முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காதல் வழிச் சாலை தெரியுமா?




மோகன வெங்கடாசலபதி
  

அரும்பாகி, மொட் டாகி, பூவாவாக மலர்வதைப் போலத்தான் காதலும் படிப்படியாக அரங்கேறும். அது மெல்ல கருவாகி உருவாவதை படிகமாக்கல் (Crystallization) என்று வர்ணித்திருக்கிறார் ஒரு ஆராய்ச்சியாளர்.
முதலில் ‘லஸ்ட்’ (Lust) என்று சொல்லப்படும் காமம். எதிர்ப் பாலினத்தைக் கண்டதும் ஏற்படும் கவர்ச்சி, ஈர்ப்பு, வெறி, மோகம், தாபம்... இதை எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். அந்தச் சமாச்சாரங்களின் அடிப்படை இரண்டு ஹார்மோன்கள். ஒன்று ஆண் தன்மைக்குக் காரணமான டெஸ்டோஸ்டீரோன் (Testosterone). மற்றொன்று பெண் தன்மைக்குக் காரணமான ஈஸ்ட்ரோஜன் (Estrogen). இந்த வேதிப்பொருட்கள் நம் உடம்பில் பிரவாகமாகச் சுரந்து வரும்போது, பதின் பருவம் நம்மைத் தாலாட்டத் தொடங்கும். உடலில் ஏற்படும் பதின் பருவ வயதின் மாற்றங்கள் தொடங்கி இல்லறத் துணையைத் தேடுவதுவரை அனைத்துக்கும் இந்த இரண்டு ஹார்மோன்கள்தான் காரணம்.
இளமை ஊஞ்சலாடும் காலத்தில் எதிர்ப்பாலினத்தைக் கண்டதும் பிறக்கும் மோகமே அனைத்துக்கும் முதற்படி. புனிதமான காதலாகப் பூஜிக்கப்பட்டுப் பின் கல்யாணத்தில் முடிகிற வெற்றிக் காதலானாலும் சரி, அவசர அவசரமாக உடல் தேவையைப் பூர்த்தி செய்துவிட்டு எதுவுமே நடக்காததுபோல் ஆளுக்கொரு திசையில் நடையைக் கட்டும் வெற்றுக் காதலானாலும் சரி, ஆரம்பம் என்னவோ இந்த முதல் நிலைதான்.
வயிற்றுக்குள் பறக்கும் பட்டாம்பூச்சி
அடுத்தது எதிர்ப் பாலினம் மேல் ஏற்படும் ஈர்ப்பு (attraction). ‘காதலில் விழுந்தேன்’ என்பது இதுதான். கனவுகளில் மிதப்பது, பசி மறப்பது, படபடப்பது, உறக்கமின்மை, உறங்கத் தேவையின்மை, கை நடுக்கம், வயிற்றுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது… இப்படிப் பல உணர்வுகளின் கலவையாக நம்மை ஆக்கும் ‘காதல் காலம்’ இது. இந்த நிலையில் ஒருவர் மீது ஒருவர் கவர்ந்திழுக்கப்பட்டு நெருங்கி வருவார்கள்.
குறைகள் எதுவுமே கண்ணுக்குத் தெரியாது. கொஞ்சமாக அலைவரிசை ஒத்துப்போயிருந்தாலும், அதீதமாக மிகைப்படுத்திக் காற்றில் பறப்பார்கள். அடுத்தவரின் ‘பாசிடிவ்’ மட்டுமே தெரியும். ‘நெகடிவ்’ என்பதை சுத்தமாகக் கண்டு கொள்ள மாட்டார்கள். காரணம் ‘காதலுக்குக் கண் இல்லை’ என்று அனைவருமே அறிந்திருப்பீர்கள்!
வழிநடத்தும் வேதிப்பொருட்கள்
‘நாம் காதலிக்க ஆரம்பிக்கும் அந்த நொடிவரை, மூளை தொடர்ந்து வேலை செய்கிறது’ என்ற மேற்கோளைப் படித்தேன். நகைச்சுவையாகச் சொல்வதாக வைத்துக்கொண்டாலும், எவ்வளவு ஆழமான கருத்து இது! காதலிக்க ஆரம்பித்தவுடன் மூளை வேலை செய்வதில்லையாம். காதல் காலம் ஒரு கண்ணாமூச்சி காலம். ஹார்மோன்களால் ஆளப்படும் இந்தக் காலகட்டம் காதலில் மிகவும் முக்கியமானது.
ஒரு இசைக்கோவைக்கு எப்படி ஏழு ஸ்வரங்கள் தேவைப்படுகின்றனவோ அதுபோல காதலெனும் உணர்வுக்கோவைக்கும் சில வேதிப்பொருட்கள் தேவைப்படுகின்றன. அட்ரினலின் (adrenaline), டோபமைன் (dopamine) மற்றும் செரடோனின் (serotonin) என்ற மூன்று நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள்தான் காதல் காலத்தின் இயக்குநர்கள். நமது மூளை லட்சக்கணக்கான மூளை நரம்பு செல்களால் ஆனது. நியூரான் என்பது மூளை செல்லின் பெயர். ஒரு நரம்பு செல்லுக்கும் இன்னொரு நரம்பு செல்லுக்கும் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுபவைதான் இந்த நியூரோ டிரான்ஸ்மிட்டர்கள்.
காதல் போதைக்குக் காரணம் என்ன?
காதலின் ஆரம்பத்தில் ஏற்படும் படபடப்பு, வியர்த்துக் கொட்டுவது, உள்ளங்கைகள் சில்லிட்டுப் போவது, நா வறண்டு போவது போன்ற நிகழ்வுகளுக்குக் காரணம் அட்ரினலின். மனம் கவர்ந்தவரின் நினைவே ஒரு போதையைப் போன்றதுதான். நினைத்தாலே இனிக்கும் அந்தப் பெருமகிழ்ச்சிக்கு டோபமைன் காரணம். அவரை நினைத்தாலே ஒரு சக்தி பெருகி தூக்கம், உணவு தேவைப்படாத நிலையிலும் இன்பம் ஊற்றெடுக்குமே, அதற்குக் காரணம் டோபமைன்.
இவை தவிரக் காதலில் இருக்கும்போது எந்நேரமும் அவரைப் பற்றிய நினைவு நம் உள்ள வெளியெங்கும் வியாபித்திருக்கும்; திரும்பத் திரும்ப அந்நினைவுகளே நம்மை ஆக்ரமித்திருக்கும் என்று முந்தைய அத்தியாயங்களில் சொல்லியிருந்தேன் அல்லவா? அந்த உணர்வுகளுக்கெல்லாம் காரணம் செரடோனின். பெரும்பாலான காதலர்கள் இந்தக் கட்டத்தில்தான் இருப்பார்கள். அந்தக் காதல் கல்யாணத்தில் முடிகிறதா இல்லை, ஆளுக்கொரு திசையில் கிளம்பிச் செல்கிறோமா என்பது முடிவாகும் கட்டம் இது.
உயிரும் நீயே உணர்வும் நீயே
கவர்ச்சிப் படலம் முடிந்த பிறகு வருவது அட்டாச்மென்ட் (Attachment) என்னும் இணைப்புப் படலம். எப்படியோ அந்தக் காதலர்களுக்குத் திருமணம் ஆகிவிடுகிறதென்று வைத்துக்கொள்வோம். காதல் தன் பூச்சைக் கழுவிக்கொண்டு காமக் கடலில் இருவரையும் தள்ளிவிடும். சம்சார சாகரத்தில் திளைக்கின்றனர் தம்பதியர். அப்படியான ஒரு உறவு உடலால் ஏற்படும்போது ஹார்மோன்கள் சுரக்காமலா விட்டுவிடும்? உறவின் உச்சத்தில் இருக்கும்போது சுரக்கும் முக்கியமான ஹார்மோன் ஆக்ஸிடோசின் (Oxytocin). கணவன் மனைவிக்கு இடையேயான ஜோடிப் பிணைப்புக்கு (pair bonding) மூலகாரணமாக இருப்பது இந்த ஆக்ஸிடோசின். இவள் என்னவள், எந்தச் சூழலிலும் இவளைப் பிரிய மாட்டேன், இவள் எனக்கு எப்போதும் வேண்டும் என்பன போன்ற சிந்தனைகளின் காரணகர்த்தா இந்த ஆக்ஸிடோசின்.
இல்லற உறவில் அடிக்கடி ஈடுபடும் தம்பதியினரிடையே அதிக அளவு நெருக்கமும் பிணைப்பும் ஏற்படும் என்பது உளவியல் உண்மை. அதற்குக் காரணமும் ஆக்ஸிடோசின்தான். தம்பதியினரின் உறவுப் பிணைப்பைத் தாண்டி இந்த ஹார்மோனின் இன்னொரு வேலையைக் கேட்டால் சிலிர்த்துப்போவீர்கள். குழந்தை பிறக்கும்போது வெளிப்படுகிற ஹார்மோனும் இதுதான். அதனால்தான் இயல்பாகவே தாய்க்குத் தன் சிசு மீதான நெருக்கமும் பிணைப்பும் வந்துவிடுகிறது. மாசற்ற தாய்ப்பாசத்துக்கே மூலகாரணமாக இருப்பதால் இந்த ஆக்ஸிடோசினுக்குத் தொட்டில் ஹார்மோன் (Cuddle Hormone) என்ற செல்லப்பெயரும் உண்டு.
நீடித்து நிலைக்கும் பிணைப்பு
ஒருவரைக் காதலித்து ஒன்றுசேர்வதோடு காதல் முடிவதில்லை. அவரோடு மட்டுமே என் வாழ்க்கை என்ற ‘ஒருவனுக்கு ஒருத்தி’ தத்துவத்துக்கும் அடிப்படை ஒரு ஹார்மோன்தான். நம் சிறுநீரகச் செயல்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கும் வாசோபிரெஸின் (Vasopressin) என்ற ஹார்மோன் மன ரீதியான பிணைப்பிலும், துணையைப் பாதுகாப்பதிலும் அற்புதப் பங்காற்றுகிறது.
ஏற்பட்ட உறவை நீண்டகாலத்துக்குக் கொண்டு செல்லும் இன்னொரு அட்டாச்மெண்ட் ஹார்மோன் இது. காதலை இயற்கை எப்படி வழிநடத்துகிறது பாருங்கள்! வழி தெரியாமல்தான் பலரும் காதல் வாகனத்தை ஓட்ட ஆரம்பித்துவிடுகிறோம். வழியைப் புரிந்து, தெளிந்து வாகனத்தை ஓட்டிப்பாருங்கள். காதல் கைகூடும். ஏனெனில் காதலும் ஓர் அறிவியல்தான்!

கட்டுரையாளர், மனநல மருத்துவர். 
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...

தீதும் நன்றும் பிறர்தர வாரா.

கிரேக்க வரலாற்றுப் பேராசிரியர் வைகோ, சன் குழும எப் எம் சேனல்கள் குறித்து இவ்வாறு பேசினார். ஜனநாயகத்தின் ஆணிவேரின் மீதே தாக்குதல் நடத்தும் விதத்தில் ஊடகங்களுக்கும், வானொலிக்கும் விலங்கு மாட்ட முயற்சிக்கும் மோடி அரசின் போக்கை எதிர்த்து, அனைத்து ஜனநாயக முற்போக்கு சக்திகளும் குரல் கொடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இதுபோல், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொருளாதார குற்ற வழக்குகள் இருப்பதாலேயே ஓர் ஊடகத்தை முடக்க முடியும் என்றால், அரசுக்கு பிடிக்காத எந்த ஊடகத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து அந்த ஊடகத்தை முடக்கி விட முடியும் என்று குற்றஞ்சாட்டியுள்ளார். இது ஆபத்தான முன்னுதாரணம் என சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார். தன் பேரனின் சேனல்கள் முடக்கப்பட்டதற்கு திமுக தலைவர் கருணாநிதி “சன் குழுமம் போன்ற ஊடகங்களுக்கு மத்திய அரசு இது போல் அனுமதி மறுப்பது, ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் கொடும் செயலாகும்” என்று கூறியுள்ளார்.. சன் குழும எப் எம் சேனல்களுக்கு அனு...

ஜொலிக்கிற சின்னத்திரைத் துருவ நட்சத்திரங்கள்

நாம் எப்போதும் சினிமாவைப் பற்றிப் பேச மட்டுமே பழக்குவிக்கப் பட்டிருக்கிறோம். மூக்கணாங்கயிறு கட்டப்பட்ட தொழுவத்து மாடோ அல்லது வண்டி மாடோ எப்படி கயிறு கட்டப்பட்ட அடுத்த நொடியிலிருந்து தன்னுடைய பாதையை இயந்திர கதியில் கண்ணுக்குள் கொண்டு வருமோ, அப்படி சினிமா மட்டுமே எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. வெள்ளித்திரை அது என்பதை மறுப்பதற்கில்லை. ஜொலிக்கிற துருவ நட்சதிரங்கள் அங்கேதான் நிறைந்திருக்கிறார்கள் என்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. அதேசமயம் வெள்ளித் திரையையும் சார்ந்து வாழும் சின்னத் திரையில் அவ்வப்போது என்ன நடக்கிறது என எட்டிப் பார்த்துவிட்டு வருவது தப்பில்லைதானே? வெறும் நான்கு வரிச் செய்திகளாகவே முடித்து விட்டால் எப்படி? அமெரிக்கத் தேர்தலில் எல்லோரும் ஹிலாரிதான் வெற்றி பெறுவார் எனக் கணித்தார்கள். மனிதர்களைத் தாண்டி சில குரங்குகளும் தவளைகளும்கூட கணித்தன. ஆனால் மாறாக டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார். ட்ரம்ப்பின் வெற்றியைப் போலவே சின்னத்திரையிலும் ஒரு வெற்றி பதிவு செய்யப்பட்டிருக்கிறது. சத்தமில்லாத சாதனை அது. அதேசமயம் அந்தச் சாதனைக்குப் பின்னால் உள்ள மாறியிருக்கிற சில அம்சங்கள் குற...