முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஜெ ..அவர் அப்படித்தான்,,

பல பெண்களுக்கு ரகசிய ரோல் மாடல்,தனித்துவாழும் பெண்களுக்கான நம்பிக்கைவிளக்கு  ஜெயலலிதா ..அவருடைய கடந்தகால தருணங்கள் இதோ...






































மிகச் சிறிய வயதில் அப்பாவை இழந்தவர்...(2 வயதில்)..
அப்பாவின் இரண்டாம் தார மனைவியின் மகள்,,இளம் பருவத்தில் அம்மாவை இழந்தவர்.நல்லது கெட்டது புரியத் தொடங்கும் நேரத்தில் தனது குரு எம்.ஜீ.ஆரை இழந்தவர்.இந்த இழ்ப்பே அவரை சுயம்புவாக வார்பித்தது.நடனம் ,இசை.ஓவியம்,நடிப்பு என  தன்னைச் செதுக்கிக் கொண்டார்.ஓய்வு நேரங்கள் அனைத்திலும் உள்ளூர் இலக்கியம் முதல் வரலாறு வரை படித்தார். படப்பிடிப்பில் சிறிதளவு இடைவெளை கிடைத்தாலும் புத்தகத்துடன் உட்கார்ந்திருப்பார்.வீட்டில் பெரிய நூலகமே வைத்திருந்தார்.யாரைப் பார்த்தாலும் புத்தகங்கள் பற்றி பேசுவார்.ஆங்கிலத்தில் கவிதை எழுதினார், தமிழில் கவிதைகள் எழுதினார். அந்த தனிமையை,தனது அறிவு,ஆளுமைச் செழுமையாக மாற்றினார்.அவர் தன் ஜெயலலிதா.


"அம்மா சம்பாதித்ததை எல்லாம் சேர்ந்து வைத்திருந்தால் நான் சினிமாவுக்கே வந்திருக்க வேண்டாம்.என்னை நல்லா படிக்க வெச்சு 18,19 வயசுல கல்யாணம் பண்ணிக் கொடுத்து,நாலு குழந்தைகளுக்கு தாயாகி இருப்பேன்.வாழ்க்கையில் இவ்வளவு மேடு பள்ளங்கள் இருந்திருக்காது.வாழ்க்கை ரொம்ப ஸ்மூத்தாக போயிருக்கும்" என்று தனது சினிமா வாழ்க்கையின்போது வருத்தப்பட்டுச் சொன்னார் ஜெயலலிதா.

பாலா என்ற நிருபர்,தனது திருமணப் பத்திரிக்கையை ஜெயலலிதாவிடம் தருகிறார்."நீங்க எல்லாம் லக்கி பாலா..கல்யாணம் குடும்பம்னு செட்டில் ஆகுறிங்க!" என்று சொன்ன  தொனியில் ஜெயலலிதாவின் வலி தெரிகிறது" எப்ப  உங்க கல்யாணம்? என்று கேட்கிறார்கள்..இதெல்லாம் நம்ம கையிலயா இருக்கு?" என்று விரக்தி காட்டி இருக்கிறார்.
அரசியல் வெற்றிகளுக்குப் பிறகும் இதே போன்ற கேள்வி கேட்கப்பட்டது.உங்களது அரசியல் வெற்றிகளை அருகில் இருந்து பார்க்க உங்களது தாய் இல்லையே ?" என்று வருத்தப்படுகிறீர்களா? என்றபோது , அம்மா இருந்திருந்தால் இந்த கேள்விக்கே இடம் இருந்திருக்காது.ஏனென்றால் என்னை அவர் அரசியலில் நுழைய அனுமதிருக்க மாட்டார்"என்று பதில் அளித்தார்.
கவர்ச்சிகரமான சினிமா உலகமும்,அதிகரமயமான அரசியல் களமும் தனது மனதுக்குப் பிடித்தது இல்லை என்பதை எப்பொழுதும் வெளிக்காட்டியே வந்தார் ஜெயலலிதா.ஆனால் ,மனதளவில் ஒதுங்கியே இருந்தார்.அவர்தான் ஜெயலலிதா.

 ஜனநாயகத்தைப் பற்றி எல்லோரும் பேசுகிறார்கள்.ஆனால் நமது நாட்டில் பெண்களுக்கு வீட்டில் ஜனநாயக உரிமை இல்லை.பெண்ணுக்கு திருமணமாகும் வரை தான் சுதந்திரம்.திருமணமாகி விட்டால்  சுதந்திரத்தை இழந்துவிடுகிறார்கள்.இந்திய அரசியல் சட்டத்தில் பல்வேறு சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.ஆனால் வீட்டில் ஆண்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டியிருக்கிறது என்று ஒரு திருமண விழாவில் எம்ஜீஆரின் முன்னிலையில் துணிச்சலாக பேசினார் ஜெயலலிதா.
தனக்கு பிடிக்காததை எம்ஜீரை சொன்னாலும் ஏன்..தன் அம்மாவே செய்தாலும் அதனை துணிச்சலுடன் எதிர்த்தவர் ஜெயலலிதா.புரட்சித்தலைவர் என் மீது மிகவும் அன்பு காட்டுபவர்.என் தாயார் மறைந்த பிறகு எனக்கு எல்லாமே அவர்தான்.தாய் தந்தை குரு நண்பர் தத்துவாதி,வழிகாட்டி எல்லாம் அவர்தான்,என் மீது அவருக்கு கரிசனம் இருந்தது.அவர்மீது எனக்கு அனுதாபம் இருந்தது.ஏனென்றால் அவரும் வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட்டு முன்னேறியவர்.ஒரு காலகட்டத்தில் நானே அவர் படங்களை தவிர மற்றவற்றில் நடிப்பதை நிறுத்திக் கொண்டேன்.என் வாழ்க்கையில் எனது தாயாரும் புரட்சிதலைவருமும் செல்வாக்குச்செலுத்தியவர்கள்" என்று சொன்னவர் ஜெயலலிதா.
தனது வாழ்க்கையின் முதல் 20 ஆண்டுகள் தாய் சந்தியாவின் கட்டுப்பாட்டில் வளந்தார்.அடித்த 20 ஆண்டுகள் எம்ஜீஆரின் கட்டுப்பாட்டில் வளர்ந்தார்.அடுத்த 28 ஆண்டுகள் தனது வாழ்க்கையை தானே வாழ்ந்து  மறைந்தார்.ஒரு வகையில் தனித்து விடப்பட்ட வாழ்க்கைதான் அவருடையது.தனித்துவிடப்பட்டவர்கள் மகா கோழைகளாக இருப்பார்கள்.அல்லது ஆதீத தைரியசாலிகளாக இருப்பார்கள்.ஜெயலலிதா இரண்டாவது ரகம்.
சினிமாவிலும் அரசியலிலும் ஆண்கள்படும் துன்பத்திற்கும் பெண்கள் படும் துன்பத்திற்கும் மலையளவு வேறுபாடு உண்டு.இரண்டிலும் ஆண் வளர நிறைய உழைக்க வேண்டும்.பெண் வளர கல்நெஞ்சம் வேண்டும்.இதற்கு ஜெயலலிதா வாழ்க்கையிலேயே ஏராளமான உதாரணங்கள் உண்டு.
 சொந்த குடும்பத்தில் உறவுகளில் நட்புகளில் எதிர்க்கட்சிகளில்,சொந்தக் கட்சிகளில்.அவரால் வளர்க்கப்பட்டவர்களில் அவரால் பணம் சாம்பாதித்தவர்களில் இருந்து வந்த பழிச் சொற்களே,பல்லியைக் கண்டால் எனக்குப் பயம்"என்று பேட்டி அளித்த ஜெயலலிதாவை சீறும் சிங்கமாக மாற்றியது.
தங்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் எது? என்று கேட்டபோது"ஒன்றா இரண்டா வார்த்தைகளில் சொல்ல? என்று திருப்பிக் கேட்டவர் அவர்.பெண்ணாக இருந்ததாலேயே இத்தனை துரோகங்கள் அடுத்தடுத்து அவருக்கு செய்யப் பட்டன."பெண்ணாக பிறந்தது தவறு என்று நினைக்கிறீர்களா?" என்று கேட்ட போது "இல்லை..இல்லவேஇல்லை" என்றும் துணிச்சலாகச் சொன்னவர் அவர்.
ஜெயலலிதாவை நேருக்கு நேர் நின்று வெற்றி பெற முடியாதவர்கள்,அவரை அவமானப் படுத்துவதன் மூலமாக விரட்டிவிட நினைத்தார்கள்." என்னை எப்படியும் அரசியலை விட்டு அப்புறப்படுத்துவதே எனது அரசியல் எதிரிகள் நோக்கம்.தீராத மன உளைச்சல் தரும்போது நான் ஹைதராபாத் ஓடிவிடுவேன் அல்லது அமெரிக்கா ஓடிவிடுவேன் என்று கனவு காண்கிறார்கள்.நான் எங்கும் போகமாட்டேன்.இங்கேதான் இருப்பேன்" என்று சொன்ன துணிச்சல்காரன்.அவர்தான் ஜெயலலிதா,
"தங்களுக்குப் பிடித்த பொன்மொழி எது? என்று ஒரு முறை கேட்கப்பட்டபோது அப்பர் வாக்கை சொன்னார் ஜெயலலிதா.அது இதுதான்:

" அஞ்சுவது யாதொன்றுமில்லை
அஞ்ச வருவதுமில்லை!"



கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

கெட்ட வார்த்தை பேசுவோம்

2014-ஆம் வருடத்தின் ஆரம்பத்தில் தமிழகக் கல்வி இயக்குனரகத்தை அணுகிய மென்பொருள் துறையைச் சார்ந்த நிபுணர் ஒருவர், தனது மகளின் பாடப் புத்தகத்தில் இருக்கும் சிறுகதையை நீக்கக்கோரி விண்ணப்பம் வைக்கிறார். “தமிழ் அறிஞர்களும் ஆர்வலர்களும் கட்டிக்காத்த தமிழை இதுபோலத் தவறாகவும் கவனக் குறைவாகவும் பாடப் புத்தகத்தில் பயன்படுத்தினால் தமிழ் மொழி மெல்லச் சிதையும்” என்பதுதான் அவரது குறையாக இருந்தது. சமச்சீர் கல்வித் திட்டத்தின் ஒன்பதாம் வகுப்புத் தமிழ்ப் பாடநூலின் முதல் பருவத்தில் புவியரசு எழுதிய “மாமரம்” என்ற சிறுகதை துணைப் பாடமாக வருகிறது (பக்கம் 13). இஸ்லாமிய சகோதரர்களைப் பற்றிய நல்லெண்ணத்தைச் சித்திரிக்கும் இக்கதையில் “பழத்தெ, சாப்பிடற, நெனைச்சா, நட்டது, பத்தி, கும்பிட, தடவெ, தம்பியெ, அப்படீன்னு, காத்தடிச்சிட்டிருந்தது, படிச்சிட்டிருந்தா, மாஞ்செடிக்கு, ரொம்ப பேருகிட்ட, கதையெ, மரத்திலெ, யொன்னும்” போன்ற பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் கொச்சைச் சொற்கள் நிறையவே வருகின்றன. மரம் வளர்த்தல் பற்றிய சிந்தனையைத் தூண்டுவதுதான் கதையின் மையக்கரு. ஒரு பள்ளி மாணவியின் தந்தை “மாமரம்” சிறுகதையைப் படித்துவிட்டு...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

பொச்சு

“பொச்சை மூடு” என்ற பிரயோகத்தை நீங்கள் கேட்டிருக்கலாம், குறிப்பாய் தமிழக வடமேற்கு மாவட்டங்களில். ‘பொச்சு’ என்பது ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம் உள்ளிட்ட இடங்களில் பரவலாய்ப் புழக்கத்தில் இருக்கும் சொல். பொதுவாய் வசைக்கோ, கேலிக்கோ பயன்படும் சொல். மனித உடலுறுப்பு ஒன்றைக்குறிப்பது. ஆனால் அது எந்த உடலுறுப்பு என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. ‘பொச்சு’ என்ற சொல்லுக்கு இரு பொருள்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று புட்டம்; மற்றது யோனி. பிருஷ்டம், ஆசனம், பிட்டம், புட்டம், பின்புறம், இருப்புறுப்பு என எழுத்து வழக்கிலும், குண்டி, சூத்து, குப்பி எனப் பேச்சுவழக்கிலும், சகனம் எனச் சில இலக்கியங்களிலும் (உதா: விநாயக கவசம்), பின்னழகு என்ற வினோதச்சொல்லால் சமகாலத்திலும் குறிக்கப்படும் உறுப்பையே ‘பொச்சு’ என்ற சொல் குறிக்கிறது என்பது என் புரிதல். இன்னும் கொஞ்சம் நுட்பமாய் இறங்கினால் பொச்சு என்பது மலத்துளையையும் (குதம்) பொச்சுக்குட்டு என்ற சொல் சூத்தாம்பட்டையையும் (புட்டம்) குறிக்கிறது. ‘பொச்சு; என்பது தமிழ்ச்சொல்போல் தெரியவில்லை. பின்பகுதி அல்லது கீழ்ப்பகுதி என்ற அர்த்தங்கொண்ட ‘புச்சம்’ என்ற சமஸ்...

*பிரா போட்டே தான் ஆகணுமா?*

படத்தில் மாடல் இந்த புகைப்படம் சித்தரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னிக்கு அக்டோபர் 13. No Bra Day. இது 2011ம் ஆண்டு மார்பக புற்று நோயை பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துறதுக்காக தொடங்கப்பட்ட ஒரு இயக்கம். அமெரிக்காவில ஜூலை 9 ம் தேதியை கொண்டாடுறாங்க. நாங்க இன்னிக்கு கொண்டாடினோம். உண்மையில் பெண்களுக்குப் பிரா அவசியமே இல்லை, தேவையும் இல்லை, அது ஒரு தேவையில்லாத உள்ளாடை என்று பிரெஞ்சு ஆய்வு ஒன்று கூறியுள்ளது. பிரா போடாமல் நடமாடும் பெண்கள்தான் உண்மையிலேயே புத்திசாலிகள் என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இதுதொடர்பான ஆய்வை 15 வருடமாக நடத்தி அதன் முடிவை 2013ல் வெளியிட்டுள்ளனர். அந்த ஆய்வு முடிவின் படி பெண்களுக்கு பிராவால் ஒரு புண்ணியமும், பலனும் இல்லை. உண்மையில், பிரா, மார்பகங்களை பாதிக்கிறது என்றும் இந்த ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் பிரா அணியும் வழக்கம் இல்லாத பெண்களுக்கு மார்பகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. அவர்களது மார்பகங்களில் இயற்கையாகவே திசுக்கள் வளர்ச்சி சிறப்பாக இருந்ததும் தெரிய வந்தது. மேலும் பிரா அணியாத பெண்களுக்கு மார்பக காம்புகள்...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

கெட்ட வார்த்தைகள் தெரியுமா? ஒன்றிரண்டு தெரியாது இது மனச்சாட்சியின்படி ஆண் பெண் இருபாலரது நேர்மையான பதில்

அன்புள்ள ஜெ.  வணக்கம் …                   பெரும்பான்மையான வாசகர்கள் போல சங்க சித்திரங்கள் மூலமாகத்தான் உங்கள் அறிமுகம்.. தொடர்ந்து உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன். நானும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவன்தான்.தங்களின் எழுத்துக்கள் நம் மண்ணின் மணத்தை எந்த திரிபுமின்றி நேராய் அறைந்து பறைசாற்றுகின்றன.குறிப்பாக வட்டார வழக்குச் சொற்கள். நம் மண்ணின் பேச்சு வழக்கில் கெட்ட வார்த்தைகள் மிகச் சரளமாக புழங்குவது எதனால் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. என் துவக்கப்பள்ளி நாட்கள்  நான் குமரி மாவட்டத்தில் படித்தேன், பின்பு மதுரைப்பக்கம் சிலகாலம் . மீண்டும் எட்டாம் வகுப்புமுதல் குமரி மாவட்டம். இந்த கால கட்டத்தில் தான் நிறைய கெட்ட வார்த்தைகள் எனக்கு அறிமுகம்..                 இன்று கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் எல்லா பகுதி சொல்வழக்கையும் நான் கேட்டதுண்டு. நான் கேட்டவரையில் எங்கும் தாயைப் பழிக்கும் சொல்லால் ஒருவரை ஏசினால் கண்டிப்பாக கைகலப்பில்தான் முடியும். குறிப்பாக கொங்கு மண்டலத்தில் நான் படி...

ப்ரா பத்தி பேசலாம் ப்ரோ

பிரா..ஆம்..பிரா! இந்த வார்த்தையை உரக்க வாசித்து பாருங்கள்...பக்கத்தில் இருப்பவர்களுள்  ஒன்றிரண்டு பேராவது உங்களை கேவலமாகப் பார்ப்பார்கள்...இத்தனைக்கும் இது கெட்ட வார்த்தை கிடையாது..மானுடத்தின் சரிபாதியான பெண்களுக்கு அன்றாடம் தேவைப்படும் அத்தியாவசியங்களில் ஒன்று. பள்ளிப் பருவத்தில் முதன்முதலாக பிரா அணியத் தொடங்கிய காலங்களில் பிரா ஸ்ட்ராப் வெளியே தெரியும் போது எல்லாம் "மிக்கி மவுஸ் ஹாய் சொல்லுது! கெஸ்ட் வெளியே வத்துட்டாங்க! என்றெல்லாம் குறியீடு வைத்து பேசிகொள்வர்....ஒருமுறை யூனிபார்ம்க்கு வெளியே பிரா ஸ்ட்ராப் வந்திருப்பதைக் கண்டு உன் பாய்பிராண்ட் எட்டிப்பார்க்கிறான்" எனத் தோழி ஒருத்தி கூற, உண்மையிலேயே ஏதோ பையன் எட்டிப்பார்க்கிறான் எனத் திரும்பிப் பார்த்ததெல்லாம் உண்டு.அதே  தோழி,அடுத்தமுறை பிராவை எப்படி யூனிபார்மோடு சேர்த்து பின் குத்திக்கொண்டு வருவது என்று சொல்லிக்கொடுத்தாள்.இதுவும் ஒருவித அடக்குமுறைதான் என அன்று புரிந்துகொள்ள முடியவில்லை. பிரா பயன்படுத்தாமல் அலமாரியில் இருக்கும்போதுகூட யார் கண்ணிலும் படக்கூடாதாம்,மொட்டைமாடியில் மற்ற துணிகளுடன்...

அல்குல்

அல்குல் ; பெண்ணின் இடுப்பு என்பார் பாதிரியார் கால்டுவெல் ( திராவிட மொழிகளின் ஒப்பியல் 1856) இடுப்பு வேறு, இதுவேறு எனத் தெரியாதா அவருக்கு ? அல்= இல்லாமல் போதல். அல்குல் =(அல்கு) குறுகுதல். (அல்குல் இல்லாதாரே அலி ( அல்+இ) எனப்பெயர் பெற்றிருக்கலாம். பலவகை அலிகள். அதில் ஒன்று இவ்வகை.)அல் குல் இல்லாள் ஆகியன உறவுடைய சொற்கள். கூதி ; அல்குலுக்கு வழக்குச் சொல், கூர்மை, ஆழம் என்று பொருள், அது கூர்து ஆழச்செல்வதால் அவ்வாறாம். புண்டை;  பட்டிதொட்டியெங்கும் வழங்கும் சொல். அல்குலில் மாத ருது காலங்களில் இழியும் புண் காயங்களின் ரத்தக்கசிவு போல் தோன்றுவதால் இவ்வழக்கு. புண் –பெண், பெண்டு, பொண்டாட்டி உறவுடைய சொற்கள். அல்குல், வ்ல்வா ( vulva) இரண்டு ஒலி உறவுள்ளவை. வல்வா லத்தீனியச் சொல், அது உல்வா எனும் சமஸ்கிருதச் சொல்லுக்கு உறவுடையது( வெப்ஸ்டர்) அல்குள், உல்வா வல்வா ஒரே வேரின் இலைகள். பழம் ஆங்கிலத்தில் கருப்பை( womb) cwithe எனப்பட்டது. அதன் வேர்ச்சொல் Cu(கூ cwe) அது பெண் உறுப்பைக் குறிக்கும். அச்சொல் மத்தியத்தரைக்கடல் சொல்லாக இருக்கலாம் என்பர். ( Dictionary of slang.....