முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கெட்ட வார்த்தை


Araathu R
கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது.
இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம்.
1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார்.
“அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான்.
பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அதை பார்க்காமலேயே , சுத்தம் செய்யாமலேயே திரிகிறார்கள் சில ஜீவன்கள். அசூயை அடையாமல் , அவன் சொன்னதை கற்பனை செய்து பார்க்க வேண்டும்.
கோட் சூட்டு போட்டுக்கொண்ட ஒருவரின் பூளை பிடித்து ஒருவன் தொங்கிக்கொண்டே செல்வதாக கற்பனை செய்து பாருங்கள். ரசமாக இருக்கும். இந்த காட்சியை மதன் கார்டூன் போட்டால் அடி தூள் ரகளையாக இருக்காது ? அடல்ட் காமடி என்றால் வெறும் மேட்டர் சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல. இங்கு அடல்ட் காமடிக்கு வேலையே கிடையாது.
2)புதிதாக கல்யாணம் ஆன ஒருவன் அல்லது புதிதாக ஆள் செட் செய்து கொண்ட ஒருவன். அவன் நண்பர்கள் குழாமில் ஆப்செண்ட். அவன் எங்கடா மாப்ள ? என்கிறான் ஒரு நண்பன்.
அவனா ? அவன் அவ கூதியிலயே குடி இருக்காண்டா மச்சி என்கிறான் இன்னொருவன்.
இதையும் ஜாலியாக கற்பனை செய்து பாருங்கள். அங்கே எப்படி குடி இருக்க முடியும் ? அங்கேயே , அதிலேயே தூங்குவானா ? அதிலேயே சாப்பிடுவானா ? உள்ளே அறைகள் செட் செய்து புழங்குவானா ? இதையும் ஒரு கார்டூன் அல்லது பிரேம் டாவின்சி/ கார்த்திகேயன் மேடி ஓவியம் போல கற்பனை செய்து பாருங்கள் .
மேற்சொன்ன இரண்டிலும் ஏதேனும் வக்கிரம் இருக்கிறதா ? கிரியேட்டிவிட்டிக்கு நல்ல ஊற்றுக்கண் இதைப்போன்ற கெட்ட வார்த்தைகள்.
கெட்ட வார்த்தையை விளிம்பு நிலை மக்கள் தான் பேசுகிறார்கள் என்பதெல்லாம் ரொமாண்டிசைஸிங்க் பம்மாத்து. ஆண்டாள் விஷயத்தில் வில்லிப்புத்தூர் ஐயர் தூய கெட்ட வார்த்தை பேசுவதை கண்டோம்.
மயிலாப்பூர் பிராமணர்கள் , நானும் லோக்கல் தான் என காட்ட , ஓத்தா என்னா ? என சொல்வார்கள். ஆனால் அது சரியாக வராது. ஏதோ குழந்தை மார்கழி பஜனை செய்வது போல இருக்கும்.
மத்திய தர குடும்பத்திலும் சர்வ சாதாரணமாக கெட்ட வார்த்தை பேசுவார்கள்.
பொண்ணு பார்த்து வெட்டு சென்றதும் , மாப்பிள்ளை பிடிக்கலை என்கிறாள் பெண். ஒரு பாட்டி உடனே , “ஏன் அவன் பூள் சொத்தையா “ என்றதை சிறுவனாக இருந்த போது பார்த்து கேட்டிருக்கிறேன்.பெரும் கூட்டம் இருக்கையில் அந்த பாட்டி சொல்கிறாள். அது வித்தியாசமாகவே தெரியவில்லை.
சின்ன பையன் மேட்டர் செய்து மாட்டிக்கொண்டால் , ஆளு அரை முழம் பூளு ஒரு முழமாடா என்பார்கள். ஒரு வரியில் எல்லாம் கம்யூனிகேட் ஆகி விடும். கெட்ட வார்த்தை பேசினால் எந்த சிச்சிவேஷனையும் லகுவாக்கி விடலாம்.


பெண் உறுப்பை இழிவு படுத்தலாமா என்பது அடுத்த பஞ்சாயத்து .
பெண்கள் சண்டையிடும் போதே , புண்டை , சிதி உபயோகித்துதான் சண்டையிடுவார்கள். அவர்கள் உறுப்பை அவர்களே அசிங்கப்படுத்திக்கொள்வார்களா ?
முட்டாப் புண்டை , கேனக்கூதி என்பதில் , புண்டையும் கூதியும் வசை கிடையாது. முட்டாவும் , கேனவும் தான் வசை.
அப்ப , போடா புண்டை , போடா சிதி என்று திட்டினால் எப்படி என நீங்கள் கேட்கலாம். அது வசை அல்ல , செல்லம் !
காதலின் போது அல்லது காமத்தின் இடையில் , செல்ல புண்டை , என் அழகு கூதி , என் தெய்வ சிதி என்றெல்லாம் செல்லம் கொஞ்சுகையில் புண்டை , சிதி வசையா என்ன ? புண்டை , சிதி நியூட்ரல். புண்டைக்கு முன் எழுதும் முட்டாவோ , செல்ல மோ தான் வசையா , செல்லமா என முடிவு செய்கிறது.
மக்கள் வாழ்வில் , விளிம்பு நிலையோ , களிம்பு நிலையோ , அனைத்து மக்கள் வாழ்விலும் கெட்ட வார்த்தை இயல்பாக கலந்து இருக்கிறத். மேட்டுக்குடி ஆகும் போது , பொது வெளியில் அதை தவிர்த்து நடித்துக்கொள்ளலாம்.
காதலியுடன் பைக்கில் சென்று கொண்டு இருக்கிறீர்கள். பைக்கில் செல்லும் இன்னொருவன் காதலியைப் பார்த்து தவறான செய்கை காட்டுகிறான் அல்லது பம்ஸில் தட்டி விட்டு பறக்கிறான். அப்போது பொலிட்டிக்கல் கரக்ட்நெஸ்ஸாக அவனை திட்ட முடியுமா ? முட்டாளே , வக்கிரம் பிடித்தவனே என்றெல்லாம் திட்டினால் , காதலியே செருப்பை கழட்டி நம்மை அடிப்பாள்.
அப்போது அடிங் தேவடியா பையா , உன்னை போட்டு நாயும் நரியும் ஓழ்க்க , ஒம்மாளா கூதி நாறித்தாண்டா சாவ …..குச்சிக்காரி மவனே என்றுதான் கத்த வேண்டும். நமக்கு கிடைப்பது 30 செகண்ட்தான். அதற்குள் திட்டி முடித்து ஆசுவாசம் அடைந்து அடுத்த வேலைக்குள் நுழைய வேண்டும்.
அந்த பைக் காரர்கள் போல இங்கே ஃபேஸ்புக்கில் சிலர் சுற்றிக்கொண்டு உள்ளனர். அவர்களயையும் இப்படித்தான் டீல் செய்ய வேண்டி இருக்கிறது.
கடைசியாக , பெண்களுக்கு கெட்ட வார்த்தை ரொம்ப ரொம்ப பிடிக்கும். கெட்ட வார்த்தை மட்டும் தான் பிடிக்கும்.

அராத்து தமிழின் இளைஞர் எழுத்தாளர்

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

நிர்பயம் Vs நிர்மல்யம்

==================== நிர்பயா என்று பரவலாக அறியப்படும் தில்லியைச் சேர்ந்த‌ ஜோதி சிங் பாலியல் வல்லுறவு வழக்கில் தண்டனை பெற்ற‌ குற்றவாளியான மைனர் ரகசியமாக விடுவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் பாலியல் மற்றும் பலாத்காரம் சார்ந்த‌ சில விஷயங்களை நம்முடைய‌ இந்தியப் பின்புலத்தில் மறுபார்வை செய்து தொகுத்துக் கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. மக்கட்தொகை அதிகம் என்பதால் அதே விகிதத்தில் பாலியல் வல்லுறவுகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் அதிகம் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. (நியாயமாய் ஒவ்வொரு நாட்டிலும் 1000 பேருக்கு எத்தனை பாலியல் வல்லுறவு நடக்கிறது என்பது மாதிரியான புள்ளி விபரங்களே ஒப்பிடத் தகுந்தவை; ஒட்டுமொத்த எண்ணிக்கை அல்ல.) ஆனால் அதை மட்டும் சொல்லி நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. ஏனெனில் உண்மையில் நடக்கும் பாலியல் குற்றங்களில் மிகக் குறைந்த சதவிகிதமே வழக்காகப் பதிவாகின்றன. மற்றவை மறக்கவோ, மறைக்கவோ, மௌனமாய்க் கடக்கவோ படுகின்றன. அதனால் உண்மை எண்ணிக்கையை எடுத்தால் இந்தியாவில் பாலியல் வல்லுறவு என்பது பெரும்பாலான நாடுகளை விட‌ மிக அதிகமாகவே இருக்கும் என்றே நினைக்கிறேன்....

வெளிவராத புத்தகங்கள்-2016

 

தாய்மை- பெண்மை- etc.

சமீபத்தில் இங்கு மார்பகம், தாய்ப்பால் முதலிய பெண்கள் சார் விஷயங்கள் பேசப்பட்டன; சரி commentsஇல் ஏதாவது முன்னேற்றம் நடந்துள் ளதா என்று பார்த்தால் எழுதிய statusஇல் இருக்கின்ற maturity commentsஇல் இல்லை. ஆக பெண்கள், cleavage, bra, feeding மற்றும் குழந்தை வளர்ப்பு என ஆங்காங்கே சிறுசிறு குறிப்புகள் கொடுக்கலாம் எனத் தோன்றியது. முதலில் cleavage பற்றி பார்த்து?! விடலாம்; இந்திய சினிமாவின் கவர்ச்சியின் பெரும்பகுதி இந்த cleavageஐ நம்பிதான் இருக்கின்றது. Cleavage பெரிய அதிசயமெல்லாம் இல்லை. Cleavage உருவாக்க makeup எல்லாம் வந்துவிட்டது. ஆண்களுக்கே shave செய்துவிட்டு foundation cream இரண்டு shadeகளில் பயன்படுத்தி சற்றே shades பூசி compact apply செய்து cleavage உருவாக்க முடியும். கிட்டத்தட்ட 3D body art என்று சொல்லலாம். உற்றுப் பார்த்தால்கூட கண்டறிய முடியாது. இவ்வளவுதான் cleavage கவர்ச்சி. அடுத்து brassiere என்பதும் இன்று வரை ஒரு ரகசியப் பொருள்போல ஒருசில பெண்களால் கையாளப்படுகின்றது. இதற்கும் தமிழ் சினிமா ஒரு காரணம்; Bra என்பது உடை என்பதைத் தாண்டி கிளுகிளுப்பான பொருளாகக் கருதப்பட...

சோப்பலாங்கி அரசு

1950களில் தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த போது அந்த இடங்களைப் பார்வையிடுவதற்காக காமராஜர் சென்றிருந்தார். கடும் வெள்ளம். தண்ணீர் சுழித்துச் சுழித்து ஓடுகிறது. அதிகாரிகள் தயங்கி நிற்கிறார்கள். சட்டையைக் கழற்றிக் கொடுத்துவிட்டு வேஷ்டியை மடித்து இறுகக் கட்டிக் கொண்டு தண்ணீருக்குள் குதித்து மக்களை நோக்கிச் சென்றாராம் காமராஜர். அப்பொழுது மீடியா வெளிச்சம் இல்லை. பேண்ட்டை சுருட்டிவிட்டால் கூட படம் எடுத்து ‘எங்க ஆளைப் பார்..அடுத்த ஆட்சி எங்களுடையதுதான்’ என்று கறுவும் கலாச்சாரம் இல்லை. ஆனாலும் காமராஜர் தண்ணீருக்குள் இறங்கினார்.  அது நடந்து அறுபது ஆண்டுகள் ஆகிவிட்டது. காலம் மாறிவிட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். அதையெல்லாம் எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் குறைந்தபட்ச நடவடிக்கையாவது எதிர்பார்ப்பார்கள் அல்லவா? என்ன செய்து கிழித்தார்கள் ஆட்சியாளர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள் அல்லவா? நேற்று முழுவதுமாக கதறல்கள் கேட்டுக் கொண்டேயிருந்தன. ‘பாலத்தின் கீழாக நிற்கிறேன். கையில் குழந்தை இருக்கிறது. தண்ணீர் மட்டம் உயர்கிறது. யாராவது காப்பாற்றுங்கள்’ என்று பதறினார்கள். செல்போன் ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...