இந்தியா டுடே இதழ் வருடா வருடம் இந்தியாவின் டாப் 50 பலம் படைத்தவர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. சூப்பர் ஸ்டார் இந்த ஆண்டும் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார். இந்தியா முழுவதுமிலிருந்து பெரும் தொழிலதிபர்கள், திரைத் துறை வல்லுனர்கள், நடிகர்கள், மீடியா சக்கரவர்த்திகள், விளையாட்டுத் துறையினர், சமூக ஆர்வலர்கள், ஆன்மீக குருக்கள் மற்றும் பலர் இந்த பட்டியலில் இடம்பெறுவார்கள். (அரசியல் பிரபலங்கள் மற்றும் அரசியல் சக்திமிக்கவர்கள் பட்டியல் தனி). சென்ற வருடம் சூப்பர் ஸ்டார் இந்த பட்டியலில் 28 வது இடம் பிடித்திருந்தார். அதற்கு பிறகு ஏற்பட்ட குசேலன் சரிவுக்கு பிறகு கூட சூப்பர் ஸ்டார் இந்த வருடம் அதே இடத்தை பிடித்திருக்கிறார் என்பது தான் கவனிக்க வேண்டிய விஷயமாகும். இது ஒரு பெரும் சாதனையாகும். யாருடைய அபிப்பிராயம் முக்கியம்…? நம்மைப் பற்றி நமது நண்பர்கள் வைத்திருக்கும் அபிப்பிராயத்தை விட நம் எதிரிகள் வைத்திருக்கும் அபிப்பிராயம் தான் முக்கியம். ஏனெனில், அவர்களுக்கு நம்மை ப்ளீஸ் செய்யும் அவசியம் கிடையாது. கடந்த பல வருடங்களாக சூப்பர் ஸ்டாரை கடுமையாக இந்தியா டுடே விமர்சித்து வருவது நம் அனைவருக்கும் தெரிந்ததே. அப்படியிருக்க நமது மன்றங்களின் பலம் மற்றும் சூப்பர் ஸ்டாரின் செல்வாக்கு பற்றி அவர்கள் கூறுவது கவனிக்கத் தக்கது தானே? இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள திரைத்துறையினரில் விளம்பரங்களில் (Commercial advertisements) எவற்றிலும் நடிக்காதது சூப்பர் ஸ்டார் மட்டுமே. அப்படியிருந்தும் அவர் இந்த பட்டியலில் இடம் பிடிப்பது என்பது மிகப்பெரும் சாதனையாகும். தானுண்டு தன் வேலையுண்டு என்று பணியாற்றும் கடமை வீரன் அவர். அவரை தேடி இத்தகு சிறப்புக்கள் வருவது இயல்பு தானே…? மேற்படி டாப் இந்தியா 50 பட்டியலில் சூப்பர் ஸ்டார் இடம்பெற்றிருப்பது ஏன் என்ற காரணத்தியா இந்தியா டுடே விளக்கியுள்ளது. (இணைக்கப்பட்டிருக்கும் கட்டிங்கை பார்க்க)
Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...




கருத்துகள்
கருத்துரையிடுக