முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பழைய காதலியை மறப்பது எப்படி?


ஷண்முக ராஜன் : ‪


நான் என் முன்னாள் காதலியை மறக்கணும்... அவள் நினைவே எனக்கு வரக் கூடாது... நான் என்ன பன்னனும்....நான்கு வருசம் நாய் மாதிரி அவள் பின்னாடி சுத்தி கடைசில அவள் வீட்டுல மாப்பிள்ளை பார்க்க தொடங்கியதில் என் காதல் புட்டுகிச்சி....‬ ‪


 அராத்து :-

நாய் மாதிரி பின்னால சுத்தினாலே அது மரியாதையான காதல் இல்லையே பாஸ். யாருக்காச்சும் நாய் மாதிரி பிஹேவ் பண்றவங்களை கல்யாணம் பண்ணிக்க பிடிக்குமா? இது உங்க பிரச்சனை மட்டும் இல்லை ஷண்முக ராஜன் , பெரும்பாலான இந்திய ஆண்களின் பிரச்சனையாக இருக்கிறது.  இப்போதைய காதலில் அன்பு,காதல்  ,புனிதம் என்பதையெல்லாம் ஒதுக்கு வைத்து விட்டு கொஞ்சம் ப்ராக்டிக்கலாக அணுகலாம். காதலை மார்க்கெட் , டிமாண்ட் - சப்ளை கான்சப்ட் கான்சப்டில் பார்ப்போம். இப்படித்தான் இப்போது ஓடிக்கொண்டு இருக்கிறது.இது உங்களுக்கான பதில் மட்டும் அல்ல ! பெருவாரியான ஆண்களுக்கான பொதுவான பதில்.
ஒரு வீட்டை வாடகைக்கு விடுகிறீர்கள்.5000 ரூபாய் வாடகைக்கு ஒருவர் வருகிறார். இரண்டு வருடங்கள் இருக்கிறார். நியாயமாக இரண்டு வருடம் கழித்து 10 சதவீதம் உயர்த்தி 5500 ரூபாய்தான் வாடகை நீங்கள் கேட்க வேண்டும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் உங்கள் வீடு இருக்கும் ஏரியா மதிப்பு உயர்ந்து மார்க்கெட் நிலவரப்படி , 20,000 ரூபாய் ஆகி விடுகிறது. அந்த வாடகையை 5000 ரூபாய் கொடுத்துக்கொண்டு இருப்பவரிடம் கேட்க முடியுமா ? கேட்டால்தான் கொடுப்பாரா ? இந்த காரணத்தை சொல்லாமல், நானே குடி வரப்போறேன் ,அல்லது இடிச்சிட்டு கட்டப்போறேன் என ஏதேனும் காரணத்தைச் சொல்லி அவரை காலி செய்து விட்டு வேறு ஒருவருக்கு 20,000 ரூபாய்க்கு விடுவீர்கள்தானே ! அதேதான் காதலிலும் நடக்கிறது.
நான்கு வருடங்கள் நீங்கள் நாய்போல அவள் பின்னால் சுற்றிக்கொண்டு இருந்ததால் ,உங்கள் தகுதியை நீங்கள் வளர்த்துக்கொள்ள தவறி இருப்பீர்கள்.அடிமை போல எல்லாத்துக்கும் மண்டையை ஆட்டிக்கொண்டு இருந்ததால் அவளுக்கு உங்கள் மேல் இருந்த கவர்ச்சியும் போய் இருக்கும். நீங்கள் ஏன் அடிமை போல மண்டையை ஆட்டிக்கொண்டும்,நாய் போல பின்னாலும் சுற்றிக்கொண்டு இருந்தீர்கள் என்றால்,உங்கள் அறிவுக்கும், தகுதிக்கும்,பர்ஸ்னாலிட்டிக்கும் , அவள் அழகும் தகுதியும் ரொம்ப அதிகம் என்று உங்களுக்குத் தெரியும். மார்கெட் வேல்யூ படி நம்ம ரேஞ்சிக்கு இவள் கிடைத்தது ரொம்ப அதிகம் என்று நினைத்திருப்பீர்கள். அதனால்தான் பின்னால் அலைந்து கொண்டிருப்பது,அவமானப்படுத்தினாலும் தாங்கிக்கொள்வது ,திட்டினாலும் பொறுத்துக்கொள்வது , செருப்பால் அடித்தாலும் வாங்கிக்கொள்வது என பெரும்பாலான ஆண்கள் கேவலமாக அடிமைகள் போல காதல் என்ற பெயரில் பெண்களின் கால்களை நக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.
உடனே பெண்கள் ஏமாற்று பேர்வழிகள் என்று எண்ண வேண்டாம். வஞ்சகக்காரி என பழைய கோஷத்தை எழுப்பக்கூடாது. பெண்களாவது தங்களைவிட அழகிலும் பர்ஸ்னாலிட்டியிலும் , தகுதியிலும் குறைந்த ஆண்களை தேர்ந்தெடுத்து சில காலமாவது காதலிக்கிறார்கள். சில காலம் பின்னும் தகுதியை வளர்த்துக்கொள்ளாமல் , உடலை மெருகூட்டாமல் , வசதியை பெருக்கிக்கொள்ளாமல் இருந்தால்தான் கழட்டி விட்டு விட்டு, மார்கெட் நிலவரப் படி அன்றைய தேதிக்கு தனக்கு இணையான ஆணை தேடிக்கொள்கிறார்கள். மொக்கை பசங்களுக்கு ஆரம்பத்தில் ஒரு வாய்ப்பு தருவது பெண்கள்தான். 
ஆண்கள் மொக்கை ஃபிகர் என நினைக்கும் ஒரு பெண்ணையாவது காதலித்து  பார்த்து இருக்கிறோமா ?  மொக்கை ஃபிகருக்கு ஒரு வாய்ப்பாவது தந்திருக்கிறார்களா ஆண்கள்.
சமூகத்தில் தன்னை விட தாழ்ந்த ஜாதி என கருதப்படும் ஆண்களை தயக்கமே இல்லாமல் காதலிப்பது பெண்கள்தான். எந்த ஆணாவது கீழ் ஜாதி எனக் கருதப்படும் பெண்ணை காதலித்தது உண்டா ?  சில விதிவிலக்குகள் இருக்கலாம்.
உதாரணத்திற்கு தலித் ஆண்களை பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த பெண்கள் காதலித்து மணந்து இருக்கிறார்கள். எத்தனை தலித் பெண்களை மற்ற ஜாதி ஆண்கள் காதலித்து மணந்து இருக்கிறார்கள்.
ஆண்களுக்கு எப்போதும் , வசதி , அழகு ,கௌரவம் , ஜாதி என அனைத்திலும் தன் தகுதியை விட அதிகமான பெண் வேண்டும் . அவளிடம் அடிமையாக கூட கிடக்க ரெடி. அவள் மார்க்கெட் வேல்யூ பார்த்து கழட்டி விட்டு போனால் கதற வேண்டியது.இந்த கதறலில் இருக்கும் இன்னொரு காரணம் என்ன என்றால் , இனி எனக்கு எந்த ஃபிகரும் கிடைக்காதே என்ற பயமும் ,தன்னிரக்கமும்தான். 
காதலி கழட்டி விட்டுப்போன அடுத்த நாள் அவளை விட அழகான, அந்தஸ்தான காதலி கிடைத்தால் ,இப்படி கதறுவீர்களா என்று ஓப்பனாக யோசித்து பாருங்கள். பழைய காதலி முன் புது காதலியுடன் சென்று காட்டி ஜம்பம் அடிப்பீர்கள் இல்லையா ?
காதலில் ஏமாற்றுவது என்று ஒன்றுமே இல்லை என்று உணருங்கள். இருவருக்கும் பிடிக்கும் வரை ஒன்றாக இருக்கலாம். அவ்வளவுதான். ஒருவருக்கு பிடிக்கவில்லையெனில் விலகி விட வேண்டும். மிக மிக நாகரீகமாக அந்த விலகல் இருக்க வேண்டும். விலகினாலும் ஒருவர் மீது ஒருவருக்கு மரியாதை தொடர வேண்டும். 
காதலை விடுங்கள். திருமணத்திலேயே என்  நிலை இதுதான். ஒருவருக்கு ஒருவர் சரிவரவில்லையெனில் விலகி விடுங்கள். சேர்தல் எப்படி இயல்பாக நடந்ததோ அதே போல விலகலும் நடக்க வேண்டும் .ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டு ,பழி போட்டுக்கொண்டு ….இதுதான் இவ்வளவு நாள் காதலின் லட்சணமா? இத்தனை வருடங்களில் கொஞ்சமேனும் காதலித்தீர்களா ? அல்லது சும்மா நோண்டிக்கொண்டு இருந்தீர்களா? உண்மையான காதலில் எப்போதும் மரியாதை இருக்கும். அந்த மரியாதை தன் காதலியை / காதலனை குற்றம் சாட்டாது , ஏமாற்றி விட்டார்கள் என்று பழி போடாது.
இது இப்படி இருக்க ,முன்னாள் காதலியை மறக்க ஒரே வழி ,அவளை விட அழகான, செக்ஸியான, கிக்கான ,கும்காவாக இன்னொரு காதலியை கண்டடைவதுதான். அதற்கு முதலில் பின்னால் நாய் போல அலைந்ததை மறந்து விட்டு ,உடலை உறுதியாக்குங்கள். தொப்பையை குறைத்து உடற்பயிற்சியை தொடருங்கள்.ப்ரொஃபஷனல் வாழ்வில் தகுதியை உயர்த்திக்கொள்ளுங்கள். க்ராஷ் கோர்ஸ் , சர்டிஃபிகேட் எக்ஸாம் எழுதி உயரலாம். பணம் அதிகம் சம்பாதிக்க முயலுங்கள். கார் ,பைக் என வசதிகளை பெருக்க முயலுங்கள்.இதிலெல்லாம் கவனம் செலுத்தி வெர்ஷன் 2.0 ஆனால் , புது காதலி தன்னால் கிடைப்பாள்.

அதுவரை அவளை மறக்க….

1)அவளுடைய மெசேஜ் ,போட்டோ , மெயில் , விடியோ என அனைத்தையும் அழித்து விட்டு, அதுவரை பயன்படுத்திய மொபைலையும் தூக்கி போட்டு விட்டு, புது மொபைல் வாங்கவும். 
2) கொஞ்ச நாட்களுக்கு எவ கூடவும் பேசாதீர்கள். சாட் , இன்பாக்ஸ், கமெண்ட் ,லைக் என எல்லா எழவையும் தவிர்த்து விட்டு உங்கள் வாழ்வில் கவனம் செலுத்துங்கள்.
3)முன்னாள் காதலி நினைவு வரும்போதெல்லாம், அவ ஒரு ஈவில், பேய் , ராட்சசி என 10 தடவையாவது சொல்லிப்பழகுங்கள்.
4)அவள் செய்த டார்ச்சரையெல்லாம் நினைத்துப் பார்த்து ,அப்போது நீங்கள் அமைதியாக இருந்ததையும் எண்ணிப்பார்த்து உங்களை நீங்களே செருப்பால் அடித்துக்கொள்ளுங்கள்.
5)அவளுடைய மோசமான முகம், எந்த ஆங்கிளில் பார்த்தால் கோரமாக தெரிவாளோ , அதை நினைத்து உவ்வேக் என வாயில் கை விட்டு வாந்தி எடுங்கள். 
6)அவளைப் பற்றி நண்பர்கள் உட்பட யாரிடமும் பேசாதீர்கள்.
7) பெண்மணி சொல்லிக்கொடுக்கும் ஏதேனும் ஒரு வகுப்பில் சேருங்கள். நடனம்,இசை …இப்படி ஏதாவது ,ஆனால் அவசரப்பட்டு அந்த அம்மணியை காதலித்து விடக்கூடாது.
8) ஒரு அட்வென்சரஸ் டிரிப் செல்லுங்கள்.
9)பொதுவெளியில் உங்களின் திறமையை வெளிப்படுத்த முயலுங்கள்.
10) குட்டி குழந்தைகளுடன் நிறைய நேரம் பழகவும் 
11)யோகா அல்லது வேறு ஏதேனும் விளையாட்டு விளையாடலாம்.
12)காதல் தோல்வியின் போது அறவே குடிக்கக்கூடாது. மெண்டல் ஆக்கி விடும்.
13)ஒரு நல்ல பாடி டூ பாடி மசாஜ் போய்விட்டு வாருங்கள். வாழ்வில் எல்லாமே ஹேப்பி எண்டிங் தான் !

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...