முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

’கலைஞர் 94’ - பத்திரிகையாளர்கள் பார்வையில் மகத்தான ஆளுமை!

கலைஞர் கருணாநிதியின் 94-வது பிறந்த நாள் மற்றும் அவரது சட்டப்பேரவை பணிகளில் வைர விழா இவை இரண்டையும் முன்னிட்டு இன்று (ஜூன் 3) திமுக கட்சித்தொண்டர்கள் தமிழகமெங்கும் கொண்டாடி வருகின்றனர். தலைச்சிறந்த தலைவராக திகழும் கலைஞர் கருணாநிதியின் இச்சாதனையை, திமுக கட்சியினரையும் தாண்டி அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் அவரை வாழ்த்தியும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அனுபவங்கள் பற்றியும் சமூக ஊடகங்களில் படங்களுடன் பகிர்ந்து வருகின்றனர். 

அவரின் வரலாற்றுச் சாதனைகளையும், வாழ்க்கையில் அவர் சந்தித்த பல சவால்களை பற்றியும் சொல்லிக்கொண்டே போகலாம். உலகத்தமிழர்கள் முதல் இந்திய அளவிலான கட்சித்தலைவர்கள் வரை அவருக்கு வாழ்த்து மடல்களையும், அன்புப்பரிசுகளையும் அனுப்பி வருகின்றனர். ஆனால் சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதை தவிர்த்துள்ள கலைஞருக்காக இன்று எடுக்கப்படும் வைரவிழாவில் அவர் கலந்து கொள்ளமுடியாமல் இருப்பது சற்றே வருத்தமான விஷயம். 
கலைஞர் கருணாநிதியன் பேச்சுக்கு அவர் மட்டுமே நிகர் என்கின்ற அளவில் கலைநயமும், கவிதைத்துவமும், ஆழ்ந்த அரசியலும், நகைச்சுவையும் ஒருசேர இருப்பது, அரசியலையும் தாண்டி எல்லாரையும் எளிதில் வசீகரித்துவிடும். அந்த வகையில் பத்திரிகையாளர்கள் சிலர் கலைஞருடனான தங்கள் அனுபவங்களை முகநூலில் பகிர்ந்துள்ளனர். அதன் தொகுப்பு:
மூத்த பத்திரிகையாளரும் ஃப்ரண்ட்லைன் செய்தியாளர் விஜயசங்கர் ராமசந்திரன்: 
எமர்ஜென்சி தீண்டாத தீவின் தலைவர்
ஜூன் 25, 1975 அன்று அவசரநிலை பிறப்பிக்கப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். பத்திரிக்கை அலுவலகங்களில் அதிகாரிகள் வந்து அமர்ந்து நேரடியாக தணிக்கை செய்கிறார்கள். அடுத்த சில மாதங்களுக்கு தமிழகம் எமர்ஜென்சி தீண்டாத தீவாக இருந்தது. பல எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு தஞ்சமளித்தது. அதற்கு முழு முதற் காரணம் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி.
ஜனவரி 30, 1976 அன்று தமிழக அரசு கலைக்கப்படுகிறது. திமுக, கம்யூனிஸ்டு தோழர்கள் கைது செய்யப் படுகின்றனர். செய்தி கேள்விப்பட்டு அன்று இரவு என் தந்தையும் மார்க்சிஸ்டு தலைவருமான பி ராமச்சந்திரன் வீட்டிற்கு வருகிறார். அகில இந்திய வானொலியில் அவசரநிலை செய்தி கேட்டு உறுதி செய்துகொள்கிறார். அன்று இரவே இரண்டு செட் துணிகளை எடுத்துக் கொண்டு இருளில் கரைந்து போகிறார். தலைமறைவு வாழ்க்கை தொடங்குகிறது.
பட உதவி: விஜயசங்கர் முகநூல்
அந்த ஏழு மாத சுதந்திரத்தின் அருமையும், அடுத்து வந்த காலத்தின் கொடுமையும் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் ஆட்சி பறிபோகும் என்று தெரிந்தும் எமர்ஜென்சியை எதிர்த்து நின்ற கலைஞருக்கு என் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.
மூத்த பத்திரிகையாளர் மாலன் நாராயணன்: 
உங்களுடைய அரசியல் பார்வையோடு நான் முரண்பட்டதுண்டு. அதை உங்களிடமே நேரிடையாக விமர்சித்ததுண்டு. என் விமர்சனங்கள் எழுத்தில் வந்த போது அவற்றை வாசித்து அதற்கு உங்கள் எழுத்தின் மூலமும், போனிலும் நீங்கள் எதிர்வினையாற்றியதும் உண்டு. நேரில் தெரிவித்த என் கருத்துக்களுக்கு, சரிக்கு சமமாய் தர்க்க ரீதியாக நீங்கள் வாதிட்டதுண்டு. என்றாலும் உங்கள் அரசியலை ஏற்குமாறு ஒருபோதும் நீங்கள் வற்புறுத்தியதில்லை.
சில நேரங்களில் என் யோசனைகளைக் கேட்டுப் பெற்றிருக்கிறீர்கள். சிலவற்றை நானே முன் வந்தும் சொல்லியிருக்கிறேன். ஏற்கப்பட்டவையும் உண்டு நிராகரிக்கப்பட்டவையும் உண்டு. ஆனால் அதைக் குறித்து நமக்குள் பிணக்குகள் ஏற்பட்டதில்லை.
உங்கள் தனிப்பட்ட சந்தோஷங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். கணினியில் தமிழ் எழுத இயலும் எனச் சொன்னபோது வியப்பில் உங்கள் புருவங்கள் உயர்ந்தன. அதைக் கற்றுக் கொண்டு, 'அகர முதல எழுத்தெல்லாம்' என தட்டச்சு செய்து காட்டி ஒரு குழந்தையைப் போல சிரித்த உங்களது அந்த முகத்தை மறக்கமுடியாது. பகிரங்கப்படுத்த மாட்டேன் என்ற நம்பிக்கையில் சில தனிப்பட்ட வருத்தங்களையும் கூடப் பகிர்ந்து கொண்டிருக்கிறீர்கள். அந்த நம்பிக்கை நலிந்து போக நான் காரணமாக இருக்க மாட்டேன்.
நீங்கள் ஆட்சியில் இருந்தபோது, செய்தித் துறை ஒரு இலக்கிய மலர் கொண்டு வந்தது. அதில் நான் சிறுகதை பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். கல்கி,புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜானகிராமன், சுஜாதா அசோகமித்ரன் எனப் பலரைப் பேசிய கட்டுரையில் திமுக எழுத்தாளர்களைக் குறிப்பிட்டிருக்கவில்லை. 'தலைவருடையதை ஏன் விட்டுவிட்டீர்கள்' எனக் கோபமாக கட்சிக்காரர் ஒருவர் என்னிடம் கொந்தளித்த போது 'அவருடைய இலக்கியப் பார்வை வேறு' என்று என் சார்பில் அவருக்கு பதிலளித்தீர்கள். என் அழைப்பை ஏற்று, அக்னி அறக்கட்டளையின் தமிழுக்கும் அமுதென்று பேர் நிகழ்ச்சியில், சங்கத் தமிழ் பற்றி எந்தக் குறிப்பும் வைத்துக் கொள்ளாமல் நீண்டதொரு உரையாற்றினீர்கள். பல ஆசிரியர்களுக்கே அது பாடமாக அமைந்திருந்தது. எனக்கோ என்னுள் ஒரு ஜன்னல் திறந்தது.
பொருளாதாரம், ஜாதி, சமூக அந்தஸ்து, பெரிய கல்வித் தகுதி என எந்தவிதப் பின்புலமும் இல்லாமல், அரசியலில் ஒருவர் உச்சத்தைத் தொட முடியும் என்பதைக் கண்ணெதிரே நிரூபித்து, நம் ஜனநாயகத்தின் மீது என்னை நம்பிக்கை கொள்ளச் செய்தவர் நீங்கள். மண்ணைக் கீறிக் கொண்டு எழுந்த விதையாக உங்களைச் சொல்வதுண்டு, எனக்கோ நீங்கள் பாறையைப் பிளந்து கொண்டு எழுந்த விருட்சம்.
மாலன் முகநூலில் பகிரப்பட்ட படம்
எதிர்காலம் உங்களது அரசியலைப் பற்றி வரலாற்றில் எப்படிக் குறித்து வைக்குமோ தெரியவில்லை; ஆனால் தமிழர்களிடையே அவர்கள் மொழி குறித்த பெருமிதம் செழிக்க நீங்கள் தெளித்த விதைகளும் ஊற்றிய நீரும் தலைமுறைகள் தாண்டி வேராய்ப் படர்ந்து நிற்கும். பிறந்த நாள் வாழ்த்துகள்! சொல்லாண்டு வாழ்க!
எழுத்தாளர் ஆர்.கே.ருத்ரன்
தமிழை காதலிக்க ஒரு காரணியாக, பள்ளிப்பருவத்திலிருந்து என்னைக் கவர்ந்த அரசியல் நாயகனாக... பின் சிந்திக்கவும் சீர்தூக்கிப் பார்க்கவும் கற்றதும் என் கடும் விமர்சனத்துக்கும் இலக்கான மேதையாக.. நெஞ்சுரத்துக்கோர் எடுத்துக்காட்டாக..
விமர்சனம் கோபம் வெறுப்பு எவ்வளவோ இருந்தாலும், வியந்தோதி வணங்குகிறேன்.

கலைஞர் வாழ்க பல்லாண்டு! திருவள்ளுவர் சிலை, திருவள்ளுவர் பெயரில் பல்கலைக்கழகம், வள்ளுவர் கோட்டம் என தமிழகத்தில் திருவள்ளுவர் பெயர் அழுத்தமாக பதியக் காரணம் இவர் தான்! வள்ளுவன் புகழ் என்றும் ஒலிக்கக் காரணம்!
நல்ல தமிழ், நக்கல் தமிழ், வசனத்தமிழ் என்று தமிழோடு விளையாடியவர். இனி ஒருவன் யார்? உழவர் சந்தை, ஹிந்தி எதிர்ப்பு, முன்னொரு காலத்தில் ஈழ ஆதரவு, அண்ணா நூலகம், என நல்லவை பல நூறு !
இருந்தும் ஈழத் துரோகம், விஞ்ஞான ஊழல், குடும்ப ஆட்சி, குளிர் காய்ந்த குள்ளநரித்தனம் அமிர்தமோ, பசும் பாலோ ஆயினும் கலந்த ஒரு துளி விஷம் , மொத்தத்தையும் விசமாக்கும் . குடித்து விசம் மட்டும் கழுத்தில் நிற்பாட்ட தமிழர் யாவரும் ஈசன் இல்லையே!
வாழ்க! எங்களையும் வாழவைத்திருந்தால் வாழ்ந்திருக்கும் நின் பெயர் நற்பெயராக உம் வயதை போல் தீர்க்க ஆயுசாக!
பத்திரிகையாளர் மற்றும் வலைப்பதிவாளர் சைபர் சிம்மன்: 
ஒரு பத்திரிகையாளனாக எனக்கு எப்போதுமே கலைஞர் வியக்க கூடியவராகவும், ஆதர்சமாகவும் இருக்கிறார். அவரது உழைப்பும் ,வாசிப்பும் முன்மாதிரியானவை. மனிதர் எப்படி தான் எல்லாவற்றையும் படிக்கிறாரோ என பல முறை வியந்ததுண்டு.
ஒரு வலைப்பதிவளானாகவும் கலைஞரை முன்னோடியா பார்க்கிறேன். உடன்பிறப்பே என்னபாசத்தோடு துவங்கும், கலைஞரின் கடிதங்களை விட சிறந்த வலைப்பதிவு வேறு என்ன இருந்துவிட முடியும். இணையத்தின் ஆற்றல் அதன் தொடர்பு கொள்ளும் தன்மையில் ( இண்ட்ரியாக்டிவிட்டி). அந்த தன்மையை தன் எழுத்திலும், பேச்சிலும் கொண்டிருந்தவர் கலைஞர்.
கலைஞர்டா!
(பொறுப்புதுறப்பு: கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பதிவுகளில் உள்ள கருத்துக்கள் அவர்களின் சொந்த கருத்துக்கள் மட்டுமே.)

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

PARCHED: உலர் பெண்டிர்

Parched என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் 'வறண்டது' எனச் சொல்லலாம். இன்னும் சரியாகச் சொன்னால் வெப்பத்தால் உலர்ந்தது. படத்தில் அப்படி உலர்வாழ்வு கொண்ட நான்கு பெண்டிரின் கதை தான்  PARCHED  படம். இதற்குக் காரணமான‌ வெப்பம் என்பது ஆணாதிக்கம், மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், சக பெண்கள் எனப் பலவும் சுட்டப்படுகின்றன. பொதுவாய் எனக்கு இந்தி மொழியில் வரும் பெண்களின் பிரச்சனைகளைப் பேசும் படங்கள் குறித்து நன்மதிப்பு உண்டு. Matrubhoomi, Fire, Water, Fashion, That girl in yellow boots, Lakshmi, Angry Indian Goddesses, The Dirty Picture போன்றவை சட்டென நினைவில் வரும் உதாரணங்கள். அந்த வரிசையில் Parched படமும் சேர்ந்து கொண்டது. (Chak De! India பிடிக்கும்; ஆனால் அது பெண்களின் பிரச்சனையைப் பேசிய படமாகப் பார்க்க முடியவில்லை. Queen, Heroine ஆகிய படங்கள் எனக்கு அத்தனை உவப்பானதல்ல. இப்போது வெகுவாய்ச் சிலாகிக்கப்படும் Pink பற்றியும் சந்தேகமாகவே இருக்கிறது.) ஒருத்தி இளமையிலேயே கணவனை இழந்தவள். பின் தன் ஆசைகளைத் துறந்து மகனின் பொருட்டே பொருள் சேர்த்துக் கொண்டிருப்பவள். ஒருத்தி குழந்தைப் பேறற்றவள்,...

சிம்பு குடும்பத்தாருக்கு கொற்றவை கடிதம்!

உஷா, லக்ஷ்மி ரவிச்சந்தர், இலக்கியா, வைஷ்ணவி மற்றும் உங்களது உறவுகளுக்கு ஒரு திறந்த மடல்                         கொற்றவை -பெண்ணிய செயல்பாட்டாளர் ஆக்கப்பூர்வமாக வேலை செய்வதை விட்டுவிட்டு பயனற்ற, அதாவது உருப்படாத காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து கிராமப்புற பகுதிகளில் “ஏலேய் உருப்படுற வழியப்பாருலே “பு.ண்.டை” நாயம் பேசிட்டு திரியுறவ” என்று சொல்வார்கள். ஓர் உயிரை பிறப்பிக்கும் பெண்ணின் உடல் உறுப்பிற்கு இந்த ஆணாதிக்க சமூகத்தில் இவ்வளவுதான் மரியாதை என்றோ அல்லது பெண் பித்து பிடித்து அலையாமல் வாழ்க்கையில் உருப்படும் வழியைப் பார் என்றோ சொல்வதாகவும் நாம் அதைப் புரிந்து கொள்ளலாம். ஆனால், இன்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் “புண்டை” நியாயம் பேச வைத்த பெருமை உங்கள் மகன்கள் மற்றும் சகோதரர்களாகிய அனிருத்துக்கும், சிம்புவுக்கும் போய்ச் சேரும். இதை எண்ணி உண்மையில் நீங்கள் பெருமைப்பட வேண்டும். ஏனென்றால் ஒட்டுமொத்த தமிழகமும் மழை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டும், உயிரையும் உடைமையையும் இழந்தும் துன்புருகையில் இவர்கள் “பு.ண்.டை” ஆராய்ச...

மோகி (புனைவு)

....... நான்தான் மது. அப்போது எனக்கு பதினான்கு வயது இருக்கும். வாரப்பத்திரிக்கை ஒன்றை புரட்டுகையில் அடுத்த பக்கத்தை நகர்த்தாமல் சிறிது நேரம் என் கவனத்தை ஈர்த்தது ஒரு விளம்பரம். ஜட்டி மட்டும் அணிந்திருந்த ஒரு ஆண், குதிரையின் அருகில் நின்றிருந்தான். வடநாட்டான் போல இருந்தான். சிக்ஸ்பேக் அல்லாத ஒட்டிய வயிறு ரோமங்கள் இல்லாத தேகம். அதில் ஒரு கவர்ச்சி இருப்பதாகப்பட்டது, ஜட்டியின் மேடுகளில் கண்கள் மேயவும் உள்ளம் பதறி மூடிவைத்துவிட்டேன். ''சின்னக்குழந்தைய எதுக்குடி போட்டு அடிக்கற'' அம்மாவை அப்பா கடிந்து கொண்டிருந்தார். ''உங்களுக்கு ஒன்னும் தெரியாது உங்க வேலைய பாருங்க.. புத்தகம் வாங்குனா கடைலயே வச்சு படிங்க. வீட்டுக்குலாம் கொண்டு வராதிங்க. அத படிச்சுதான் நெறயப் போகுதா.'' அப்பா கடைக்கு சென்ற பிறகு, நான் ரசித்த முதல் ஆண்மகனை என் அறிவியல் புத்தகத்தில் இருந்து எடுத்து வெந்நீர் விறகோடு சேர்த்துப்போட்டு எரித்தாள். ''நாயி இன்னும் வயசிருக்கு இது இப்பவே இந்த கன்றாவிய எல்லாம் புத்தகத்துல வச்சிருக்கு.'' கூடுதலாய் இரண்டு அடிகள் . 15 அம்மா ஒ...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...