முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மோடு முட்டிகள்






*கோவலன்களின் கோபம்*
“மண வாழ்க்கைக்கு வெளியிலான உறவு என்கிறது சுப்ரீம் கோர்ட். ஆனால், நமது காதல் மன்னர்களோ, தனக்கு வாய்ப்புக் கிடைக்காத ஆத்திரத்தில் கள்ளக் காதல் என்று விளித்து, ஆறுதல் அடைகிறார்கள்.” (தோழர் Mathimaran V Mathi)
அது மட்டுமில்ல, தன் பெர்ஃபார்மென்ஸ் பத்தாததால தன் பொண்டாட்டி வேற எவன் கூடயாச்சும் உறவு வச்சுகிட்டாலும் தன்னால எதுவும் பண்ண முடியாதே என்கிற ஆதங்கமும் தான் இங்க பெரும்பான்மையான ஆண்களை அசிங்கமா அந்த தீர்ப்புக்கு எதிரா கதற விடுதுன்னு சொல்லுவேன். ஆண்கள் ஏன் இப்படி ஒரு insecurity feelingஓட வலம் வரணும்? Self Performance Appraisal இல்லன்னா பொண்டாட்டிகிட்ட வெளிப்படையா, “ஏம்மா நான் உன்னை திருப்திப்படுத்துறேனா? என் கூட சந்தோஷமா தானே வாழுற?” அப்டீன்னு கேட்டு தெரிஞ்சுகிட்டோ தன்னிலையை சரி பண்ணிக்கிறது ஏன் அவ்வளவு கடினமா இருக்கு நம்ம இந்திய ஆண்களுக்கு?
(பிகு:- பொண்டாட்டிகளும் இந்த செல்ஃப் பெர்பார்மன்ஸ் அப்ரைசல் அப்பப்போ பண்ணிக்கிறது உன் வீட்டு ஆம்பளைய கோவலன் ஆக விடாம தடுக்கும். தாம்பத்திய உறவுங்குறத சும்மா robot மாதிரி பண்ணாம நல்லா ரசிச்சு ருசிச்சு “சுவைச்சு😉” பண்ணணும். வேண்டா வெறுப்போட எந்த ஒத்துழைப்பும் இல்லாம ஜடம் மாதிரி படுத்துகிட்டு இருந்தா, மாதவிகள் கொத்திகிட்டு போறது தான் நடக்கும்.)
உன் பொண்டாட்டி ஏன் உன்னை விட்டு வேற ஒரு ஆணோட உறவு வச்சுக்கிறான்னு யோசிச்சிருக்கியா எவனாச்சும் இதுவரை? ரொம்ப சிம்பிளா ஒரு கேள்வி கேக்குறேன்... எத்தனை ஆண்கள் உங்க பொண்டாட்டியோட செக்ஸ் வச்சுக்கிறப்ப அவ போட்டிருக்கிற உள்ளாடையை அழகா இருக்குன்னு வர்ணிச்சிருக்க இதுவரை? “உன் இடுப்பு வளைவு செமடி”, இல்லன்னா “இந்த பிராவுல உன் மார்பக குழி செமயா இருக்கு” இப்டி எத்தனை பேர் உன் பொண்டாட்டிகிட்ட ஒருவாட்டியாச்சும் சொல்லியிருக்க? கல்யாணமான புதுசுல இல்ல, நடுத்தரவயசுல கேக்குறேன். எவன் கிட்டயாச்சும் “நேத்து நைட் உங்க பொண்டாட்டி என்ன கலர் ஜட்டி போட்டிருந்தாங்க சார்?” அப்டீன்னு ஒரு கேள்விய கேட்டு பாரு, பெப்பரப்பேன்னு முழிப்பான், இல்லன்னா “இருட்டுல அதையெல்லாம் யாரு பார்த்தா?” அப்டீன்னு சப்பைக்கட்டு கட்டுவான்.\]

இதுவே உன் பொண்டாட்டி கூட திருமணத்திற்கு வெளியிலான உறவு வச்சிருக்கிற காதலன் என்ன பண்ணுவான், “ஏய் என்ன கலர் பிரா போட்டிருக்கமா?” அப்டீன்னு கேட்டு தான் ஒரு செக்ஸ் சேட்டயே தொடங்குவான். இல்லன்னா, “ஆகா அழகா ஷேவ் பண்ணி மொழு மொழுன்னு வச்சிருக்க பாரு, அப்டியே முகத்தை வச்சு தேய்க்கணும் போல இருக்கு” அப்டீம்பான். அதை கேக்குறப்பயே உன் பொண்டாட்டிக்கு ஹார்மோன்ஸ் கன்னாப்பின்னான்னு எகிறி ஜிவ்வுன்னு ஏறும். வெட் ஆவும். அவன் கூட படுக்க என்ன தகிடுதித்தம் வேணா பண்ணலாம் என்கிற முடிவுக்கு வந்திருவா.
ஸோ இப்டி அவ போகாம இருக்கணும்னா, நீயும் ரொமாண்டிக்கா மாறு. சும்மா குடும்பத்துக்காக உழைக்கிறேன்னு சொல்லி சொல்லியே பொண்டாட்டிய புழுக்கத்தோட படுக்க விடாத. வெளிய ஒண்ணா சுத்துறப்போ அவ உன் கைய ஆசையா புடிச்சுகிட்டா தட்டி விடாத. அவளுக்கு மூடு வந்து நைட்ல உன் மேல கைய போட்டா டயர்டா இருக்கேன் தொந்தரவு பண்ணாதன்னு சொல்லி தட்டிக்கழிக்காத. வாரத்துக்கு மூணு அல்லது நாலு நாளாவது கலவி வேணும் என்கிறத மனசுல வச்சு செயல்படு. நாப்பது வயசுக்கு மேல தான் பெண்களுக்கு காம உணர்வு அதிகரிக்கும், அரவணைப்பை தேடும், ஆனா குடும்ப சூழலால அவ அதை அடக்கி வச்சுக்குவா என்கிறத நல்லா தெரிஞ்சுக்க. (பிகு:- பெண்களுக்கும் இது vice versa தான். உங்க உணர்வுகளை உங்க இணைகிட்ட வெளிப்படுத்தவும் அவங்க ரொமான்ஸ் மூடுல வர்ரப்போ ஒத்துழைக்கவும் தயங்காதீங்கம்மா)
இது எதுவுமே தெரியாம, செய்யாம இப்ப ஆதங்கப்பட்டு அலறியெல்லாம் எந்த பிரயோஜனமும் இல்ல ஆண் நண்பர்களே. உங்க செயல்பாடு இயக்கம் எல்லாம் சரியா இருந்தா உங்க பொண்டாட்டி அவளை அணுகுற ஆணை ரொம்ப ஈசியா தவிர்த்துருவா. அப்டியும் செக்ஸ்ல வெரைய்ட்டி வேணும் என்கிறதுக்காக, அதாவது கணவன் கிட்ட திருப்திகரமான உறவு கிடைச்சும், ஒரு பெண் தன் கணவன் அல்லாத ஆணுடன் போறான்னா, அவளை திருமண உறவுல புடிச்சு அடைச்சு வச்சிருக்கிறது ரொம்ப தப்பு. அவங்க ஹார்மோன் செயல்பாடுகள் அப்டீன்னு புரிஞ்சுகிட்டு அவங்கள சுதந்திரமா போக விட்டுர்ரது தான் நல்லது. ஆண்கள் தங்களின் சுயநலத்துக்காய், சோம்பேறித்தனத்தால், தாய்மை புனிதம் தியாகம்னு எல்லாம் சொல்லி புருடா விட்டு குழந்தைகளுக்காகன்னு எல்லாம் அவங்கள புடிச்சு வைக்க முயற்சி செஞ்சா சிசுக்கொலைகள் தான் அரங்கேறும்.
இனி இந்த தீர்ப்பு வந்ததும் கள்ளக்காதல் என்கிற பதத்தை உபயோகிச்ச ஊடகச்செய்திகள பார்த்து என்னோட எதிர்வினை இப்படி இருந்தது:
இந்த “கள்ளக்காதல்” என்கிற பதம் இருக்கிற எந்த ஊடக செய்தியை பார்த்தாலும் அவங்கள கேவலமா தோணுது எனக்கு. “தகாத உறவு” என்கிற சொல்லாடலையும் நான் வெகுவா எதிர்க்கிறேன். காரணம் Extra Marital Affair என்கிறத “திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு” இல்லன்னா “திருமணம் தாண்டிய காதல்” அப்டீன்னு சொல்றது தான் பொருத்தமாயிருக்கும்னு நினைக்கிறேன்.
என்னைக்கேட்டா பெற்றோர் மாமா வேலை பார்த்து கூட்டிக்குடுக்கிற நிச்சயிக்கப்பட்ட திருமண உறவுல வச்சுக்கிற உடலுறவ தான் தகாத உறவுன்னும் கள்ளக்காதல்னும் சொல்லணும். ஏன்னா அது மனசுல காதலில்லாம சமூக கட்டாயத்துக்காகவும் குழந்தை உற்பத்திக்காகவும் ஏற்படுற அசிங்கமான உறவு...... 😑😑😑
இதுக்கெல்லாம் தீர்வு என்னன்னு கேட்டா, பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை திருமணத்துக்கான ஒரு சந்தைப்பொருளாய் வளர்க்காமல், அவளை ஆணைப்போலவே அனைத்து உரிமைகளும் உணர்வுகளும் உள்ள ஒரு மனித உயிராய் பார்த்து, மதித்து, சுயசார்பும் சுயமரியாதையும் கொண்டவளாய், பொருளாதார சுதந்திரம் உள்ளவளாய் வளர்க்க வேண்டும். அப்டி ஆணுக்கு நிகராய் பெண்ணையும் வளர்த்தால் ஆண் அவளை பாதுகாக்க வேண்டிய, பராமரிக்க வேண்டிய, அவளுக்காய் உழைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய் விடும். இப்படி சுதந்திரமாய் வளர்க்கப்படுற பெண்ணால் சுயமாய் சிந்தித்து எந்த கட்டத்திலும் தன் வாழ்க்கையை சரியாய் அமைத்துக்கொள்ளும் பக்குவம் உள்ளவளாய் வாழவும் முடியும்.
அதே போல ஆண் குழந்தைகளை தங்கள் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக்கொள்ளும் (உணவு தயாரித்தல், வீட்டுப்பராமரிப்பு) திறமை உள்ளவர்களாய் வளர்த்து விட வேண்டும். Stop spoon feeding your male children. எந்த தாயும் உங்க பையனுக்கு, “எனக்கு அப்புறமா உன்னை உன் பொண்டாட்டி பார்த்துப்பா ராசா” அப்டீன்னு false hope குடுத்து சவலைகளா வளர்க்காதீங்க. உன்னை நீ தான் பார்த்துக்கணும்னு அவனையும் தற்சார்புள்ளவனா தன்னம்பிக்கையுள்ளவனா வளர்த்துங்க.
குழந்தை வளர்ப்பும் Women’s Job இல்ல, பெற்றோரின் வேலைன்னு ஆணுக்கும் புரிய வச்சு வளர்த்தணும். தன் கருப்பையில தாங்கி பெத்து போட்டு பால் குடுக்கிறதோட ஒரு தாயோட special role முடிஞ்சு போயிரணும் குழந்தை வளர்ப்பில. அதுக்கப்புறம் எல்லாமே பொதுவுல தந்தையும் பகிர்ந்து செய்யிற மாதிரி தான் இருக்கணும். இதெல்லாம் எங்க நடக்க போகுதுன்னு நினைச்சீன்னா நீ இன்னும் ரொம்ப அறியாமையில உழல்றன்னு அர்த்தம். நல்லா கண்ண திறந்து பாரு... உன்னை சுத்தி இருக்கிற பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகள்ள இந்த gender roles எல்லாம் இப்ப எப்டி மாறியிருக்குன்னு...
இனி, பெண் ஒருவர் மீது காதல் வயப்பட்டால் சாதி மதம் social statusனு சொல்லி அதை உடைக்காம, அவள் வாழ்க்கை அவள் தீர்மானம்னு விட்டு விட வேண்டும். மொத்தத்தில் ஆணோ பெண்ணோ, திருமணம் என்கிற உறவே “காமுறுதல்” “உடன்போதல்” எல்லாம் நிகழ்ந்ததுக்கு அப்புறமா ஏற்படுற மாதிரி பார்த்துக்கணும். சமூக கட்டாயத்துக்காக பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடத்தப்படும் திருமண முறையே ஒழிக்கப்படணும். கல்யாணம்னாலே காதலிச்சு தான் பண்ணியாகணும் என்கிற நிலை வரணும்.
தன் இணையை தானே சரியா தேர்ந்தெடுக்கிற திறமையை பக்குவத்தை பெற்றோர் குழந்தைகள் கிட்ட ஏற்படுத்தணும். வயதுக்கு வந்த குழந்தைகளின் வாழ்க்கை முடிவுகளில் பெற்றோர் தலையிடாமல், கல்வி ஆகட்டும், வேலை ஆகட்டும், இணைத்தேர்வு ஆகட்டும், அவர்களை சுதந்திரமாய் தங்கள் வாழ்க்கையை தீர்மானிக்க முழு உரிமை கொண்டவர்களாய் வளர்க்க வேண்டும். இப்டி நடந்தா மண வாழ்க்கைக்கு வெளியிலான உறவுகள் ஏற்படுவது வெகுவாய் குறையும்... இல்லாமலே கூட போகும்.


அன்பில்,
Lulu Deva Jamla G
29/09/2018
9:06 am

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

உடலைக் கவ்வும் உடைகள் அழகு தரும்... ஆபத்தும் வரும்!

எ வ்வளவுதான் உடற்பயிற்சி, டயட்னு இருந்தாலும் நாம நினைக்கிற உடலமைப்பு வர மாட்டேங்குதே!’ என்பதுதான் நவீனகாலத்துப் பெண்களின் பெரும் ஏக்கம். இவர்களுக்காக மார்க்கெட்டில் பல்வேறு வகையான `ஷேப்வேர்கள்’ (Shapewear) உலா வந்துகொண்டிருக்கின்றன.  சரியான உடல் வடிவம் என்பது முறையான உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளால் மட்டுமே சாத்தியம் என்கிற நிலையில், உடலை இறுக்கிப் பிடிக்கும் உடைகளின் மூலம் அது சாத்தியமா? ஒரு நாளின் பெரும்பான்மை நேரம் அந்த உடையில் இருப்பது எந்தளவுக்கு ஆரோக்கியமானது? - நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஷேப்வேர்களின் வரலாற்றுடன் பேச ஆரம்பிக்கிறார், `விஸ்வரூபம்’ பூஜா குமாரின் பர்சனல் ஸ்டைலிஸ்ட் அர்ச்சனா ஆர்த்தி. கார்செட், ஷேப்வேராக மாறியது எப்படி? ``உடைகள் உடுத்துவது அவசியம் என்கிற நிலையைத் தாண்டி, ஃபேஷன் கான்செப்ட் வந்தபோதே ஷேப்வேர்களும் வந்துவிட்டன. 1730-களில் ஷேப்வேர்களின் முன்னோடியாக `கார்செட்’ (Corset) கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு, கிரேக்கர்களால் ஓவன், லெதர், லினன் போன்ற துணி வகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட `Griddles’ பயன்பாட்டுக்கு வந்தது. மேலாடைக்குள் அணியக்கூடிய இந...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

சொன்னதும் செய்ததும்.

தமிழகத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் அதிமுக அரசுக்கு எதிராக எதிர்ப்பு அலை வீசிக் கொண்டு வருகிறது.  முடங்கிப் போன நிர்வாகம், பெருகிய ஊழல், செயல்படாத அரசு, தலைகாட்டாத முதல்வர் என்று அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு தேர்தலை சந்தித்தபோது, மக்களுக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கினார் ஜெயலலிதா.    கடந்த வாரம் சட்டப்பேரவையில் பேசுகையில், “அரசில் 36 துறைகள் உள்ளன. 5 ஆண்டுகளில் ஒவ்வொரு துறையிலும் செய்யப்பட்டுள்ள சாதனைகளையும் சொல்ல வேண்டுமானால் 36 நாட்கள் பதில் வழங்க வேண்டும். அவற்றை ஒன்றரை மணி நேரத்தில் சொல்லும் அளவுக்கு சுருக்கி, பார்த்து பார்த்து இந்த பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது. எங்கள் செயல்பாடுகள், திட்டங்கள் எல்லாம் மக்களுக்காகத்தான். எங்களுக்கு எந்த சுயநலமும் இல்லை. பொது நலம், மக்கள் நலம் மட்டும்தான். அதிமுக உண்மையான மக்கள் இயக்கம். மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட இயக்கம். நான் இருக்கும் வரை, இந்த இயக்கம் மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வளம் பெற செயல்படும். எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தன...

(23 +)

கள்ளக்காதல் தகாதஉறவு இத்யாதி எல்லாம் உருவாக காரணம் என்ன ? எந்த பெண்ணும் தன் ஒழுக்கத்தில் கேள்விக்குறி விழுவதை விரும்புவதே இல்லை , விபச்சாரி கூட ஒருவனுக்கு கஸ்டமராக இல்லாத போது தனக்கான மரியாதை எதிர்பார்க்கிறாள். சோ இப்படியெல்லாம் இருக்கும் போது எந்த தருணத்தில் பெண்ணானவள் கணவன் தவிர்த்த வேறோர் ஆடவனுடன் படுக்கை பகிர துணிகிறாள் ?., பெரும்பாலான பெண்களுக்கு 19 – 23 வயதுக்குள்ளாகவே கல்யாணம் செய்து வைத்துவிடுகிறார்கள் இந்த வயதுகளில் அவளுக்கு காமம் பற்றிய சரியான அறிவும் புரிதலும் இருக்கவே இருக்காது.. எத்தனைதான் கேள்விப்பட்டு இருந்தாலும் எல்லாமும் வீண்தான். இந்த வயதுகளில் உடல் வேட்கை இருக்குமே தவிர காமத்தில் அதீத நாட்டம் இருக்காது. கணவனின் சந்தோசத்துக்காகதான் படுக்கறோம் என்ற மனநிலை இருக்கும். நம் ஆண்களுக்கு மனைவியின் ஆர்கசம் பற்றி கவலையே கிடையாது. அவர்கள் வேலை முடிந்தால் போதும் என்றுதான் இருக்கிறார்கள். எனக்கு ஆர்கசம் வரலடா என்று எந்த மனைவிகளும் சொல்வதில்லை / காரணம் அடுத்தக் முறை புணர்ச்சியின் போது மனைவி சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தால் அங்கு அவன் ஸீரோ பெர்பார்ம் பண...