முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டப்மாஸ்களும் ! பெண்களின் உடலரசியலும் !




இப்ப சமீபமா வரக்கூடிய பெண்கள் பெர்பார்ம் பண்ணக்கூடிய டப்மாஸ்கள் பெரும்பாலும் கிளிவேஜ் காட்டியபடியோ அல்லது நெஞ்சை நிமிர்த்தியபடி தொப்புள் தெரியும்படி இப்படி ஏதோஒருபடியாக தன்னை தன்னுடலை முன்வைப்பது பிரதானமாகவே அப்பட்டமாகவே தெரிகிறது.. மேல்தட்டு கீழ்தட்டு நடுத்தட்டு என்று எல்லா வகையினரும் கலந்தே இருக்கின்றார்கள்.. இந்த ஆடைப்பிரச்சினை எடுக்கும் போதெல்லாம் அதை சுதந்திரம் என்று சொல்லிக்கூப்பாடு போட ஒரு கூட்டம் தயாராக இருக்கிறது.. ஆனா இந்த உலகத்துலேயே பெண் சுதந்திரம்ன்னா ஆடைக்குறைப்புதான் முதல்ல செய்யணும்ன்னு நம்பற ஒரே ஒரு கரகாட்ட கோஷ்டி நாமதான்... நாகரிக வளர்ச்சில ஆடையும் ஒரு பகுதி so ஆடை அணிவதே ஒரு நாகரிகம்தான். கொஞ்சம் யோசிங்களேன் எதுக்காக டிரஸ் போடறிங்க? பிறப்புறுப்புகளை மறைக்கவா? மறைக்கன்னா ஏன்? அது அசிங்கமா இருக்குதுன்னா இல்ல அழகா இருக்குதுன்னா? actually the truth is நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் இடங்களை நாம் காட்சிப்படுத்த விரும்பல.. ஒரு மரியாதைக்குறைவான விஷயமாகப்பட்டது like வீட்ல எல்லா ரூம் கதவு திறந்திருந்தாலும் பாத்ரூம் கதவ மட்டுமாச்சு பூட்டி வைக்கற மாதிரி ஒரு தீம்.. இந்த மார்பரசியல்தான் எப்படித் தோன்றி எதனால் இத்தனை முக்கியத்துவம் பெற்றதென்பது தெரியவே இல்லை.. எத்தனையோ தேடிப்பார்த்துவிட்டேன் எங்கும் சரியான தகவல்களே இல்லை. / இப்படியாக இருக்கலாம் : முதலில் தன் பிள்ளைகள் பால் அருந்துவது பிறர் பார்க்காமல் இருக்க மறைக்க முயற்சி செய்து பின் அப்படியே பழகி.. மார்புக்கும் செக்ஸ்க்கும் உள்ள தொடர்பு. ரிவியல் ஆகவும்.. முழுதாக மறைக்கத்துவங்க.. ஆணுக்கு அதன் பின்னே மார்பின் மீது ஆர்வம் வந்திருக்க வேண்டும். அதுவரைக்குமாக அவன் மார்பை எப்படி கையாள்வது என்ற அடிப்படை கூடப்புரியாதவனாக எதற்கிந்த மார்பு என்றே... கிட்டத்தட்ட மிருகங்கள் புணர்வது போல புணர்ந்திருப்பான். நாகரிக வளர்ச்சி காமத்தையும் கற்றுக்கொடுத்தது...
ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் நாகரிகம் என்பது வேறு வேறு வகை... நமீபியாவில் இம்பா என்ற இனம் உண்டு அவர்கள் மார்பை வெளிக்காட்டுவார்கள் ஆனால் தொடையை காட்ட மாட்டார்கள் அவர்களைப் பொறுத்த வரை மார்பை விட தொடையில்தான் காமஉணர்வு அதிகம் அதனால் தொடையை பொதுவிடத்தில் காட்டுவதில்லை.../ சரி மனித உடலில் காமம் இல்லாத இடம்தான் எது? நடுமுதுகு, பின்னந்தலை, அக்குள், தொப்புள், என்று எல்லாமே காமத்தை தருவிக்கக்கூடியதுதான்.. நாம் இப்போது மார்பை வெளிக்காட்டி பின்னங்கழுத்தை மறைத்தே வைத்து பழகி இருந்தால் இன்று பின்னங்கழுத்தானது... மார்பின் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும்.. நம்முடைய நாகரிகம் மார்பை மையப்படுத்தி வளர்ந்துவிட்டது.

சரி இப்போது நாகரிகம்ன்னா என்ன? நீங்கள் எந்த இடத்தில் வாழ்கின்றிர்களோ அந்த இடம் எதை மையப்படுத்தி நாகரிகம் அடைந்ததோ அங்கு எது நாகரிகமோ அதன்படி நடத்தல் நாகரிகம்.. இம்பா நாட்டுப்பெண்கள் மார்பை வெளிக்காட்டுகிறார்கள் நானும் கொஞ்சமாச்சு காட்டுவேன் என்பது எவ்வகையில் நாகரிகம் என்கின்றிர்கள்? மேற்கத்திய பெண்களின் ஆடை அப்படியாக இருக்கிறது அதனால் நானும் அப்படி அணிவேன் என்பது எவ்வகை நாகரிகம்? மேற்கத்திய நாட்டுல எல்லாம் மார்பை அப்படி உத்து உத்து பார்க்க மாட்டார்கள் அதனால் அங்கு புரிதல் அதிகம் மெச்சூரிட்டி அதிகம் இங்க உள்ளவன்லாம் பொறுக்கிப்பயலுக... see ரெண்டுமே ரெண்டு எக்ஸ்ட்ரீம் நாகரிகம்.. எப்படி இந்த ரெண்டு பேரையும் கம்பேர் பண்ண முடியும்? one more think எதற்காக மார்பை வெளிக்காட்டத் தோன்றியதுன்னு யோசிச்சிங்களா? ''.
'//'நாம் இப்போது மார்பை வெளிக்காட்டி பின்னங்கழுத்தை மறைத்தே வைத்து பழகி இருந்தால் இன்று பின்னங்கழுத்தானது. மார்பின் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கும்//'' so இந்த நாகரிகத்தில் வளர்ந்ததால் உங்களுக்கு மார்பு முக்கியமாகப்போய் அதை முக்கியமில்லாததாக ஆக்கத்துடிக்கின்றிர்கள் அதற்கு காரணம் வேறொரு நாகரிகத்தைப்பார்த்து.. இது எவ்வளோ அபத்தம் தெரியுமா?
ஒரு கோட்சூட் போட்டவன் விவசாய நிலத்தில் இறங்கி நின்றால் பொருத்தமாக இருக்காதா? பொருத்தம் இல்லை என்று நமக்குத் தோன்றுகிறதா? தோன்றுகிறது! விவசாயின்னா இப்படிதான்ற ஒரு வடிவம். நம்ம மனசுல பதிஞ்சு போயிட்டு அத ரீப்ளேஸ் பண்ண முடியாது. சோ அந்த தோற்றம் தவிர்த்த ஒன்றை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனா இத நான் மாற்றிக்காட்டுவேன்னு ஒருத்தன் கங்கணம் கட்டிக்கிட்டு இறங்கறான்.. எப்படியும் ஒரு காலத்தில் இந்த மாற்றம் பழகிவிடும் என்ற கொள்கையோடு..! இது நடக்குமா? நடக்காது! ஏன்னா குளிருக்கு அவனுக கண்டுபிடிச்ச கோட்டுசூட்ட மொட்ட வெயில்ல போட்டுக்கிட்டு திரியற ஊர் இது.. ஏசி ரூம்ல கூட ஓக்கே.. வெயில்ல எப்படி செட் ஆகும்? முடியாதுல்ல அவனே ஒரு கட்டத்தில் எல்லாத்தையும் அவுத்து வச்சுட்டு கோவணத்தோட வேலை செய்யத் துவங்கிடுவான்.. இந்த கலாச்சாரம் இந்த சூழல் இந்த பருவநிலை இந்த நாகரிகத்திற்கு தன்னை தயார் படுத்துவான். அதுதான் தக்கனப்பிழைத்தல்.
ஆக என்ன சொல்ல வரேன்னா.. அன்பின் பெண்களே நீங்கள் எந்த சமூகத்தைப்பார்த்து எப்படியான ஆடைகள் போடவேண்டும் எப்படியாக வெளிக்காட்ட வேண்டும் என்றெல்லாம் விரும்புகின்றிர்களோ அந்த சமூகத்திற்குச் சென்று அப்படியாக இருங்கள்.. யாரும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருக்கமாட்டான்.. இல்லையா. அதற்கு சற்றும் தொடர்பில்லாத சமூக அமைப்பில் இருந்துகொண்டு வெளிக்காட்டுவதும்....., பார்க்கிறான் என்று ஆணைக் குறை சொல்வதும்.. லூசுத்தனம்.. இதுல கொடுமை என்ன ஆகிப்போச்சுன்னா இந்த பயலுவ பூராம் தன்னை அந்த பெண் இன்டலக்சுவலா நினைக்கணுன்னு பெண் உடலை ரசிக்காதவன் போலவே சுத்திக்கிட்டு இருக்கான் பாவம்.. ரசித்தலுக்கும் வெறித்துப் பார்ப்பதற்கும் இடையேயான இல்லாத வித்தியாசத்தை வேறு சொல்லி தன்னை முன்னிறுத்துகிறான்.. பாவம்டா நீங்க 
முன்பே சொன்னது போல காட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றுவதற்கு காரணமே நாம் கடந்து வந்த இந்த நாகரிக வளர்ச்சிதான் என்பதை நினைவில் நிறுத்துங்கள்... நிறைய விசயங்கள் புரிபட ஆரம்பிக்கும்.. மற்றபடி உங்கள் சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.. புரிதல் இல்லா சுதந்திரம் வீண்..
நீடூழி வாழ்க

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

நரேந்திர மோடிக்குச் சவால் விடும் ராகுல்

‘அதல பாதாளத்தில் விழுந்தால், மேலே வருவதை தவிர வேறு வழி இல்லை’ என்பது பழமொழி. இந்த ஆண்டின் ‘நியூஸ் மேக்கராக’ உருவெடுத்திருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அதல பாதளத்தில் நிலைமை எப்படி இருக்கும் என்று நன்றாகவே தெரியும். 4½ ஆண்டுகளுக்கு முன் நடந்த பொதுத்தேர்தலில் இதுவரை காணாத அளவு மோசமான தோல்வியை அவரது கட்சி சந்தித்தது. 44 தொகுதிகளில் மட்டுமே வென்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுலால் மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பதவிக்குக்கூட விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. 4½ ஆண்டுகளுக்குப் பின் ஒருவழியாகப் பெரிய வளையத்துக்குள் வந்து விட்ட ராகுல் காந்தி பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சிப் பொறுப்பில் ஏற்றியுள்ளார் (கூட்டணியாக அரசாளும் மாநிலங்களைத் தவிர). கடைசி 3 மாநிலங்களில் டிசம்பரில் பாஜகவுடன் நேரடிப் போட்டியில் ஈடுபட்டு வென்றதன் மூலம் மோடியின் வெற்றி ரதத்தை அவரது கோட்டையிலேயே காங்கிரஸால் தடுத்து நிறுத்த முடிந்திருக்கிறது. டிசம்பர் 11 அன்று முடிவுகள் வரும்வரை இந்த ஆண்டின் ‘நியூஸ்மேக்கர்’ பட்டம் யாருக்கென்று முடிவாகாமல் ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காபி தோட்டமும் காமன்மேனும்!

-சரவணன் சந்திரன் காலையிலிருந்து ஏதோ சொந்த வீட்டில் இழவு விழுந்தது போலவான மனநிலையில் தவிக்கிறேன். அதிலும் அந்த ஒற்றை வார்த்தை அதிகமும் தொந்தரவு செய்கிறது. “ஒரு தொழில் முனைவோனாக தோற்று விட்டேன்”. சாதாரணமாக விரக்தி மனநிலையில் சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல. அடர்த்தியான அர்த்தங்கள் பலகொண்ட வார்த்தைகள் இவை. பலபேர் பல தருணங்களில் இந்த வார்த்தைகளை உச்சரித்திருக்கிறார்கள். என் நினைவு சரியாக இருக்குமானால், சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிறுவனரும் ஒரு இக்கட்டான கட்டத்தில் இதே மாதிரிப் புலம்பியிருக்கிறார். அவரையுமேகூட அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல் வங்கிகள் நெருக்கடி கொடுத்தன. இன்னும் வழக்குகளில் சிக்கி, சென்னையில் பல இடங்களில் மூடியே கிடக்கிற சுபிக்‌ஷா நிறுவனக் கட்டிடங்களைக் கடக்கும் போதெல்லாம் அநிச்சையாய் அந்த வார்த்தைகள் நினைவிற்கு வரும். திட்டமிடாத கிளைபரப்பல்களால் வந்த தோல்விகளில் ஒன்றும் அது. தொழிலில் இதுபோல் முடங்கிக் கிடந்து மீண்டு எழுந்தவர்கள் குறித்த கதைகளும் ஏராளமாய்க் கொட்டிக் கிடக்கின்றன இங்கே. தொழில் என்று வந்து விட்டால் மீண்டவர்களிடமிருந்தும் மாண்டவர்களிடமிருந்தும் ஏராளமான ப...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

விசாரணை: தமிழ் சினிமாவின் முன்நகர்வு

'விசாரணை’யுடன் உலகளாவிய தீவிர சினிமா ரசிகர்களைச் சென்றடையக் கூடிய சாத்தியங்களைத் தமிழ் சினிமா நெருங்கியிருக்கிறது. எம். சந்திரகுமாரின் ‘லாக் அப்’ என்கிற தன்வரலாற்றை மையமாகக் கொண்ட நாவலிலிருந்து தனது கதைக்கான களத்தை அமைத்துக்கொள்ளும் வெற்றி மாறன், சந்திரகுமாரின் கதையாடலுக்கும் உணர்வுகளுக்கும் நியாயம் செய்யும் விதத்தில் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழ்நாடு, ஆந்திரா எல்லையில் வேலைக்குச் சென்றுவரும் நான்கு இளைஞர்கள் பாண்டி (தினேஷ் ரவி), முருகன் (முருகதாஸ்), அப்ஸல் (சிலம்பரசன் ரத்தினசாமி), குமார் (ப்ரதீஷ் ராஜ்) ஆகியோர் செய்யாத குற்றத்திற்காக அண்டை மாநிலத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்; கோடானு கோடி மக்களைப்போல சட்டம் எனும் பெயரில் சிதைவதுதான் கதையின் மூலம். இங்கு அண்டை மாநிலம் ஆந்திராவாக இருக்கிறது; அது பிஹாரிகளுக்கான தமிழகமாகவும் இருக்கலாம்; ஆந்திராக்காரர்களுக்கான மும்பையாகவும் இருக்கலாம்; கேரளா மற்றும் பிலிப்பைன்ஸைச் சார்ந்தவர்களுக்கான மத்திய கிழக்கு நாடுகளாகவும் இருக்கலாம். உலகளாவியவர்களுக்கான ‘கண்டானமோ பே’ ஆகவும் இருக்கலாம். சினிமாவில் காலம் என்பது வெளியைக் கொண்...

2015 கூகுள் ஆண்டவரால் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட நபர் சன்னி லியொன்

நீலநிற மேலாடை. கருப்பு கீழாடை. நாகரிகமான தோற்றத்தில் வந்த அந்த பெண்ணை வரவேற்க, மும்பை விமான நிலையத்தில் சொற்ப கூட்டமே காத்திருந்தது. நடை, உடை, பாவனைகள் மேற்கத்திய பாணியில் தோன்றினாலும், முகத்தில் மட்டும் இந்தியக்களை. ‘பிக் பாஸ்’ டிவி நிகழ்ச்சியில் (ஷில்பா ஷெட்டி நினைவிருக்கிறதா?) பங்கேற்க அவரை தேர்ந்தெடுத்தது அந்த நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களின் புத்திசாலித்தனமான மூவ்.   முன்பாகவே   நான்கு   முறை   இந்தியாவுக்கு வந்திருந்தாலும் ,  இது   ஸ்பெஷல்   வருகை . சன்னி லியோன் ஒரு பாட்ஷா. கனடாவிலும், அமெரிக்காவிலும் அவருக்கு ரகளையான, கிளுகிளுப்பான ப்ளாஷ்பேக் உண்டு. தன் பெற்றோரின் நாட்டில் அந்த இமேஜுடன் இயங்க அவருக்கு விருப்பமில்லை. மாணிக்கமாக இருக்க விரும்பினார். ஒரு பிரபலமான மாடலாகவும், தொலைக்காட்சி நட்சத்திரமாகவுமே அவர் இந்தியர்களிடையே அறியப்பட வேண்டுமென தன்னை இந்தியாவுக்கு வரவைத்தவர்களிடம் கேட்டுக் கொண்டார். சன்னி லியோனின் வருகையை இந்திய கலாச்சாரக் காவலர்கள் விரும்பவில்லை. அவரை வரவழைத்ததன் மூலமாக பாலியல் வக்கிரத்தை இந்திய வீடுகளின் வரவேற்பறைக...