முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டப்மாஸ்களும் ! பெண்களின் உடலரசியலும் !




இப்ப சமீபமா வரக்கூடிய பெண்கள் பெர்பார்ம் பண்ணக்கூடிய டப்மாஸ்கள் பெரும்பாலும் கிளிவேஜ் காட்டியபடியோ அல்லது நெஞ்சை நிமிர்த்தியபடி தொப்புள் தெரியும்படி இப்படி ஏதோஒருபடியாக தன்னை தன்னுடலை முன்வைப்பது பிரதானமாகவே அப்பட்டமாகவே தெரிகிறது.. மேல்தட்டு கீழ்தட்டு நடுத்தட்டு என்று எல்லா வகையினரும் கலந்தே இருக்கின்றார்கள்.. இந்த ஆடைப்பிரச்சினை எடுக்கும் போதெல்லாம் அதை சுதந்திரம் என்று சொல்லிக்கூப்பாடு போட ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.. ஆனா இந்த உலகத்துலேயே பெண் சுதந்திரம்ன்னா ஆடைக்குறைப்புதான் முதல்ல செய்யணும்ன்னு நம்பற ஒரே ஒரு கரகாட்ட கோஷ்டி நாமதான்... நாகரிக வளர்ச்சில ஆடையும் ஒரு பகுதி so ஆடை அணிவதே ஒரு நாகரிகம்தான். கொஞ்சம் யோசிங்களேன் எதுக்காக டிரஸ் போடறிங்க? பிறப்புறுப்புகளை மறைக்கவா? மறைக்கன்னா ஏன்? அது அசிங்கமா இருக்குதுன்னா இல்ல அழகா இருக்குதுன்னா? actually the truth is நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் இடங்களை நாம் காட்சிப்படுத்த விரும்பல.. ஒரு மரியாதைக்குறைவான விஷயமாகப்பட்டது like வீட்ல எல்லா ரூம் கதவு திறந்திருந்தாலும் பாத்ரூம் கதவ மட்டுமாச்சு பூட்டி வைக்கற மாதிரி ஒரு தீம்.. இந்த மார்பரசியல்தான் எப்படித் தோன்றி எதனால் இத்தனை முக்கியத்துவம் பெற்றதென்பது தெரியவே இல்லை.. எத்தனையோ தேடிப்பார்த்துவிட்டேன் எங்கும் சரியான தகவல்களே இல்லை. / இப்படியாக இருக்கலாம் : முதலில் தன் பிள்ளைகள் பால் அருந்துவது பிறர் பார்க்காமல் இருக்க மறைக்க முயற்சி செய்து பின் அப்படியே பழகி.. மார்புக்கும் செக்ஸ்க்கும் உள்ள தொடர்பு. ரிவியல் ஆகவும்.. முழுதாக மறைக்கத்துவங்க.. ஆணுக்கு அதன் பின்னே மார்பின் மீது ஆர்வம் வந்திருக்க வேண்டும். அதுவரைக்குமாக அவன் மார்பை எப்படி கையாள்வது என்ற அடிப்படை கூடப்புரியாதவனாக எதற்கிந்த மார்பு என்றே... கிட்டத்தட்ட மிருகங்கள் புணர்வது போல புணர்ந்திருப்பான். நாகரிக வளர்ச்சி காமத்தையும் கற்றுக்கொடுத்தது...
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் நாகரிகம் என்பது வேறு வேறு வகை... நமீபியாவில் இம்பா என்ற இனம் உண்டு அவர்கள் மார்பை வெளிக்காட்டுவார்கள் ஆனால் தொடையை காட்ட மாட்டார்கள் அவர்களைப் பொறுத்த வரை மார்பை விட தொடையில்தான் காமஉணர்வு அதிகம் அதனால் தொடையை பொதுவிடத்தில் காட்டுவதில்லை.../ சரி மனித உடலில் காமம் இல்லாத இடம்தான் எது? நடுமுதுகு, பின்னந்தலை, அக்குள், தொப்புள், என்று எல்லாமே காமத்தை தருவிக்கக்கூடியதுதான்.. நாம் இப்போது மார்பை வெளிக்காட்டி பின்னங்கழுத்தை மறைத்தே வைத்து பழகி இருந்தால் இன்று பின்னங்கழுத்தானது... மார்பின் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும்.. நம்முடைய நாகரிகம் மார்பை மையப்படுத்தி வளர்ந்துவிட்டது.

சரி இப்போது நாகரிகம்ன்னா என்ன? நீங்கள் எந்த இடத்தில் வாழ்கின்றிர்களோ அந்த இடம் எதை மையப்படுத்தி நாகரிகம் அடைந்ததோ அங்கு எது நாகரிகமோ அதன்படி நடத்தல் நாகரிகம்.. இம்பா நாட்டுப்பெண்கள் மார்பை வெளிக்காட்டுகிறார்கள் நானும் கொஞ்சமாச்சு காட்டுவேன் என்பது எவ்வகையில் நாகரிகம் என்கின்றிர்கள்? மேற்கத்திய பெண்களின் ஆடை அப்படியாக இருக்கிறது அதனால் நானும் அப்படி அணிவேன் என்பது எவ்வகை நாகரிகம்? மேற்கத்திய நாட்டுல எல்லாம் மார்பை அப்படி உத்து உத்து பார்க்க மாட்டார்கள் அதனால் அங்கு புரிதல் அதிகம் மெச்சூரிட்டி அதிகம் இங்க உள்ளவன்லாம் பொறுக்கிப்பயலுக... see ரெண்டுமே ரெண்டு எக்ஸ்ட்ரீம் நாகரிகம்.. எப்படி இந்த ரெண்டு பேரையும் கம்பேர் பண்ண முடியும்? one more think எதற்காக மார்பை வெளிக்காட்டத் தோன்றியதுன்னு யோசிச்சிங்களா? ''.
'//'நாம் இப்போது மார்பை வெளிக்காட்டி பின்னங்கழுத்தை மறைத்தே வைத்து பழகி இருந்தால் இன்று பின்னங்கழுத்தானது. மார்பின் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும்//'' so இந்த நாகரிகத்தில் வளர்ந்ததால் உங்களுக்கு மார்பு முக்கியமாகப்போய் அதை முக்கியமில்லாததாக ஆக்கத்துடிக்கின்றிர்கள் அதற்கு காரணம் வேறொரு நாகரிகத்தைப்பார்த்து.. இது எவ்வளோ அபத்தம் தெரியுமா?
ஒரு கோட்சூட் போட்டவன் விவசாய நிலத்தில் இறங்கி நின்றால் பொருத்தமாக இருக்காதா? பொருத்தம் இல்லை என்று நமக்குத் தோன்றுகிறதா? தோன்றுகிறது! விவசாயின்னா இப்படிதான்ற ஒரு வடிவம். நம்ம மனசுல பதிஞ்சு போயிட்டு அத ரீப்ளேஸ் பண்ண முடியாது. சோ அந்த தோற்றம் தவிர்த்த ஒன்றை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனா இத நான் மாற்றிக்காட்டுவேன்னு ஒருத்தன் கங்கணம் கட்டிக்கிட்டு இறங்கறான்.. எப்படியும் ஒரு காலத்தில் இந்த மாற்றம் பழகிவிடும் என்ற கொள்கையோடு..! இது நடக்குமா? நடக்காது! ஏன்னா குளிருக்கு அவனுக கண்டுபிடிச்ச கோட்டுசூட்ட மொட்ட வெயில்ல போட்டுக்கிட்டு திரியற ஊர் இது.. ஏசி ரூம்ல கூட ஓக்கே.. வெயில்ல எப்படி செட் ஆகும்? முடியாதுல்ல அவனே ஒரு கட்டத்தில் எல்லாத்தையும் அவுத்து வச்சுட்டு கோவணத்தோட வேலை செய்யத் துவங்கிடுவான்.. இந்த கலாச்சாரம் இந்த சூழல் இந்த பருவநிலை இந்த நாகரிகத்திற்கு தன்னை தயார் படுத்துவான். அதுதான் தக்கனப்பிழைத்தல்.
ஆக என்ன சொல்ல வரேன்னா.. அன்பின் பெண்களே நீங்கள் எந்த சமூகத்தைப்பார்த்து எப்படியான ஆடைகள் போடவேண்டும் எப்படியாக வெளிக்காட்ட வேண்டும் என்றெல்லாம் விரும்புகின்றிர்களோ அந்த சமூகத்திற்குச் சென்று அப்படியாக இருங்கள்.. யாரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கமாட்டான்.. இல்லையா. அதற்கு சற்றும் தொடர்பில்லாத சமூக அமைப்பில் இருந்துகொண்டு வெளிக்காட்டுவதும்....., பார்க்கிறான் என்று ஆணைக் குறை சொல்வதும்.. லூசுத்தனம்.. இதுல கொடுமை என்ன ஆகிப்போச்சுன்னா இந்த பயலுவ பூராம் தன்னை அந்த பெண் இன்டலக்சுவலா நினைக்கணுன்னு பெண் உடலை ரசிக்காதவன் போலவே சுத்திக்கிட்டு இருக்கான் பாவம்.. ரசித்தலுக்கும் வெறித்துப் பார்ப்பதற்கும் இடையேயான இல்லாத வித்தியாசத்தை வேறு சொல்லி தன்னை முன்னிறுத்துகிறான்.. பாவம்டா நீங்க 
முன்பே சொன்னது போல காட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கு காரணமே நாம் கடந்து வந்த இந்த நாகரிக வளர்ச்சிதான் என்பதை நினைவில் நிறுத்துங்கள்... நிறைய விசயங்கள் புரிபட ஆரம்பிக்கும்.. மற்றபடி உங்கள் சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.. புரிதல் இல்லா சுதந்திரம் வீண்..
நீடூழி வாழ்க

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

தீதும் நன்றும் பிறர்தர வாரா.

கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர் வைகோ, சன் குழும எப் எம் சேனல்கள் குறித்து இவ்வாறு பேசினார். ஜனநாயகத்தின் ஆணிவேரின் மீதே தாக்குதல் நடத்தும் விதத்தில் ஊடகங்களுக்கும், வானொலிக்கும் விலங்கு மாட்ட முயற்சிக்கும் மோடி அரசின் போக்கை எதிர்த்து, அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இதுபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார குற்ற வழக்குகள் இருப்பதாலேயே ஓர் ஊடகத்தை முடக்க முடியும் என்றால், அரசுக்கு பிடிக்காத எந்த ஊடகத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து அந்த ஊடகத்தை முடக்கி விட முடியும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஆபத்தான முன்னுதாரணம் என சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன் பேரனின் சேனல்கள் முடக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி “சன் குழுமம் போன்ற ஊடகங்களுக்கு மத்திய அரசு இது போல் அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.. சன் குழும எப் எம் சேனல்களுக்கு அனு...

ஜொலிக்கிற சின்னத்திரைத் துருவ நட்சத்திரங்கள்

நாம் எப்போதும் சினிமாவைப் பற்றிப் பேச மட்டுமே பழக்குவிக்கப் பட்டிருக்கிறோம். மூக்கணாங்கயிறு கட்டப்பட்ட தொழுவத்து மாடோ அல்லது வண்டி மாடோ எப்படி கயிறு கட்டப்பட்ட அடுத்த நொடியிலிருந்து தன்னுடைய பாதையை இயந்திர கதியில் கண்ணுக்குள் கொண்டு வருமோ, அப்படி சினிமா மட்டுமே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. வெள்ளித்திரை அது என்பதை மறுப்பதற்கில்லை. ஜொலிக்கிற துருவ நட்சதிரங்கள் அங்கேதான் நிறைந்திருக்கிறார்கள் என்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அதேசமயம் வெள்ளித் திரையையும் சார்ந்து வாழும் சின்னத் திரையில் அவ்வப்போது என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்துவிட்டு வருவது தப்பில்லைதானே? வெறும் நான்கு வரிச் செய்திகளாகவே முடித்து விட்டால் எப்படி? அமெரிக்கத் தேர்தலில் எல்லோரும் ஹிலாரிதான் வெற்றி பெறுவார் எனக் கணித்தார்கள். மனிதர்களைத் தாண்டி சில குரங்குகளும் தவளைகளும்கூட கணித்தன. ஆனால் மாறாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். ட்ரம்ப்பின் வெற்றியைப் போலவே சின்னத்திரையிலும் ஒரு வெற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சத்தமில்லாத சாதனை அது. அதேசமயம் அந்தச் சாதனைக்குப் பின்னால் உள்ள மாறியிருக்கிற சில அம்சங்கள் குற...