முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடப்பவை யாவும் நன்மைக்கே


article-2120782-12583E28000005DC-831_634x443
அதிமுக கட்சி ஒரு லும்பன்களின் கட்சி என்பதை  பலமுறை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.     மொழி, இனம், பார்ப்பன எதிர்ப்பு என்ற கொள்கைகளால் உருவான கட்சி திமுக.  ஆனால் வெறும் நடிகரின் முகத்தைப் பார்த்து உருவான கட்சி அதிமுக.  நடிகரால் உருவான ஒரு கட்சியை பின்னாளில் ஒரு நடிகை கைப்பற்றி, அந்த நடிகையின் காலில் விழுந்து கிடந்தவர்களே இன்றைய அதிமுக உறுப்பினர்கள்.     அந்தக் கட்சியில் லும்பன்கள் இல்லாமல் வேறு யார் இருப்பார்கள் ?
அந்தக் கூற்றை உண்மையாக்கும் சம்பவங்களைத்தான் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் தொடர்ந்து பார்த்து வருகிறோம். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னால் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பொறுப்பேற்கிறார்.  பொறுப்பேற்ற சில நாட்களிலேயே சசிகலா அதிமுகவின் பொதுச் செயலளாராக தேர்ந்தெடுக்கப் படுகிறார்.  அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை எடுத்துக் கொண்டு பன்னீர் செல்வமே சசிகலாவை சந்திக்க போயஸ் தோட்டம் செல்கிறார்.   போயஸ் தோட்டம் சென்றதும், சசிகலாவின் காலில் விழுகிறார்.    அவரைத் தொடர்ந்து இதர அமைச்சர்களும் விழுகின்றனர்.
இந்தக் காட்சிக்கு பிறகு, சசிகலா முதல்வராக வேண்டும் என்ற கூக்குரல் அதிமுக அடிமைகளால் உரக்க எழுப்பப் படுகிறது.  ஒரு சில அடிமை அமைச்சர்கள் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மொட்டை போட்டுக் கொண்டு, சின்னம்மா தலைமைப் பொறுப்பேற்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து பன்னீர்செல்வம் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார். ராஜினாமா செய்த ஒரு சில தினங்களில் ஜெயலலிதா சமாதிக்கு சென்று   தியானம் செய்கிறார். புத்தருக்கு கிடைத்த ஞானத்தைப் போல,   தியானம் செய்ததும் அவருக்கு கிடைத்த புதிய ஞானத்தின் அடிப்படையில், சசிகலாவுக்கு எதிராக குரல் எழுப்புகிறார்.  ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் மர்மம் என்கிறார்.   ஒரு குடும்பத்தின் கையில் கட்சியும் ஆட்சியும் செல்லக்கூடாது என்கிறார். சசிகலா அம்மாவால் வெளியேற்றப்பட்டவர் என்கிறார்.
வெகுண்டெழுந்த சசிகலா, பன்னீர்செல்வத்துக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் ரகசிய கூட்டு என்கிறார்.  “சட்டப் பேரவையில் இருவரும் பார்த்துக் கொண்டனர், சிரித்துக் கொண்டனர்” என்கிறார்.   இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையே பலப்பரீட்சை நடக்கிறது.  மன்னார்குடி மாபியா அணிக்கு சொந்தமான எம்எல்ஏக்கள் கூவத்தூரில் ஒரு ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.   அடைத்து வைக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம் பக்கம் தாவி விடாமல் இருக்க அனைத்து எம்எல்ஏக்களும் வெகுவாக கவனிக்கப்படுகின்றனர்.
sasikala-addresses-media_8ebe9e38-ee78-11e6-b62a-376882c41036
ஒரு வாரத்துக்கு இந்த கூத்து நடக்கிறது.   உச்சநீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு வரும் வரை ஆளுனர் அனைவரையும் காக்க வைக்கிறார்.    தீர்ப்பு சசிகலாவை குற்றாளி என்று அறிவிக்கிறது.     சிறை செல்வதற்கு முன்னதாக எடப்பாடி பழனிச்சாமியை சட்டப்பேரவை தலைவர் அடுத்த முதல்வர் என்று முன்மொழிகிறார்.  கூவத்தூரில் எம்எல்ஏக்கள் கவனிக்கப்பட்டதற்கு பெரும் தொகையை செலவழிக்கிறார் எடப்பாடி.    முதல்வராகவும் ஆக்கப்படுகிறார் எடப்பாடி.
அதிமுகவில் அடுத்த முன்னேற்றமாக, சசிகலாவின் உத்தரவுப்படி, டிடிவி தினகரன் துணைப் பொதுச் செயலாளராக பதவியேற்கிறார்.   அவர் துணைப் பொதுச் செயலாளராக பதவியேற்றதும், அடிமைகள் அனைவரும் டிடிவியைச் சுற்றி வலம் வருகின்றனர்.    ஆர்.கே நகர் இடைத் தேர்தல் அறிவிக்கப்படுகிறது.   இதனிடையே கட்சியின் இரட்டை இலைச் சின்னத்துக்காக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணியும் சசிகலா அணியும் கடுமையாக போராடுகின்றன.    தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்குகிறது.  பன்னீர்செல்வத்துக்கு இரட்டை தெருவிளக்கும், சசிகலா அணிக்கு தொப்பியும் வழங்கப்படுகிறது.
டிடிவி தினகரன் சசிகலா பிரிவின் ஆர்கே நகர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்.    அமைச்சர்கள், முதலமைச்சர், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஆர்கே நகரிலேயே தவமிருக்கின்றனர்.    ஒருவர் தவறாமல் அனைவரும் தொப்பி அணிந்து வலம் வருகின்றனர்.     பணம் தாறுமாறாக ஆறாக ஓடுகிறது.  எப்படியாவது டிடிவி தினகரனை ஜெயிக்க வைத்து விட வேண்டும் என்பதில் அடிமைகள் அனைவரும் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்க்கின்றனர்.
201703241212534996_CM-campaigns-with-hat-says-Dinakaran-will-fill-Jayas-void_SECVPF
மறுபுறம் அம்மாவின் சிகிச்சையில் மர்மம், விசாரணை கமிஷன் அமைக்கும் வரையில் தர்மயுத்தம் தொடரும் என்ற ஒற்றை கோரிக்கையை முன்வைத்து, அவர்கள் தரப்பு வேட்பாளர் மதுசூதனுக்காக ஓபிஎஸ் பிரச்சாரம் செய்து வந்தார்.   ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்தபோது நிலவி வந்த மர்மங்கள் அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே  பன்னீர்செல்வம்,   முதலமைச்சர் பதவி கிடைத்து, சசிகலா தொந்தரவு தரும் வரை அமைதியாக இருந்த அதே பன்னீர்செல்வம்தான் வெட்கமே இல்லாமல், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் என்று இன்று வரை பேசி வருகிறார்.
அதன் பின் வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தினர்.     சோதனையில் ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு அமைச்சர்கள் மூலமாக 89 கோடி ரூபாய் விநியோகிக்கப் பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.    அமைச்சரின் உதவியாளர்கள் இருவர் வீட்டிலிருந்து 5.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.    இந்த சோதனைகளைத் தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு திடீர் ஆதரவு கொடுத்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதா லட்சுமி உள்ளிட்டோர் வீட்டில் சோதனைகள் நடத்தப்பட்டன.  சோதனைகள், வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் விநியோகம் செய்ததை உறுதி செய்தது.
இதையடுத்து தேர்தல் ஆணையம் ஆர்கே நகர் இடைத்தேர்தலை பண விநியோகத்தை காரணம் காட்டி ரத்து செய்தது. இந்த சூழலில்தான் டெல்லி காவல்தறை சுகேஷ் சந்திரசேகர் என்பவரை கைது செய்கிறது.   டிடிவி தினகரன் இரட்டை இலை சின்னம் பெறுவதற்காக சுகேஷ் சந்திரசேகர் மூலம் 50 கோடி ரூபாயை கொடுக்க முனைந்தார்.  அதன் முதற் கட்டமாக சுகேஷ் சந்திரசேகரிடம் 1.30 கோடியை கொடுத்திருந்தார்.  அதன் பேரில் டிடிவி.தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்ற தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து அதிமுக டிடிவி அணியில் சலசலப்புகள் தென்படத் தொடங்கின. ஓபிஎஸ், இணைப்புக்கு தயார் என்று வெடியைக் கொளுத்திப் போட்டார். அன்று இரவு அனைத்து அமைச்சர்களும் கூடினர்.    இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.  வெளியே வந்து, இரட்டை இலையை மீட்பது குறித்து பேசினோம் என்றனர்.
இதே போல மறு நாள் கூடினர்.   டிடிவி தினகரன் குடும்பத்தை விலக்கி வைப்போம் என்று அறிவித்தனர். கட்சியையும் ஆட்சியையும் நடத்த குழு அமைப்போம் என்றனர்.  இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் இணையுமா ?  டிடிவி என்ன செய்வார் என்று பரபரப்பு எழுந்தது.   செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், பெரிய மனிதன் போல பேசினார்.  மிக லாவகமாக செய்தியாளர்களை கையாண்டார்.    “முன்பே சொல்லியிருந்தால் நானாகவே விலகியிருப்பேனே.   நான் நேற்றே கட்சியை விட்டு விலகி விட்டேன்.  அவர்கள் ஏதோ பயத்தில் இருக்கின்றார்கள்.   நான்கு நாட்கள் முன்னதாக என்னோடு நன்றாக பேசிக் கொண்டிருந்தவர்கள், இப்போது திடீரென்று ஏன் விலகுகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை” என்றார்.
சில நிமிடங்களில் செய்தியாளர்களை சந்தித்த பன்னீர்செல்வத்தின் பாடிலேங்குவேஜே மாறியிருந்தது.    எங்கள் தர்மயுத்தத்துக்கு கிடைத்த முதல் வெற்றி.  இனி படிப்படியாக பேச்சுவார்த்தை நடக்கும் என்றார்.
அதிமுக என்ற லும்பன்களின் கட்சி, ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு நடந்து கொண்ட விதம், அது லும்பன்களின் கட்சிதான் என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
இந்த அரசியல் மாற்றங்களின் பின்னணியில் மோடி இருக்கிறாரா என்ற சந்தேகமே எழ வேண்டாம்.    உத்தரப் பிரதேச வெற்றிக்குப் பின்னால் எப்படியாவது கொல்லைப் புற வழியாகவாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும், அதிமுக என்ற கட்சியை அழித்து, நசுக்கி அதனை தன் கைப்பாவையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கான அத்தனை சித்து வேலைகளையும் மோடி நடத்திக் கொண்டிருக்கிறார்.
டிசம்பர் மாதம் 170 கோடி பணம் மற்றும் 127 கிலோ தங்கம் சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்டு, அது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டது முதலே, பன்னீர் செல்வம், மோடியின் வளையத்துக்குள் வந்து விட்டார்.    சேகர் ரெட்டியை தொடர்ந்து மிரட்டலில் வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே, சிபிஐ தொடர்ந்த வழக்குகளில் அவர் ஜாமீன் பெறும் வரை காத்திருந்து, அதன் பின்னர், மார்ச் 21ல் அவர் மீண்டும் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு உள்ளார்.    சேகர் ரெட்டியின் பணப் பரிவர்த்தனைகள் அத்தனையும் மத்திய அமைப்புகளின் வசம் வந்து விட்டன.    ஒரு சாதாரண நபராக இருந்த சேகர் ரெட்டி, தமிழக அரசின் முக்கிய பிரமுகர்கள் அனைவருக்குமான பணப் பரிவர்த்தனைகளை நடத்திக் கொடுக்கும் அளவுக்கு எப்படி வளர்ந்தார் என்ற கேள்விக்கான ஒரே வார்த்தை பதில் “மணல்”.  மணல் மூலம் சேகர் ரெட்டி இத்தனை பெரிய உயரத்துக்கு வளர்ந்திருக்கிறார் என்றால், 2011 முதல் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு இதில் எந்த அளவுக்கு பங்கு இருக்கும் ?    மன்னார்குடி மாபியா கூட்டத்தைப் போலவே, பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், அவரது மருமகன் காசி மற்றும் அவரது தம்பி ஓ.ராஜா ஆகியோர் இன்று பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதிகள் என்ற விபரம் மோடிக்கும் மத்திய அரசு அமைப்புகளுக்கும் தெரியாதா என்ன ?
p08a
சிறையில் உள்ள சேகர் ரெட்டியிடம், ஓ.பன்னீர்செல்வத்தின் பெயரில் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் பெற்று, பன்னீர்செல்வத்தின் மீது அமலாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்ய வைக்க உத்தரவிட எவ்வளவு நேரம் பிடிக்கும் ?  இவையெல்லாம் பன்னீர்செல்வத்துக்கு நன்றாகவே தெரியும்.   இதன் காரணமாகத்தான் பிஜேபியின் ஏஜென்டாகவே பன்னீர்செல்வம் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார். பிஜேபியின் சொல்படி ஆடிக் கொண்டிருக்கிறார்.
சரி. பன்னீர்செல்வம்தான் அயோக்கியர்.  எதிர் அணியில் உள்ள மற்றவர்கள் எல்லாம் யாரென்றால், ஒவ்வொருவர் பின்னாலும் பல கோடி கள்ளப்பணம் இருக்கிறது.   இவர்கள் ஒவ்வொருவரும் வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பில்தான் உள்ளனர்.  பொய் வழக்கு போட வேண்டிய அவசியத்தையே மோடிக்கு வைக்காதபடி, அதிமுகவின் அமைச்சர்கள் அத்தனை பேரும் பெரும் ஊழல் மூட்டையின் மீதுதான் அமர்ந்துள்ளார்கள். ஜெயலலிதா அமைச்சரவையில் யோக்கியனா இருப்பான் ?
இப்படி அதிகமுகவை ஒடுக்கி, மூலையில் அமரவைத்து, இரட்டை இலையை மீட்டுக் கொடுத்து, விரைவில் நடைபெறப் போகிற தேர்தலில் 100க்கும் குறையாத சீட்டுகளை அதிமுகவோடு கூட்டணியில் பெற்று, அதன் மூலம் தமிழக சட்டப்பேரவையில் கால் வைக்கலாம் என்ற கனவிலேயே பிஜேபி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.   அதன் கனவை நிறைவேற்றும் பணியை அதிமுகவின் ஒவ்வொரு பிரமுகரும் கனகச்சிதமாக செய்து வருகிறார்கள்.
டிடிவி தினகரன் ஜென்டில்மேன் போல ஒதுங்கி விட்டாரே….  இனி மன்னார்குடி மாபியாவின் தலையீடு இல்லாமல் போய் விடுமா.  அவர்கள் அரசியலில் இருந்து ஒதுங்கி விடுவார்களா ?
மன்னார்குடி மாபியாவின் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் திருடர்கள்.    அவர்கள் பிறப்பு முதலே திருடுவதற்கு பழகியவர்கள்.   திருட்டுத்தனம் அவர்கள் உடன் பிறந்தது.   கொள்ளையடிக்காமல் அவர்களால் இருக்கவே முடியாது.
மன்னார்குடி குடும்பத்துக்குள் மோதல் முற்றி அவர்கள் ஒவ்வொருவரும் அடித்துக் கொண்டு அந்த மோதல் வீதிக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.    ஒரு சாதாரண முக்கால் க்ரவுண்டு இடத்துக்கு அண்ணன் தம்பிகள் சண்டையிட்டுக் கொண்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கு பல ஆண்டு காலமாக நீதிமன்றங்களில் நடைபெற்று வருவதை கேள்விப் பட்டிருப்பீர்கள்.    இப்படி சாதாரண ஒரு சொத்துக்காக பல நூறு வழக்குகள் இந்தியா முழுக்க நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.
ஒரே ஒரு சாதாரண பள்ளி மற்றும் அதன் கட்டிடத்துக்கு யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினையில்தான் எம்ஜிஆரின் உறவினர் விஜயன் கொலை செய்யப்பட்டார்.   எம்ஜிஆர் சொத்துக்கள், ஜெயலலிதாவின் பினாமி சொத்துக்களோடு ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.
ஆனால் ஜெயலலிதா பினாமி பெயர்களின் சம்பாதித்து வைத்துள்ள சொத்துக்கள் பல ஆயிரம் கோடிகள்.    
80க்கும் மேற்பட்ட அந்த பினாமி நிறுவனங்கள் பெரும்பானவற்றில் இயக்குநர்களாக இருப்பவர்கள், சசிகலாவின் அண்ணன் மகள் பிரபாவதியின் கணவர் டாக்டர் சிவக்குமார் என்கிற கே.எஸ்.சிவக்குமார் மற்றும் இளவரசியின் மருமகன் கார்த்திகேயன் கலியபெருமாள்.     இந்த பினாமி நிறுவனத்தின் பெயர்களில் இந்தியா முழுக்க கோடிக்கணக்கான சொத்துக்கள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளன.   இது தவிர இந்த பினாமி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கான பணம் குவிந்து கிடக்கிறது. இந்த சொத்துக்களுக்காக இந்த குடும்பத்துக்குள் விரைவில் நடக்க உள்ள குடுமிப்பிடி சண்டை வீதிக்கு வரத்தான் போகிறது.
இதன் முன்னோட்டமாக கடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்துள்ளது.  இது டிடிவி மகாதேவன் மரணத்துக்கு முன்னால்.  ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு எதிரே உள்ள வீட்டை ஜெயலலிதா ஹரிசந்தானா எஸ்டேட்ஸ் என்ற பினாமி நிறுவனத்தின் பெயரில் வாங்கிப் போட்டுள்ளார்.  இந்த ஹரிசந்தானா எஸ்டேட்ஸ் நிறுவனம் ஐதராபாத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
karthikeyan director
சசிகலா சிறை செல்வதற்கு முன்னதாக, அந்த வீடு அவர் தம்பி மகன் ஜெயந்த் திவாகரனுக்கு சொந்தம் என்று கூறியுள்ளார்.  ஹரிசந்தானா எஸ்டேட்ஸ் எஸ்டேட்ஸின் இயக்குநர்களாக கேஎஸ்.சிவக்குமார் மற்றும் கார்த்திகேயன் கலியபெருமாள் இருந்து வருகின்றனர்.    வேதா இல்லத்தின் எதிரே உள்ள அந்த வீடு பல ஆண்டுகளாகவே ஜெயலலிதாவின் உபயோகத்துக்காகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது.   பாதுகாப்புப் பணியில் உள்ள காவல்துறையினர் பலர் அங்குதான் தங்குவர்.    சசிகலா சிறை சென்ற பிறகு, அந்த வீட்டை கைப்பற்ற கேஎஸ்.சிவக்குமார் முயற்சி எடுத்துள்ளார்.    இந்த தகவல் சசிகலாவின் தம்பி திவாகரனுக்கு தெரிய வருகிறது.
உடனடியாக வேதா நிலையம் விரைந்த திவாகரன், இந்த விஷயம் குறித்து சிவக்குமாரிடம் விளக்கம் கேட்டு, அவரை தாக்கியுள்ளார்.   பிறகு உடன் இருந்தவர்களால் சமாதானப்படுத்தப்பட்டுள்ளார்.   பஞ்சாயத்து, மன்னார்குடி மாபியாவின் மூத்த உறுப்பினரான சசிகலாவின் கணவர் நடராஜனிடம் செல்கிறது.   அவர் அனைத்து சொத்துக்களையும் உள்ளடக்கி ஒரு ட்ரஸ்ட் அமைக்கலாம்.  அந்த ட்ரஸ்டில், ரொக்கம் உள்ளிட்ட அத்தனை சொத்துக்களும் உள்ளடக்கப்படும்.   அந்த ட்ரஸ்டில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.   ஆனால் சொத்துக்களை ட்ரஸ்ட் பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள டாக்டர் சிவக்குமாரும், கார்த்திகேயன் கலியபெருமாளும் இது போன்ற எந்த சமாதானத்துக்கும் தயாராக இல்லை என்பதுதான் கடைசித் தகவல்.
தற்போது அரசியல் அதிகாரமும் கைவிட்டுப் போயுள்ளதால், வரக்கூடிய கால கட்டங்களில் இந்த மோதல் முற்றுவதற்காக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. மக்களிடமிருந்து கொள்ளையடித்து சேர்த்த சொத்துக்களுக்காக இந்த குடும்பம் அடித்துக் கொண்டு அழிந்தால் அது நமக்கு உள்ளபடியே மகிழ்ச்சி.
இத்தகைய அரசியல் சூழலில் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது தமிழகமும் அதன் மக்களுமே.  ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே முடங்கிக் கிடந்த நிர்வாகம் இன்னும் எழவேயில்லை.  தற்போது முற்றியுள்ள அரசியல் நெருக்கடிகளால், பல அமைச்சர்கள் தலைமைச் செயலகத்துக்கு செல்வதையே நிறுத்தியுள்ளார்கள்.
எம்ஜிஆர் ஆட்சிக் காலம் தொடங்கி, தமிழகத்தின் நிர்வாகத்தை பல ஆண்டுகளாக சீரழித்து வந்துள்ள இந்த லும்பன் கட்சி அழிந்து நாசமாகப் போவது காலத்தின் கட்டாயம்.  இதனால் தமிழகத்துக்கு விளையப்போவது நன்மை மட்டுமே.

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

The Amma I knew

Lakshmi Subramanian and J. Jayalalithaa with the Jaya TV team in 2001 in Chennai I was waiting outside the gates of the Apollo Hospital in Chennai talking to my sources and media friends on the night of December 5 when the hospital issued a statement announcing the demise of chief minister Jayalalithaa Jayaram. Even though I had been expecting the announcement, when I actually received it, it shook me for a second from head to foot. My blood pressure shot up, and I felt sad for her as a woman. I had seen her at close quarters early in my career and I had experienced her charm as well as her ruthlessness. I had started my career in 1999 as a cub reporter at a regional TV channel that was on air for just three months. One day I accompanied a senior reporter to Kundrathur on the outskirts of Chennai, where Jayalalithaa’s auditor K. Rajashekaran lay in a bed in a small room. His hands and an eye were swathed in bandages and there were bruises and swellings all over his body. He...

லாஞ்சரி(Lingerie)

சித்ரா பவுன் இளம்பெண்.(பெயர் மாற்றப்பட்டுள்ளது).சென்னையில் வசிப்பவர் ..அவருடைய பாய்பிரண்ட்  ஜெபராஜ்  ஒரு லாஞ்சரி ( lingerie )பிரியர்.லாஞ்சரி என்பது பெண்களுக்கான நவீன உள்ளாடை.அதை வாங்கி வந்து சித்ரா பவுனை அணியச் சொல்லி அழகு பார்ப்பது அவர் வாடிக்கை."லாஞ்சரியில் என்னைப் பார்ப்பதால்தான் அவருக்கு செக்ஸ் மூடே வருகிறது.பணத்தை உள்ளாடைகளுக்காக அதிகம் செலவழிப்பதும் அடிக்கடி அவற்றை அணியச் சொல்லி வற்புறுத்துவதும் எனக்கு பிடிக்கவில்லை.பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் சில பெண்கள்தான் லாஞ்சரி அணிந்து , கவர்ச்சி காட்டி ஆண்களை ஈர்க்கப் பார்ப்பார்கள்.என் போன்ற குடும்பப் பெண்ணை அணியச் சொல்வது சரியா ? என்றார் சித்ரா பவுன்.நியாயமான கேள்வி! உணர்ச்ச்சிகளுக்கும் உள்ளாடைகளுக்கும் தொடர்பிருக்கிறதா ? அதை பார்க்கும் முன் லாஞ்சரியின் வரலாற்றை முதலில் பார்க்கலாம். பிரெஞ்சு மொழியில் Linge என்றால் ' துவைக்கக்கூடியது ' என்று பொருள். ”Lin” என்பதற்கு லினைன் என்ற துணிரகத்தை சார்ந்தது என்ற அர்த்தமும் உண்டு.இவ்விரண்டு வார்த்தைகளின் கலவைதான் லாஞ்சரி உருவானது. 20 ம் நூற்றாண்டு வரை உள்ளாடைகளை மூன்...

ரூ.150 தள்ளுவண்டி கடையில் தொடங்கி ரூ.50 கோடி சர்வதேச ஹோட்டல் சாம்ராஜ்யம் நிறுவிய ‘தோசா ப்ளாசா’ ப்ரேம் கணபதி!

தோசை என்றவுடன் வட்ட வடிவு, தொடுக்கொள்ள விதவிதமான சட்டினி, மிளகாய் பொடி, சாம்பார்... இதுதானே நம் எல்லார் நினைவிலும் வரும். ஆனால் அதே தோசை முக்கோணம், கோபுரம், சதுரம், ரோல்கள் என்ற பல வடிவுகளில் ’ சேஸ்வான் தோசா’, ’மெக்சிகன் ரோஸ்ட் தோசா’, ’சேண்ட்விச் ஊத்தப்பம்’, ’ராக்கெட் தோசா’, ’அமெரிக்கன் டிலைட் தோசா’ என்று நீண்டு செல்லும் புதிய பெயர்களில் தோசை வகைகள் கிடைப்பது என்று தெரிந்தால் யாருக்குதான் நாவில் எச்சில் ஊறாது??  இத்தனை புதுவகை தோசைகளுடன் தொடுக்கொள்ள கிடைக்கும் புதுவகை சாஸ்கள், சட்னிகள் என்று சர்வதேச அளவில் தோசையின் பெருமையையும், அதை உண்பதற்கான ஈர்ப்பையும் உருவாக்கியுள்ள  ‘தோசா ப்ளாசா ’, உலகளவில் 1 500 ஊழியர்கள் கொண்டு, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, லண்டன், துபாய், சிங்கப்பூர், மலேசியா என பல  கிளைகளை விரித்து சுமார் 50 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. உணவுச்சந்தையில் உள்ள சர்வதேச உணவுவகைகள் மற்றும் பிரபல ப்ராண்டுகளுடன் போட்டியிட்டு இந்த சாதனையை படைத்துள்ள ’தோசா ப்ளாசா’ வின் பின்னணியில் இருப்பவர், நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த தூத்துக்குடியில் பிறந்து, வளர்ந்த தமிழ் ...

The Sasikala web: how a maze of shell companies link up to her, her family and friends

V.K. Sasikala.   These shell companies have fake addresses, no business activity and large transactions Sandhya Ravishankar Midas and Jazz Signet Exports Sri Jaya Finance and Investments Fancy Steels Jazz Cinemas Missing People, Fake Addresses In a quiet tree-lined lane in Chennai’s T. Nagar, a nondescript white apartment block sports the word GYAN prominently on its face. It is an unremarkable building, except for one reason. Or perhaps, two. A couple of the flats — numbered 12 and 16 — are the registered addresses for at least 15 companies linked to V.K. Sasikala, general secretary of the AIADMK (Amma) and her sister-in-law Ilavarasi Jayaraman. The two house a large number of shell companies that are inter-related in a complex maze. They sport unfamiliar names such as Sri Jaya Finance and Investments, Fancy Steels, Aviry Properties, Curio Auto Mark, Cottage Field Resorts and so on. About the only company which is somewhat publicly known is Jazz Cinemas (earlier H...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

Flitring - டெக்ஸ்ட் - ஆடியோ - விடியோ செக்ஸ் -

விஞ்ஞான கண்டுபிடிப்புகள் எந்த நோக்கத்துக்காக கண்டு பிடிக்கப்பட்டாலும் அதில் செக்ஸையும் தூக்கி போட்டு அழகு பார்ப்பது உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கும் விளையாட்டு. லேண்ட் லைன் காலத்திலேயே போன் செக்ஸ் ஆரம்பித்தது. ஆள் வச்சிகிட்டு இருப்பவர்கள் மட்டும்தான் போன் செக்ஸில் ஈடுபட முடியும் என்ற கவலை வேண்டாம் , காசு இருந்தால் போதும் போன் செக்ஸில் ஈடுபடலாம் என்ற சமூக அக்கறையுடன் இந்திய தொலைபேசி நிறுவனத்தின் ஆசியுடன் போன் செக்ஸிற்காக பல விளம்பரங்கள் தினசரியில் சக்கை போடு போட்டன. 5 நிமிஷம் பேசினாலே ஆண்குறி எகுறுகிறதோ இல்லையோ பில் எகிறி விடும் எகிறி . இந்தியாவில் இந்த சர்வீஸ்தான் முதல் 24/7 கால் செண்டராக இருந்திருக்க வாய்ப்பு அதிகம்.இதற்குப்பிறகான பேஜரில் அவ்வளவாக செக்ஸ் நர்த்தனம் நடக்கவில்லை. இருவருக்கும் இடையில் ஒரு ஆசாமி இருந்து லவ் யூ மெசேஜிற்கு மேலே கிளுகிளுப்பு செல்லாமல் பார்த்துக்கொண்டார். இந்த குறைபாட்டால் பேஜரையே ஊத்தி மூட வேண்டியதாகி விட்டது. செக்ஸிற்கு இடமளிக்காத எந்த விஞ்ஞான கண்டு பிடிப்பும் நீண்ட காலம் “நிலைத்து” நிற்க முடியாது. லேண்ட்லைன் காலத்தில் வைல்ட் செக்ஸ் அவ்வளவாக இருக்...