேர்த்துக் கொள்ளுங்கள். வாங்கி வாசித்துப் பாருங்கள். அட்டகாசமானதொரு வாசிப்பனுபவம் கிடைக்கும் 

கருத்துகள்

  1. வாசகனை கேனையனாக மலத்தைக் கொடுக்கிற என்ற வரிகளைச் சகிக்க முடியவில்லை, எந்த எழுத்தாளனும் எழுத்தை மலம் என்று கூறுவதை ஏற்றகொள்ளமாட்டான்(நல்ல வாசகனும் கூடதான்).

    பதிலளிநீக்கு
  2. சசிகலா கூறுவது //பல எழுத்தாளர்களின் எழுத்துகளை படித்து மனம் கெட்டு அதில் தனக்கு தேவையான தன் ரசனைக்குரிய எழுத்துக்களை இனம் கண்டுகொண்ட போது ஏற்படும் சிலிர்ப்பின் மிகுதியால் அந்த வரிகளை கூறி இருக்கலாம் என்றே கருத வேண்டியிருக்கிறது அன்பரே..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...