முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இணைய பாலியல் வன்மத்தில் பெண் பத்திரிக்கையாளர்

Woman journalist harassed online, TN Police apathetic

Upset women journalists ask Chief Minister Jayalalita to intervene in the case
By Team 
An association of women journalists in India has written a letter to the Tamil Nadu Chief Minister, Jayalalitha, calling her attention to the online harassment of a Chennai based woman journalist, Kavin Malar.
According to the letter issued by Network of Women in Media, India (NWMI), Kavin Malar, a journalist with India Today, has been subjected to character assassination and abusive messages on Facebook for over a month by one Mr Kishore K Swamy. The letter states that Swamy, a self-proclaimed AIADMK supporter, is “repeatedly posting abusive messages on Facebook targeting Kavin Malar’s personal character and willfully causing harm to her reputation in society as well as the media.”
The letter alleges that the Chennai police, despite the fact that Swamy is a habitual online harasser who particularly targets women journalists by indulging in character assassination, has not responded to positively to Kavin’s complaint, which was filed on 13th May, 2013. The cyber crime cell of the Chennai police has not taken any action on the complaint beyond calling Kavin for an enquiry.
Kishore K Swamy, a self-proclaimed AIADMK supporter is said be a habitual online harasser who particularly targets women journalists- Photo courtesy: Facebook
Kishore K Swamy, a self-proclaimed AIADMK supporter is said be a habitual online harasser who particularly targets women journalists- Photo courtesy: Facebook
Kavin told FeminsitsIndia that she suspects Swamy has chosen to target her primarily because she is a woman and also because she has written often on Dalit issues. According to Kavin, the abuse began soon after her visit Marakkanam, a small town near Chennai to report on an incident of caste violence that took place in April this year. Soon after, Swamy began posting abusive comments against her on his Facebook wall. Swamy alleged that Kavin used a criminal’s vehicle to travel to Marakkanam and then went to a nearby luxurious bungalow to have sex and smoke cannabis.













“This man writes that I have connection with a criminal, whose name I have not even heard before. He accuses me of traveling to Marakkanam in this criminal’s car. Is India Today not capable of arranging a cab to its employee? He is writing almost daily about me in obscene language. These abuses are too personal and he is intruding into my personal life,” says Kavin.
Online harassment against women is on the rise in India. Earlier this year, in April, activist Kavita Krishnan was threatened with rape while discussing violence against women in India on an online chat forum organised by Rediff.com, a leading Indian news portal. In 2012, Meena Kandasamy, a young poet, was subjected to a violent and sexist hate campaign on Twitter which also called for her gang rape. This was in reaction to her supporting Dalit students at a beef eating festival in Hyderabad last year.

கவின்மலர் தரப்பு
if somebody blames me with the word prostitute i have mind with social commitment to ask them to use d word sex worker instead of prostitute. i am proud of myself.


இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது. கிஷோர் கே.சாமி என்கிற ஆளுக்கும் எனக்குமாக mutual friends 285 என்கிறது. இந்த 285 பேரையும் நட்புப் பட்டியலில் வைத்துக்கொள்ள நான் விரும்பவில்லை. இந்த 285 பேரையும் நீக்கினால் அதில் யாராவது வந்து ’why did you unfriend me?' என்று கேட்காதீர்கள்.

//பிரபலங்களின் பெண்ணியக் குரல்கள்...

கவின்மலர் தோழர்க்காக ஒலிக்கும் குரல்களில் கால்வாசி அளவு கூட வேறு எந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் ஒலிக்கவில்லை என்பது தான் நிதர்சனம்.. சன் டி.வி அகிலாவிலிருந்து, வினி சர்ப்பனா, ஈழ ஆதரவாளத் தோழி ஒருவர் உட்பட பலர் இங்கே படு மோசமான அளவில் பாலியல் ரீதியில் தாக்கப்பட்ட பொழுதுகளிலெல்லாம், இவர்கள் யாரையும் நான் பார்த்ததேயில்லை.. இப்பொழுது, கவின் மலர் என்ற பொழுதுகளில், "நாளை எல்லோர்க்கும் இப்படி நிகழும்" என்னும் ரீதியிலான குரல்களையும் காண்கிறேன்.. இது கவின் மலருக்காக குரல் கொடுக்க வேண்டாம் என்பதல்ல.. பென்ணியக் குரல்கள், பிரபலமானவர்களுக்கு மட்டும் தானா என்பது தான் எனது கேள்வி.. மனுஷ்யபுத்திரன் என்பவர், கவின்மலர், பாடகி சின்மயி போன்றவர்களினை மட்டும் தான் எழுதி நான் கண்டிருக்கிறேன்.. ஏன் கவின்மலர் தோழர்க்கு நேர்ந்தது போல, அதே பிரச்சினை கவிதா சொர்ணவல்லி என்பவருக்கும் நிகழ்ந்தது.. அவருக்கும் யாரும் குரல் கொடுத்துப் பார்க்கவில்லை நான்.. இதன் பொருள் பிரபலமானவர்கள், பிரபலமானவர்களினைக் குறித்து மட்டும் தான் எழுத வேண்டுமா? இது தான் பெண்களுக்காக குரல் கொடுப்பதா? — with Kutti Revathi and 16 others.
//

மேற்கண்டது நிலவுமொழி செந்தாமரை எழுதியது.

என் மீதான தனிப்பட்ட பாலியல் அவதூறுகள் குறித்து யாரும் ஒருவார்த்தையும் எழுதவில்லை என்பதுதான் உண்மை. ஒரு சில நண்பர்கள் எழுதினார்கள். நீங்கள் குறிப்பிடும் ஒவ்வொருவரும் ஆரம்பத்தில் எதுவும் எழுதவில்லை. நான் காவல்துறையில் புகார் கொடுத்தது மே 13 அன்று. ஒரு மாதகாலம் ஆனதுக்குப் பின்பும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றானபின் தான் இது சிலரால் பேசப்பட்ட்டது. ஆகவே பாலியல் அவதூறு செய்தார்கள் என்பதற்காக உடனடியாக எழுந்த ஆதரவுக் குரல்களை விரல் விட்டு எண்ணலாம். ஒன்றிரண்டு பேர்தான். தோழிகளாகவும் நண்பர்களாகவும் இருக்கும் பலர் இவ்விஷயத்தை கண்டும் காணாமலுமே இருந்தனர். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்ப்தே பிரச்சனையாகி அதன்பின் தான் பேசத்தொடங்கினர். ஆகவே இது அரச அதிகாரத்திற்கு எதிரான குரலும் கூட. இதை நீங்கள் எல்லாம் இப்படி தட்டையாகப்புரிந்துகொண்டு கேள்வி கேட்பீர்கள் என்றால் விசித்திரமாகவே இருக்கிறது. வினி சர்பனா முதற்கொண்டு, மலேசியப் பெண் வரை பேசிய நீங்கள் கவின் மலருக்கென்று எதையும் எழுதவில்லை. ஆனால் எழுதியவர்களை குறை சொல்லும் உங்கள் நோக்கம் என்ன? இன்னொன்று சின்மயியையும் என்னையும் எதற்காக பிரபலங்கள் என்கிறீர்கள். பிரபலம் என்று நீங்கள் என்னைச் சொல்வதைப்பார்த்தால் எனக்கே சிரிப்பு வருகிறது. பிரபலம் என்றால் இந்நேரம் காவல்துறை ஏதாவது செய்திருக்கும். அப்படி இல்லை என்பதுதான் பிரச்சனை. இதைத்தான் எல்லோரும் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் என்னை பிரபலம் என்று சொல்லி விஷயத்தையே திசை திருப்புகிறீர்கள்.

இந்தக் கேள்வியை நீங்கள் கேட்கலாம்.எப்போதென்றால், இப்படி என் குறித்த பாலியல் அவதூறு செய்தவர்களை, அவதூறாக எழுதிய கிரிமினல்களை ஒரு வார்த்தை கண்டித்துவிட்டு நீங்கள் கேட்டிருந்தால் இந்தக் கேள்வியை நான் வரவேற்றிருப்பேன். கேள்விகளை யார்வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் அது எந்த நேரத்தில் யாருக்கு சாதமாகிறது என்பதையும் எல்லோரும் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இது அவதூறு செய்பவர்களைத்தான் ஊக்குவிக்கும். பாலியல் அவதூறுகளைஎதிர்கொள்பவர்களுக்கு முடிந்தால் உதவுங்கள். அல்லது ஆதரவு தெரிவியுங்கள். குறைந்தபட்சம். பாலியல் அவதூறு எழுதுபவர்களை கண்டியுங்கள். மனதில்லையென்றாலோ, மனதிருந்தும் சூழலின் காரணமாக முடியாமல் இருந்தாலோ எல்லோரையும் போல மௌனமாகவாவது இருக்கலாம். இப்படிஎன்னை பிரபலம் என்று சொல்லி சின்மயியோடு முடிச்சுப் போடும் வேலைகளையாவது செய்யாமல் இருக்கலாம். சினிமாவில் புகழ் பெற்ற, பார்ப்பன பின்புலம் உள்ள சின்மயியும் நானும் ஒன்றல்ல. இப்படிச் சொல்வதே எனக்கிழைக்கும் அநீதி என்று நான் நினைக்கிறேன். நீங்கள் இப்படி எழுதியது தவறு என்பதை உணரக்கூடிய பக்குவம் உங்களுக்கு வாய்க்கும் நிச்சயமாக. அதுவரை காத்திருக்கிறேன்.

இந்த நொடி வரை பாலியல் அவதூறு எழுதிய அந்த நபருக்கு எதிராக நீங்கள் எதையும் எழுதவில்லை. அதை கண்டிக்கவில்லை. ஆகவே உங்களுக்கும் எனக்காக எழுதியவர்கள் போலவே இவர்களுக்கு மட்டும்தான் எழுதவேண்டும் என்கிற தேர்வுகள் உண்டு என்று புரிந்துகொள்ள வாய்புண்டுதானே? நீங்கள் எதிர்க்கவில்லை. எதிர்த்து கேள்வி கேட்பவர்களிடம் கேட்கிறீர்கள் என்பதுதான் பிரச்சனை.
**

இவையெல்லாம் நிலவுமொழியின் பக்கத்தில் நான் இட்ட பதில்களின் தொகுப்பு. முதலில் ஒருவன் ஒரு குற்றச்சாட்டை வைத்தால் அது பாலியல் அவதூறா என்று கன்பர்ம் பண்ணிக்கொண்டுதான் ஒருவரிடம் கேட்பேன் என்கிறார். அப்புறம் கன்பர்ம் பண்ணிவிட்டு அதை எழுதிய்வனிடம் சென்று ‘நீங்க அவங்க மேல அரசியல்ரீதியான விமர்சனம் வைக்கலாமே? தனிப்பட்ட தாக்குதல்கள் வேண்டாம்’’ என்கிறார். இவ்வளவு மென்மையாக அணுகக் கூடிய வகையிலா அந்த பாலியல் அவதூறுகள் இருந்தன. அந்த நபரை எல்லாம் இன்னமும் நட்புப்பட்டியலில் வைத்திருப்பவர்களைப் பார்த்தால் எனக்கு வியப்பாகவே இருக்கிறது. முதலில் பாலியல் அவதூறு என்றால் என்ன என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அவன் இவளோடு போனான்...அவள் இவனோடு போனாள் கூத்தடித்தாள் என்று எழுதுவதே பாலியல் அவதூறுதான். சில கிரிமினல் புத்தி உடையவர்கள் எழுதுவது முழுதும் பொய் புரட்டு என்பது முதல் பிரச்சனை. இரண்டாவது ஒரு வாதத்துக்கு அப்படியே யாரோ யாருடனோ போனார்கள் என்பது உண்மைதான் என்றாலும் அதைக் கேட்க இவர்கள் யார்? அது அந்த தனிப்பட்ட இருவர் சம்பந்தப்பட்டது. நடுவில் இவங்க யாருங்க நாட்டாமை? ஒருவர் இன்னொருவருடன் உறவில் இருக்கிறார் என்று கூறுவதே அநாகரிகம். அதுவே ஒரு அவதூறுதான். அதில் உண்மையிருந்தாலும். ஆக அவதூறு என்றால் என்னவென்றால் அடுத்தவரின் அந்தரங்கம் குறித்துப் பேசுவது, தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவது. அவர் குடிப்பார். பெண்களுடன் இருந்தார், கஞ்சா அடித்தார், உல்லாசமாக இருந்தார். சொகுசு பங்களாவுக்குச் சென்றார், தண்ணி அடித்தார் என்று ஒருவன் எழுதினால், அது அவதூறுதான் அது உண்மையாகவே இருந்தாலும் கூட. இவங்க என்ன கலாசார காவலர்களா? எந்த உரிமையில கேள்வி வருது? அது அப்படி நடந்தாலும் தனிப்பட்ட விசயம். ஆகவே உண்மையாக இருந்தாலும் தவறுதான். பொய்யாக எழுதினாலும் தவறுதான். இரண்டுமே அவதூறுதான். இதுதான் பாலியல் அவதூறின் அடிப்படை.
எத்தனை பேர் உமிழ்ந்த எச்சில்
எத்தனை பேர் எறிந்த கற்கள்
சிறுநீர் மலம் விந்து
தன்னைத்தான் அலசி 
தளராது போகும் நதி.

கிஷோர் கே ஸ்வாமியின் தரப்பு

நம்ம மரக்காணம் மங்கையர்க்கரசி கவின் மலர் மேடம் ரொம்பவே டென்ஷனா இருக்காங்க போல ... கிஷோர் மீது நடவடிக்கை எடுங்கள் நடவடிக்கை எடுங்கள் என்று அம்மணி தட்டாத கதவில்லை .... அய்யோ பாவம் இந்தியா டுடே ... இந்தம்மாவை எல்லாம் சப் எடிட்டராக வைத்திருக்கிறது ... அடிப்படை குற்றவியல் சட்டம் பற்றிய பொது அறிவு கூட இல்லையே இவருக்கு
நம்ம கவின் மலர் மேடமும் கவிதா சொர்ணவல்லி மேடமும் சேர்ந்து திங்கக் கிழமை எனக்கெதிராக காவல் துறையில் புகார் தெரிவிக்கப் போகிறார்களாம் .... கார்டூனிஸ்ட் பாலா , விகடன் அருள் எழிலன் எல்லாரும் சேர்ந்து போறாங்களாம் ... அவர்களுடன் செல்வதற்கு , கண் போன காக்கா , குரல் போன குருவி இத்தியாதிகளும் செல்லலாம் ... உடனே அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் .... யாருக்குத் தெரியும் இன்பச் சுற்றுலாவுக்கு உங்களுக்கு சான்ஸ் கிடைத்தாலும் கிடைக்கும் ..... 

பி . கு : தனி நபர் வங்கிக்கணக்கில் முறைகேடாக பணம் வசூலிக்கும் நம்ம மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தியும் போறாராம் ..... போங்க போங்க ....
ஏம்பா சென்னை காவல் துறை ஆணையருக்கு வேற வேலையே இல்லையா ? உங்க மரக்காணம் மன்மத .லீலைகளையும் .. நீங்க பிச்சாவரத்தில் பீ பீ ஊதியதையும் பஞ்சாயத்து பண்ணவா அவர் இருக்கார் .... கிளம்பிட்டாங்க துரு பிடித்த நியாய தராசை எடுத்துக் கிட்டு .. கவிஞர் சுகிர்தராணியை மிகவும் கேவலமாக பேசிய உங்களுக்கு எல்லாம் பெண்ணியத்தை பற்றி பேச என்ன அருகதை .. முதல்வரை பேய் என்று விளித்த உங்களுக்கு பெண்ணியத்தை பற்றி பேச என்ன அருகதை ? முக்காடு போட்டுக் கிட்டு தானே காவல் துறை ஆணையர் அலுவலகத்துக்கு போகப் போறீங்க ... போங்க போங்க .... அதுக்கெல்லாம் அஞ்சப் போறவன் நானில்லை
நான் களி திங்க வேண்டுமாம் ... இதைச் சொல்வது நம்ம மரக்காணம் மங்காத்தா கவின் மலர் மேடம் தான் #### பார்க்கலாம் மேடம் யார் களி திங்கப் போகிறார்கள் என்று .... கே கே நகர் ரமேஷ் என்கிற ரவுடியுடன் கூச்சமில்லாமல் சுற்றி வருகிறீர்களே .... உங்களுக்கே களி மீது பயமில்லை என்கிற பொழுது எனக்கா இருக்கப் போகிறது ? புரட்சி என்கிற போர்வையில் கண்டதையும் திங்கும் உங்களை விட களி தின்பது எவ்வளவோ மேல் என்பது வேறு விஷயம் ...
வணக்கம் ... ..நண்பர்களே ... சீப்பை ஒளித்து வைத்து விட்டால் திருமணத்தை நிறுத்தி விடலாம் என்று சிலர் மனப்பால் குடிக்கின்றனர் போலும் ....அதனால் என்னுடைய ஐடி யில் கவின் மலர் மேடம் அவர்களின் பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்டதை பேஸ்புக் நிர்வாகத்திடம் புகாராக அளித்து என்னை தடை செய்ய முயற்சி மேற்கொண்டுள்ளனர் .... ஆனால் பாருங்க ... எனக்கு பேக் ஐடிக்கள் கிடையாது ... அதனால் தான் இதே பெயரில் தற்சமயம் வந்துள்ளேன் .... கவின் மலர் மேடம் , நீங்க என்ன தான் முயற்சி செய்தாலும் நான் எழுதுவதை தடுக்க .முடியாது .. எனது பயணம் தொடரும்
தமிழக முதல்வரை "பேய் அரசாண்டால்" என்று சொன்ன மானஸ்தி கவின் மலர் மேடம் இன்று முதல்வரின் பாதங்களை விழுந்து கிடக்கிறார் !! உங்களுக்கு உப்பு பற்றாக்குறையாக இருந்தால் சொல்லுங்க நாங்க மூட்டை மூட்டையாக அனுப்புறோம் ! இந்திய டுடே போன்ற தரமுள்ள பத்திரிக்கை இந்த மாதிரி முன்றாம் தரமானவர்களை எப்படி பத்திரிக்கையாளர் என்று சொல்லி பணி அமர்த்தி உள்ளது ?? எம்மா இப்போ யாரிடம் உதவி கேட்கிறாய் ?? கடவுளிடமா?? முதல்வரிடமா ?? பேயிடமா ????
கவின் மலர் நீ என்ன யாருமே விமர்சிக்க கூடாத புனித பசுவா? குற்றச்சாட்டை மறுக்க முடியாமல் தன்னை ஒரு செலிபிரட்டி யாக காட்டி கொள்ளும் மட்டமான ஜர்னலிஸ்ட் புத்தி அந்த பெண்ணுக்கு , முதல்வரை நீ விமர்சனம் பண்றது ஜர்னலிசம், உன்னை ஒரு காமன் மேன் விமர்சனம் பண்றது வன் கொடுமை, நீங்க என்ன உண்மைய கண்டறிய ? அதுக்கு தான் இங்க அரசாங்கம் இருக்கு, எதுக்கு இந்த அதிக பிரசங்கிதனம்? இப்ப குத்துதே கொடயுதேன்னா ? யாரோ ஒருவருக்கு கண்ணுக்கு பட்டதை குற்ற சாட்டாக வைக்கிறார், மறுக்கலாம் இல்லை பதிலளிக்கலாம், அதை விட்டு உங்கள் ஜர்னலிஸ்ட் பிரச்சார பிரங்கிகளை (உசி வெடிகள் ) வைத்து கூவி கொண்டு இருந்தா? உங்கள் கிறுக்கல்களை பொறுத்து கொண்டு இருக்க சில மட்டமான பத்திரிக்கைகள் உண்டு, என்ன அப்படி எழுதி விட்டிர்கள் ? உங்களுக்கு தெரிந்ததெல்லாம் நாலு வார்த்தை ஆதிக்க சாதி, ஆரியம் திராவிடம் , தலித், இதையே மாத்தி மாத்தி போட்டு நடுவுல மானே தேனே பொன்மானே எல்லாம் சேத்துக்கணும், இது தான் இவங்க நவீன பெண்ணிய இலக்கியம் என்ன ஜென்மமோ சும்மா சுஜாதா ரேஞ்சுக்கு பீலா உடுது.
ஒரு விஷயத்தை கையில் எடுக்கும் முன்னர் அதைப் பற்றி பல கோணங்களிலும் யோசித்து , அதன் பின்னணிகளையும் ஆராய்ந்து , எத்தனையோ விசாரணைகளை மேற்கொண்டு , பலரிடம் இது குறித்து நேரடியாகவும் மறைமுகமாகவும் விவாதித்தும் , , , அதே துறை சார்ந்த நபர்களிடம் ஆலோசித்தும் , இது குறித்த சட்ட நிலைப்பாடுகளை ,படித்தும் ஆராய்ந்தும் , நன்கு தயார் படுத்திக் கொண்டு தான் நான் இறங்குவது வழக்கம் ... இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் , எதிர் முகாமில் , யார் யாரை தொடர்பு கொள்வார்கள் என்னென்ன நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வார்கள் என்பது அனைத்தையும் முன்னரே யூகித்து அதக்கேற்ப எனது செயல்பாடுகளை அமைத்துக் கொள்வது என்பது எனது வழிமுறை . ஆனால் இந்த டுபாக்கூர் பத்திர்ககையாளர்கள் விஷயத்தில் மட்டும் .... நான் நினைத்ததை விட குழந்தைத் தனமாக அவர்களது ,நடவடிக்கைகளும் அவர்கள் இந்தப் பிரச்சனையை அணுகும் விதமும் அமைந்திருப்பது தான் எனக்கே ஆச்சரியத்தை தந்திருக்கிறது .... இவங்க தான் ,இலக்கியவாதிகள் சப் எடிட்டர் என்றெல்லாம் வலம் வரும் நபர்களா என்பதை என்னால் நம்ப முடியவில்லை .... வாட் எ பிட்டி
நான் இன்றளவும் யாரிடமும் ஆதரவு கோரியதில்லை ... அப்படி கோரப் போவதுமில்லை .... நான் வணங்கும் அரங்கன் மற்றும் என் தாய் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன் , நான் எந்த அரசியல் பின்புலத்தையும் நாடப் போவதுமில்லை ... இந்த கவின் மலர் மேடம் விவகாரத்திலும் என் மீதான குற்றச்சாட்டை நான் துணிச்சலுடன் தனியே எதிர்கொள்வேன்



ஒரு மீள் பதிவு .... உங்கள் பார்வைக்கு 

கவின் மலர் மேடம் மீது நான் வைத்துள்ள விமர்சனம் ஒரு பெண்ணை தனிப் பட்ட முறையில் தாக்கிடும் செயலாம் . கவின் மலர் மேடம் குறித்து நான் முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் என்ன ? 

# சமீபத்தில் மரக்காணத்தில் நடந்த சாதி மோதலில் , அங்கு நடந்த சம்பவங்கள் குறித்து தகவல் சேகரிக்க உண்மை அறியும் பயணம் ஒன்றை மேற்கொண்டார் கவின் மலர் மேடம் . அவருடன் சென்றது விகடன் பத்திர்க்கையின் ரா. கண்ணன் மற்றும் அருள் எழிலன் .... இவர்கள் தான் இட்டுக் கட்டிய கட்டுரைகளை இரண்டு பத்திரிக்கைகளிலும் வரும் படி பார்த்துக் கொள்கிறார்கள் . 

# மரக்காணம் செல்வதற்கு இவர்கள் பயன் படுத்திய வாகனம் , கே . கே நகர் ரமேஷ் என்பவருடையது . யார் இந்த கே . கே நகர் ரமேஷ் ? அவர் தேவர் பேரவை என்கிற பெயரில் போலி சங்கம் ஒன்றை நடத்தி வருகிறார் . அவர் இப்பொழுதெல்லாம் முதல்வரின் பெயரை தவறாக பயன் படுத்தி வருகிறார் . அ தி மு க கொடியை தனது பஜேரோ காரில் பொருத்தியபடி வலம் வரும் இந்த நபர் , சென்னையில் கட்டப் பஞ்சாயத்தில் ஈடு படுகிறார் , பல்வேறு கொலை கொள்ளை புகார்கள் இவர் மீது , பல காவல் நிலையங்களில் உள்ளது . எனினும் இது வரை எந்த நடவடிக்கையும் காவல் துறை எடுக்காத வண்ணம் ரா. கண்ணன் , காவல் துறையில் இருக்கும் தனது தொடர்புகளை பயன் படுத்தி தடுத்து வருகிறார் . அந்த ரமேஷிடம் திரு கண்ணன் சார் மாதம் தோறும் பணமும் பெற்று வந்திருக்கிறார் . 

இது தான் ஊடக தர்மமா ? இப்படியான பின்னணியுடன் இருப்பவர்கள் தான் ஒடுக்கப் பட்டுள்ள மக்களுக்கு ஆதரவாக பேசக் கிளமபியுள்ளவர்களா ? இவர்களின் பின்னணி இவ்வாறு இருக்க , இவர்களிடம் நடுநிலை என்பதனை எதிர்பார்க்க முடியுமா ? இந்தியா டுடே பத்திரிக்கை , இப்படியான நபர்களைத் தான் நடுநிலை (?) கட்டுரைகளை எழுத விட்டு வேடிக்கை பார்க்கிறதா ? யார் இந்த திடீர் பத்திரிக்கையாளர்கள் ? மற்றும் திடீர் இலக்கியவாதிகள் ? எங்கிருந்து முளைத்துள்ளனர் ? இவர்களது பின்னணி தான் என்ன ? எதனடிப்படையில் இவர்களது ,கட்டுரைகளும் படைப்புக்களும் அமைகிறது ? இதெல்லாம் விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது என்று யார் சொன்னது ? 

" பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள் " என்று நமது முதல்வரைப் பார்த்துச் சொல்லும் அருகதை இந்தக் கவின் மலர் மேடத்திற்கு இருக்கிறதா ? 

" பேய் ஊர் மேய்ந்தால் புரட்சி பேசும் ஊடகங்கள் " என்று பதிலுக்கு நானும் சொன்னேன் . இதில் ஓராயிரம் அர்த்தங்களை தாங்கள் யூகிக்கலாம் , ஆனால் எனது கருத்தின் நோக்கம் என்ன என்பது யூகத்தின் அடிப்படையில் நீங்கள் உறுதியாக முடிவு செய்திட முடியுமா ? 

இதில் வழக்கம் போல பெண்ணை பார்த்து அவதூறு பேசினேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் ? மரக்காணம் கடற்க்கரை சொகுசு பங்களாவிற்கு சென்றார் , கடற்கரையில் கூத்தடித்தார் என்றும் கூறியிருந்தேன் . இதில் என்ன சார் ஆபாசம் ? சொகுசு பங்களா என்றால் அதை பாலியல் என்கிற கோணத்தில் தான் நீங்கள் யோசிப்பீர்கள் என்றால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் ? சொகுசு பங்களா என்கிற வாசகமோ , கூத்தடிப்பது என்கிற வாசகமோ ஆபாசம் என்று எப்படிச் சொல்கிறீர்கள் ? 

"mere insult or abuse do not by itself constitute defamation . unless it is proved to have lowered his / her reputation in the estimation of others . " 

வெறும் ஒரு வசவு வார்த்தையோ , அல்லது அவமானச் சொல்லோ அவதூறு என்று பொருள் கொள்ளப் பட முடியாது . அது ஒருவரது நன்மதிப்பை , பொது மக்கள் மத்தியில் கெடுத்தது என்பது நிரூபணம் ஆகும் பட்சத்தில் தான் அவதூறு என்று கருதிட முடியும் .... இது அவதூறு குறித்த அடிப்படை புரிதல் . 

எனது விமர்சனங்கள் பெண்கள் மீதான வன் ,கொடுமை தனிப் பட்ட தாக்குதல் என்றெல்லாம் நீங்கள் சொல்வது , அர்த்தமற்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டு . அவரது தனிப் பட்ட வாழ்கை குறித்த விமர்சனம் எனக்கெதற்கு என்று வேண்டுமானால் நீங்கள் கேட்கலாம் . நான் அவரது தனிப் பட்ட வாழ்கையை எங்கும் முன் நிறுத்தி பேசவில்லை என்பது தான் உண்மை . கவின் மலர் மேடம் அவரது மரக்காணம் பயணம் குறித்த கட்டுரையில் தான் மேற்கொண்ட உண்மை அறியும் பயணத்துடன் தனிப் பட்ட முறையில் அவர் வேறு எங்கு எவருடன் சென்றார் என்று குறிப்பிடவில்லை , நானும் அது குறித்து விவரிக்கவில்லை . எனினும் அவரது கட்டுரையில் அங்கு நடந்த சம்பவங்கள் என்று மட்டுமா விவரித்துள்ளார் ? அவரது உணர்வுகள் , அவரது கருத்துக்கள் என்றும் தானே விவரித்துள்ளார் . அப்படி என்றால் , இப்படித் தான் அவரது பயணத்தை அவர் அமைத்துக் கொண்டார் என்று நான் சொல்வது எவ்வாறு அவதூறு ஆகும் ? 

நீதிமன்றங்களே ஒரு பத்திரிக்கையாளரின் கட்டுரையை அவதூரா என்று விசாரிக்கும் பொழுது ... அந்த பத்திரிக்கையாளரின் பின்னணியை மனதில் வைக்க வேண்டும் , தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிற வழிமுறையைத் தானே கடை பிடிக்கின்றன ? 

" the nature of the business environment in which the publisher/writer operates , which means taking into account of the working realities in which publications are produced may be considered by courts in determining whether the defendant has indeed committed defamation " 

இவர் தனது கட்டுரையில் எதை எதையோ வாந்தி எடுக்கிறார் என்கிற பொழுது , அந்தக் கட்டுரையை விமர்சிக்கும் பொழுது , இவர் எப்படிப் பட்ட சூழ்நிலையில் இப்படியான கட்டுரையை முன் வைத்துள்ளார் என்பதை எடுத்துக் காட்டவே , அவர் அங்கு உண்மை அறிய மட்டும் செல்லவில்லை , இவரது மன நிலை , உணர்வுப் பூர்வமான பாதிப்பிற்கு உள்ளானது என்று சொல்வதை எல்லாம் ஏற்க முடியாது என்கிற யூகத்தை முன் வைத்திடவே சொகுசு பங்களாவைப் பற்றியும் , கடற்கரையில் இவர் கூத்தடிததைப் பற்றியும் நான் தெரிவித்திருந்தேன் . நான் அதற்கு மேல் , விவரங்களுக்குள் செல்ல வில்லை என்பதே , எனது நோக்கம் , அவரது அந்தரங்கத்தை பற்றி விவாதிக்க வேண்டும் என்பதில்லை என்று தெளிவாகிறதே . 

என் மீது கவின் மலர் , விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்றவர்கள் சைபர் கிரைம் துறையில் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார்கள் அதாவது காவல் துரையின் சைபர் பிரிவு என்ன செய்துக் கொண்ருக்கிறது என்றும் கேட்கிறார்கள் .

திரும்பத் திரும்ப இவருக்குத் தெரிந்த 66 (அ ) என்கிற சட்டத்தையே தான் இவர் பேசுகிறார் ... ஆனால் அது அடிப்படை உரிமைக்கு எதிரான சட்டம் என்று உச்ச நீதி மன்றத்தில் வழக்கும் நிலுவையில் உள்ளது . அதைப் பற்றி நான் அதிகம் பேச எதுவுமில்லை , எனினும் கவின் மலர் மேடம் , வேறு எந்தெந்த பிரிவுகளில் என் மீது வழக்குதொடரலாம் என்பதை எனது சிற்றறிவுக்கு எட்டிய வரை என்னால் யூகிக்க முடிந்தது 

இ .பி. கோ . 509 , 292 , 294 (b ) , 506 (i ) இந்த செக்ஷன்களின் கீழ் என் மீது புகார் தெரிவிக்கலாம் . ஆனால் இவற்றில் குறிப்பிட்டுள்ள எந்தக் குற்றத்தையும் நான் செய்யவில்லை என்பதை தெளிவாக என்னால் சொல்ல முடியும் , அதற்கான முகாந்திரமும் கவின் மலர் மேடம் அவர்களிடம் இல்லை என்கிற பொழுது ... நான் பாதிக்கப் பட்டுள்ளேன் அதனால் அவர் மீது புகார் கொடுக்கிறேன் என்று சொன்னால் யாரும் ஏற்க மாட்டார்கள் ....

பாதிப்பு என்பது சட்டப் படி ஏற்கும் விதமான ஒன்றாக அமைந்திட வேண்டும் . 

the consitution guarantees my right to speak as a fundemental right , whereas it it does not guarantee your/ my right to not get hurt 

நமது அரசியல் சாசனம் எனது பேச்சுரிமையை அடிப்படை உரிமையாக எனக்கு வழங்கிட உத்திரவாதம் அளிக்கிறது , ஆனால் எனக்கோ உங்களுக்கோ எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்று எந்த திறந்த நிலை உத்திர வாதமும் அளிக்கவில்லை . பாதிப்பு என்பது சட்டப் படி ஏற்கும் ஒன்றாக இருந்திட வேண்டும் ... 

பொதுவாக உலக அளவில் இணைய தலத்தில் இருக்கும் வழிமுறைகளை பற்றி நம்ம மனுஷ சார் அவர்கள் தெரிந்துக் கொள்ள வில்லை என்றே கருதுகிறேன் ... பொதுவாக வலை தளங்களில் விவாதங்கள் நடை பெரும் பொழுது , உபயோகிக்கப் படும் வாசகங்கள் அனைத்துமே இலக்கிய நடை கொண்டதாக இருந்திட வாய்புகள் குறைவே , பேச்சு வாக்கில் உபயோகிக்கும் வார்த்தைகள் பெரும்பாலும் , நக்கல் நையாண்டி கலந்து எழுத்து வாக்கிலும் இப்படியான விவாதங்களில் வந்து விடுவதை நாம் இயல்பாக பார்த்து வருகிறோம் . இது தான உலகளாவிய அளவில் நடப்பதும் கூட . தற்கு ஆங்கிலத்தில் பிளேமிங் ( flaming ) என்று சொல்வார்கள் . 

"flaming is an internet term used to describe full , frank and unrestricted , comments posted on the web , which often bear a strong resemblance , to insult and abuse . "

இப்படியான எழுத்து நடை பிடிக்காதவர்கள் , அதை தவிர்க்க , பிளாக் செய்யும் வசதிகள் மற்றும் இதர வசதிகளை வலை தளங்கள் கொடுக்கின்றன ... அதாவது நீங்கள் உங்களை அங்கிருந்து அகற்றிக் கொள்ளலாம் . எனினும் நேரடியான ஆபாச வார்த்தைகள் இல்லாத பட்சத்தில் , இதை அவதொரு என்று பொருள் கொள்ள முடியாது என்பது தான் உலக அளவில் வலை தளம் குறித்த அவதூறு வழக்குகளில் நீதி மன்றங்கள் கடை பிடித்திடும் வழிமுறை .
அமெரிக்காவில் , சமுதாயத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நபர்கள் , கலைஞர்கள் , படைப்பாளிகள் மீதான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் குறித்த ஆர்ச்சர் vs ரிச்சி வழக்கில் ( Archer vs Ritchie & Co ) என்கிற வழக்கில் கூறியுள்ள முக்கியமான விஷயம் :

"the expression of an opinion as to a state of facts truly set forth is not actionable , even when that opinion is couched in with perative or contumelious language . "

அதாவது உண்மை என்கிற நம்பிக்கையில் , நோக்கம் உண்மையை தெரிந்துக் கொள்ள வேண்டும் அல்லது தெளிவு படுத்திட வேண்டும் என்று மட்டுமே இருக்கும் பட்சத்தில் , எப்படியான வார்த்தை பிரயோகங்களில் , இருப்பினும் அதை தவறு என்று எடுத்துக் கொள்ள முடியாது .

சில விஷயங்களை வாசகர்களின் முன்னால் ,வைக்கின்றோம் அதன் மீது நாம் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை என்கிற ,நிலையில் அது அவதூறு என்று பொருள் கொள்ள முடியாது . மரக்காணம் சென்றார் கவின் மலர் மேடம் , கடற்கரைக்கு சென்றார் , சொகுசு பங்களாவுக்கு சென்றார் , கூத்தடித்தார் ... இதில் எந்த ஆபாச சொற்றொடர்களும் இல்லை , வாசகர்களின் முடிவிற்கு நான் இவற்றை எல்லாம் முன் வைத்து விட்டதுடன் நிறுத்திக் கொண்டு விட்டேன் என்கிற நிலையில் அவர்களது யூகத்திற்கு நான் பொறுப்பேற்க முடியுமா ? இது எப்படி அவதூறு என்பீர்கள் ... அதே தான் தருமபுரி காதல் தம்பதியை பற்றி விமர்சித்த மனுஷிய புத்திரன் பற்றிய எனது விமர்சனமும் , சட்டப் படி திருமண வயதை எட்டாத பார்பன பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார் என்பதோடு நிறுத்திக் கொண்டு விட்டேன் ... முடிவை வாசகர்களுக்கு விட்டு விட்ட பின்னர் அவதூறு எங்கிருந்து வரும் ?
NWMI's complains to Tamil Nadu CM about harassment of Chennai based journalist
Kavin Malar, a Chennai based journalist, is facing online harassment for over a month from Kishore K Swamy, a self-proclaimed AIADMK supporter, despite her police complaint. NWMI formally requested the Tamil Nadu CM to intervene urgently and act against the offender, through the following letter.

To
Ms J Jayalalithaa,
Honorable Chief Minister of Tamil Nadu,
Chief Minister's Special Cell,
Secretariat,
Chennai - 600 009
                                                                                                                                                                     2 July, 2013

                                Sub: Harassment of Woman Journalist
Madam,
The Network of Women in Media, India (NWMI) is a forum for women media professionals across the country, working for gender equality and justice within the media and society. It is with deep anguish that we bring to your notice a violation of privacy and harassment that is being repeatedly caused to a member of our network in your state. Kavin Malar, a Chennai based journalist, has been facing online harassment for over a month now from one Mr Kishore K Swamy, a self-proclaimed AIADMK supporter. Mr Kishore K Swamy has been repeatedly posting abusive messages on Facebook targeting Kavin Malar’s professional work, her personal character and wilfully attempting to malign her reputation in society as well as in the media. The allegations, besides being completely baseless, are also a gross violation of privacy and human dignity.

We are also being told that Mr Swamy has been repeatedly and habitually targeting other women journalists, by indulging in character assassination. This kind of behaviour is not merely disturbing, but also intimidating. It creates a hostile environment for working women, which is violative of women’s right to a safe workplace, and also prohibited by the Sexual Harassment of Women at Workplace
(Prevention, Prohibition and Redressal) Act, 2013.

Kavin Malar has approached the police to fight the harassment. However, her complaint to the Commissioner of Police, Chennai on May 13 has not been of much avail. The cyber crime cell has not taken any action on the complaint beyond calling her for an enquiry. Meanwhile, the harassment continues. Attached please find the screenshots of abusive messages posted by Mr Swamy, copies of which have been made available to the cyber crime department. We are aware of the steps taken by your government to curb crimes against women and hope you will take note of this case with the urgency it deserves. We urge you to personally intervene and take action against Mr Kishore K Swamy for his misdeeds. We believe such a move will help create a more agreeable atmosphere for women journalists in the Tamil Nadu.

With kind regards and thanks in advance for your intervention in this case,
 
Yours sincerely,
Laxmi Murthy, Bangalore
[on behalf of the NWMI]

Endorsed by:
1. Anita Cheria, Bangalore
2. Melanie P. Kumar, Bangalore
3. Ammu Joseph, Bangalore
4. Gita Aravamudan, Bangalore
5. Satarupa Bhattacharya, Bangalore
6. Meera K, Bangalore
7.Susheela Nair, Bangalore
8.Pushpa Achanta, Bangalore
 9.Binita Parikh, Ahmedabad
10.Tanushree Gangopadhyay, Ahmedabad
11.Lakshmy Venkiteswaran, Chennai
12.Nithya Caleb, Chennai
13. Kavitha Muralidharan, Chennai
14. Nithila Kanagasabai, Chennai
15. Jency Samuel, Chennai
16. Ranjitha Gunasekaran, Chennai
17. Shobha Warrier, Chennai
18. Teresa Rehman, Guwahati
19. Satyavati Kondaveeti, Hyderabad
20. Manjari Kadiyala, Hyderabad
21.Akhileshwari Ramagoud, Hyderabad
22.Vanaja C., Hyderabad
23.Anju Munshi, Kolkata
24.Rina Mukherji, Kolkata
25.Manjira Majumdar, Kolkata
26.Ranjita Biswas, Kolkata
27.Rajashri Dasgupta, Kolkata
28.Ananya C Chakraborti, Kolkata
29.Linda Chhakchhuak, Mizoram
30.Kamayani Bali Mahabal, Mumbai
31.Jyoti Punwani, Mumbai
32.Geeta Seshu, Mumbai
33.Freny Manecksha, Mumbai
34.Sandhya Srinivasan, Mumbai
35.Meena Menon, Mumbai
36.Kalpana Sharma, Mumbai
37.Ramlath Kavil, Mumbai
38.Neha Dixit, New Delhi
39.Shahina KK, New Delhi
40.Sonal Kellogg, New Delhi

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

Tiger in the Toilet – Simple ways to lead a happy life’

  Tiger in the toilet   22 AUG ‘Tiger in the Toilet – Simple ways to lead a happy life’ is a collection of life lessons put together by K Ajayakumar. The book has around 330 short stories. Some of them, which many of us are already aware of, a few of them, are Zen stories. The title of the book derives itself from one of the story titles in the book. Written in simple English, the lessons are fun to read. Each story has an embedded life lesson. Below are selected few from the book. About confidence: A reporter, interviewing a man who was celebrating his ninety ninth birthday, said “I certainly hope I can return next year and see you reach one hundred”. “I don’t see why not, young fellow,” the old man replied. “You look healthy enough to me”. —————————————————————————————————— A Man went to a casino and placed a 100 rupee note on the poker table. He won the bet. Then he doubled it and won again. Every succeeding bet he won, and in just over two...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

வெளிவராத புத்தகங்கள்-2016

 

தாய்மை- பெண்மை- etc.

சமீபத்தில் இங்கு மார்பகம், தாய்ப்பால் முதலிய பெண்கள் சார் விஷயங்கள் பேசப்பட்டன; சரி commentsஇல் ஏதாவது முன்னேற்றம் நடந்துள் ளதா என்று பார்த்தால் எழுதிய statusஇல் இருக்கின்ற maturity commentsஇல் இல்லை. ஆக பெண்கள், cleavage, bra, feeding மற்றும் குழந்தை வளர்ப்பு என ஆங்காங்கே சிறுசிறு குறிப்புகள் கொடுக்கலாம் எனத் தோன்றியது. முதலில் cleavage பற்றி பார்த்து?! விடலாம்; இந்திய சினிமாவின் கவர்ச்சியின் பெரும்பகுதி இந்த cleavageஐ நம்பிதான் இருக்கின்றது. Cleavage பெரிய அதிசயமெல்லாம் இல்லை. Cleavage உருவாக்க makeup எல்லாம் வந்துவிட்டது. ஆண்களுக்கே shave செய்துவிட்டு foundation cream இரண்டு shadeகளில் பயன்படுத்தி சற்றே shades பூசி compact apply செய்து cleavage உருவாக்க முடியும். கிட்டத்தட்ட 3D body art என்று சொல்லலாம். உற்றுப் பார்த்தால்கூட கண்டறிய முடியாது. இவ்வளவுதான் cleavage கவர்ச்சி. அடுத்து brassiere என்பதும் இன்று வரை ஒரு ரகசியப் பொருள்போல ஒருசில பெண்களால் கையாளப்படுகின்றது. இதற்கும் தமிழ் சினிமா ஒரு காரணம்; Bra என்பது உடை என்பதைத் தாண்டி கிளுகிளுப்பான பொருளாகக் கருதப்பட...