முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கேரளா கொண்டாடும் சேச்சி ஹரிதா வி.குமார் ஐ.ஏ.எஸ்




டந்த மூன்று ஆண்டுகளில் சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் முதலிடத்தை பெண்களே பெற்று வருகின்றனர். 2010 ஆண்டுத் தேர்வில் சென்னையைச் சேர்ந்த திவ்ய தர்ஷினியும், 2011-ஆம் ஆண்டுத் தேர்வில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனத்தில் எம்.பி.பி.எஸ் படித்த ஷேனா அகர்வாலும், 2012 ஆண்டுத் தேர்வில் திருவனந்த புரத்தை சேர்ந்த ஹரிதா வி. குமாரும் முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். இது இந்தியாவில் பெண்களின் முன்னேற்றத்தை காட்டுகிறது. 

இந்தாண்டு தேர்வில் முதலிடத்தை பெற்ற ஹரிதா வி. குமார் ஏற்கெனவே ஐ.ஆர். எஸ். பணி வாய்ப்பை பெற்று பரீதாபாத்தில் அமைந்துள்ள கஸ்டம்ஸ் & கலால் வரி தேசிய அகாடமியில் பயிற்சி பெற்றுவருபவர். இதற்கிடையில் மற்றொரு முயற்சியில் இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்.


அதுவும் 22 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தை சேர்ந்த ஒருவர் அகில இந்திய அளவில் தற்போதுதான் முதலிடத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் 1991-இல் கேரளத்தை சேர்ந்த ராஜூ நாராயணசாமி முதலிடத்தை பிடித்தார். இவர் இன்று கேரளாவில் சிறந்த அரசு அதிகாரி என்ற பெருமை பெற்றவர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், தாயகோடுவில் உள்ள சங்கீத் நகரில் வசிக்கும் ஹரிதா வி. குமார் நமது பொது அறிவு உலகம் இதழுக்காக தனது தேர்வு அனுபவங்களையும் வெற்றிப்பெற்ற வழி முறைகளையும் பகிர்ந்துக்கொண்டார்.   

* வாழ்த்துகள். உங்களின் இந்த வெற்றி கேரளாவிற்கு கிடைத்த கௌரவம். நீங்கள் இந்த மிகப்பெரிய வெற்றியை எப்படி உணர்கிறீர்கள்?

அன்று   எனது நண்பர் நான் முதலிடத்தில் வந்ததாகவும் உடனே யு.பி.எஸ்.சி சைட்டை பார்க்கவும் சொன்னார். முதலில் இதை நான் நம்பவில்லை. ரிசல்ட் லிஸ்ட்டை பார்த்தேன். நான் ஆச்சர்யத்தில் மூழ்கினேன். எப்படியவது நூறு இடத்திற்குள் வரவேண்டும் என ஆசை வைத்திருந்தவளுக்கு முதலிடத்தில் வந்தது எப்படி இருக்கும். எனது வெற்றியை கேரளா மாநிலமே கொண்டாடுகிறது. என்னுடைய இந்த வெற்றியை கேரளாவுக்கு அர்பணிக்கிறேன்.   

* உங்களின் குடும்பத்தை பற்றி கூறுங்கள்......


தந்தை ஆர்.விஜயகுமார். தாய் சித்ரா. இரண்டு சகோதரர்கள் அதுவும் இரட்டை சகோதரர்கள் சத்ஹிர்த், சதார்ஷ் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். சகோதரி ஜாஸ்மின் பள்ளி ஆசிரியை. எனது குடும்பம், எனது ஆசிரியர்கள், நண்பர்கள் கொடுத்த ஊக்கமும் உதவியும் தான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம். 

* படித்ததெல்லாம்.......


திருவனந்தபுரம் நெய்யாற்றங்கராவில் உள்ள செயிண்ட் தெரஸா கான்வெண்டில் ஆரம்பக் கல்வியை முடித்தேன். பின்னர் அங்கிருந்த அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் படித்தேன். அதன்பிறகு பார்டன் ஹில்லில் உள்ள பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்ஸ் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றேன். 


* இன்ஜினியரிங் படித்தவர்கள் பெரும்பாலும் சாப்ட்வேர் வேலைக்கு போவார்கள் நீங்கள் ஐ.ஏ.எஸ் படித்தது ஏன்?


எனக்கு பள்ளிப் படிப்பிலிருந்தே இலட்சியம் ஐ.ஏ.எஸ். ஆவதென்று. எனது தந்தையும் தொடர்ந்து ஆலோசனை கொடுத்துக்கொண்டே வந்தார். இருந்தாலும் ஒருவேளை சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெறவில்லையெனில் சாப்ட்வேர் வேலைக்கு சென்றுவிடுவது என்ற முடிவில் தான் இன்ஜினியரிங் படித்தேன்.   

* இந்த தேர்வுக்கு தயார் செய்தவிதத்தைக் கூறமுடியுமா?


2007- இல் எனது பொறியியல் படிப்பை முடித்தவுடன் சிவில் சர்வீஸஸ் தேர்வுக்கு தயார் செய்ய ஆரம்பித்து விட்டேன். முதல் முயற்சியில் மெயின் தேர்வில் கூட தேர்ச்சிப் பெறவில்லை. 2010 இல் இரண்டாவது முயற்சி யில் 179 ஆவது ரேங்க் பெற்றேன். ஐ.பி.எஸ் கிடைத்தது. போலீஸ் வேலை வேண்டாமென ஐ.ஆர்.எஸ் தேர்ந் தெடுத்தேன். இருந்தாலும் எனக்கு ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்ற ஆசை. அதனால் மூன்றாவது முறையாக சிவில் தேர்வை எழுதி 290-ஆவது ரேங்க் பெற்றேன். மிகவும் பின்தங்கிப் போனதை உணர்ந்தேன். இருந்தாலும் விடா முயற்சியாக கடைசி முறையாக சிவில் சர்வீஸஸ் தேர்வை எழுதி விடுவது என மிகவும் கவனமுடன் சிறப்பாக தயார் செய்தேன். என் நான்காவது முயற்சியில் எனது லட்சியம் நிறைவேறிவிட்டது.

* இந்த தேர்வில் விருப்பப்பாடங்களாக எவற்றை தேர்ந்தெடுத்தீர்கள்?


மெயின் தேர்வில் எனது விருப்பப்பாடங்கள் நான் படித்திராத பொருளாதாரம், மலையாள இலக்கியம். இந்த பாடங்களை பட்டப்படிப்பில் படிக்கவில்லை  என்றாலும், எனக்கு மிகவும் பிடித்த பாடங்கள். அதிலும் மலையாள இலக்கியம் எனது சுவாசம். இந்தியா அளவில் மலையாள இலக்கியம் தரமானவை. எனது கல்லூரி வாழ்க்கையில் இன்ஜினியரிங் புத்தகங்களுக்கு அடுத்து அதிக அளவில் மலையாள நாவல்களை படித்துள்ளேன். அதிலும் நான் எழுத்தாளர் எம்.டி.வாசு தேவனின் வாசகி. அவரின் எழுத்துகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல இந்துமேனன், விலோபில்லியின் கவிதை பிடித்தமானவை. இந்த நிலையில் சிவில் மெயின் தேர்வுக்கு மலையாள இலக்கியம் படிப்பதில் சிரமமில்லாமல் படித்தேன். அடுத்த விருப்பப்பாடமான பொருளாதாரம் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.  ஆனால் பொருளாதரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற எனது தோழி, பொருளாதாரத்தில் ஆராய்ச்சி செய்யும் நண்பர், பொருளாதார பேராசிரியர் என எனக்காக சிரமம் பாராமல் கற்றுத்தந்தனர். இதனால் பொருளாதரத்தில் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது.
  

* மெயின் தேர்வுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?

 நான் ஆரம்பத்தில் கேரளா மாநில சிவில் சர்வீசஸ் அகாடமியில் பயிற்சி பெற்றேன். அங்கு மெயின் தேர்வுக்கு தயார் செய்ய மிகவும் உதவியாக இருந்தது. மலையாள இலக்கியம், பொருளாதாரம் பாடங்களுக்கு நல்ல நூல்கள் கிடைத்தன. சிறந்த பொருளாதார பேராசிரியர் சிறப்பாக கற்பித்தனர். இவை மிகுந்த உதவியாக இருந்தன. அனைத்து பாடங்களையும்  நன்றாக ஆழமாக படித்து முடித்தவுடன் தேர்வு எழுதிப் பார்ப்பேன். எனது கடைசி தேர்வு முயற்சியில் தொடர்ந்து அதிகளவில் எழுதி பயிற்சி செய்தது இந்த வெற்றியைப் பெற மிக உதவிகரமாக இருந்தது.

* நேர்முகத்தேர்வு எப்படியிருந்தது?


நேர்முகத் தேர்வு பொருத்தவரை ஐ.ஆர்.எஸ் பயிற்சியில் என்னுடன் இருந்த நண்பர்களின் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிப்பேன். அதனால் சிவில் சர்வீசஸ் நேர்முகத் தேர்வை தன்னம்பிக்கையோடு எதிர் கொள்ள முடிந்தது. நான் மலையாள இலக்கியம், பொருளாதாரம் எடுத்ததால் அது சம்பந்தமான கேள்விகள் கேட்டனர். அடுத்து கேரளா மாநிலத்தில் உள்ள பிரச்சினைகளை பற்றிக் கேட்டனர். ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமான பிரச்சினை இருப்பதை கூறினேன். முக்கியமாக காசர்கோடு பகுதியில் நிலவும் எண்டோ சல்பான் பிரச்சினை பற்றி கேட்டனர். அதேசமயம் எனக்கு மோகினியாட்டம், பழைய மலையாள பாடல்கள் பிடிக்கும் என்பதால் அதை பற்றிய கேள்விகளையும் கேட்டனர். நாட்டை உலுக்கும் நான்கு முக்கிய பிரச்சினைகள் பற்றி கேட்டனர். ஊழல், வறுமை, பெண்களுக்குப் போதிய பாதுகாப்பு இன்மை, அதிகரித்து வரும் வேலையின்மை, மேலும் வெளிப்படையான நிர்வாகம் பற்றியும் பதிலளித்தேன்.

* சிவில் சர்வீசஸ் தேர்வு தயார் செய்பவர்களுக்கு உங்களின் ஆலோசனைகள்...


விருப்பப்பாடங்களை உங்களுக்கு பிடித்தமானதாகவும் தயார் செய்வதில் சிரமமில்லாத பாடங்களையும் தேர்ந்தெடுங்கள். முறையாக திட்டமிடுங்கள். திட்ட மிட்டதை முடிந்தவரை சரியான முறையில் பின்பற்றுங்கள். நேரத்தை சரியாக பயன்படுத்தி படியுங்கள். எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை கைவிடாதீர்கள். தன்னம்பிக்கையும் கடுமையான உழைப்பும் இருந்தால் சிவில் சர்வீசஸ் தேர்வில் நிச்சயம் வெற்றிப் பெறலாம். 

கருத்துகள்

அலமாரி:கவர்ஸ்டோரி

புண்டை

தமிழின் மிக முக்கியமான‌ எதார்த்த வசை சொல்லான பெண்ணுருப்பை குறிக்கும் "புண்டை "என்ற சொல் தற்காலத்தில் மக்களால் எவ்வாறு பேசப்பட்டுவருகிறது என்பதனை ஆதங்கத்துடன் வெளிப்படுத்துகிறார் கல்லூரி இலக்கிய மாணவியான வெண்பா கீதாயன் Venba Geethayan 21 March at 19:04  ·  Venba Geethayan 21 March at 19:04  ·  சற்றே நல்ல தமிழிலோ அல்லது பழந்தமிழிலோ எழுதினால் பலராலும் வாசிக்க இயலுவதில்லை. அதே சமயம் போடா புண்டை.. என்று comment செய்திருந்தால் commentsஇற்கே குறைந்தபட்சமாக 50 likes கிடைக்கின்றன. Twitterஇலும் ஊம்பு... என்று tweet செய்தால் குறைந்தபட்சம் 100 RT செய்யப்படுகிறது. இன்னும் ஒரு பத்திருபது புண்டைவருடங்களில் தமிழ்மொழியில் வார்த்தைகள் என ங்கோத்...., ங்கொம்...., புண்டை., சுண்ணி, ஊம்பு.... மட்டுமே எஞ்சியிருக்கக் கூடும். மேலே பாரதியாரோ பெரியாரோ இருக்க கீழே இந்த வார்த்தைகள ை அச்சடித்து t-shirtகளாக மாட்டிக்கொண்டு எதிர்காலத் தலைமுறைகள் பெருமையாகத் திரியக்கூடும். இப்போதே ஓத்தா t-shirtகள் காணக்...

கெட்ட வார்த்தை

Araathu R கெட்ட வார்த்தை பற்றிய ஷோபா சக்தியின் பதிவை படித்தேன். புனைவில் கெட்ட வார்த்தை ஓக்கே, சும்மா போஸ்டில் கமெண்டில் கட்டுரைகளில் ஏன் கெட்ட வார்த்தை என்பதாக பதிவிட்டு இருந்தார். அவருடைய கருத்தில் எனக்கு மாறுபாடே கிடையாது. ஷோபாவை எனக்கு பர்ஸனலாக பிடிக்கும். இவர் உருப்பட்டால் நன்றாக இருக்குமே என்று நிஜமாகவே ஆசைப்பட்டு இருக்கிறேன். பிரார்த்தித்து இருக்கிறேன் என்று சொல்ல வந்தேன். ஒன்று அவரே நம்ப மாட்டார் , மேலும் கடவுள் மறுப்பாளர் போல அவர் முகவெட்டு இருக்கிறது. இப்போது ஷோபா உருப்புட ஆரம்பித்து இருக்கிறார். அதனால் அவர் இந்த ஸ்டேண்ட் தான் எடுக்க வேண்டும். நான் உருப்புட ஆரம்பித்தாலும் இதே ஸ்டேண்ட்தான் எடுப்பேன்.இது இப்படியே கிடக்கட்டும் கெட்ட வார்த்தைக்குள் நுழையலாம். 1) ஒருவன் பெரிய மனிதரிடம் உதவி கேட்டுக்கொண்டே இருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லாமல் , ஆனால் செய்யவும் செய்யாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறார். “அந்தாளு பூளை புடிச்சி தொங்கிட்டே இருக்கேன் மச்சான் “ என்று ஒற்றை வரியில் மொத்தத்தையும் உணர்த்தி விடுகிறான். பூள் என்றதும் சிலர் அசூயை அடையலாம். அந்த அசூயையால்தான் அ...

”உடலுறவு கொள்வது எப்படி?”: இது மட்டுமா பாலியல் கல்வி?

எழுதியவர்  நந்தினி வெள்ளைச்சாமி  - தலைப்பைப் பார்த்ததும் நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு நல்லாவே புரியுது. ”ஐயயோ! பாலியல் கல்வியா! ஏற்கனவே இதுங்க எல்லாத்தையும் தெரிஞ்சு வச்சு பழுத்த பழமாத்தான் இருக்கு. இதுல எல்லாத்தையும் நம்மளே சொல்லிக் கொடுத்துட்டா விளங்கிடும்.”, இதானே நீங்க சொல்ல வர்றது. ஆனால், நாம எல்லோரும் பொதுவா நினைக்கிற மாதிரி பாலியல் கல்வி என்ற உடன் “உடலுறவு கொள்வது எப்படி?”, “எப்படிக் குழந்தை பெற்றுக் கொள்வது?” என்று ஆசிரியர்கள் வந்து சொல்லித் தர மாட்டார்கள். பிறகு ஏன் தேவை பாலியல் கல்வி? பாலியல் கல்வி இந்தியாவுக்கு தேவை என்ற வாதத்திற்கு வலுசேர்க்கும் காரணங்கள் பல இருக்கின்றன. பாலியல் குற்றங்கள், பாலியல் நோய்கள் இவை எல்லாவற்றிலும் ஒரு சீரான நிலைமை வருவதற்கு பாலியல் கல்வி உதவும். அந்தக் காரணங்கள் என்னென்ன? (12 வருடங்களாக பள்ளிகளில் பாலியல் கல்வி வழிகாட்டியாக உள்ள மருத்துவர்.சுசித்ராவின் மேற்கோள்களில் இருந்து) -உடல், இது பற்றிய சந்தேகம் இரண்டு வயதில் இருந்தே நமக்கு சந்தேகம் எழுகிறது. ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி. சின்ன சின்ன சந்தேகங்கள் தான். அது கூட வளரு...

சுன்னத் கல்யாணம்

பெரும்பாலானோருக்கு   என்னவென்று   புரிந்திருக்கும் .  புரியாதோருக்கு,   சுன்னத்   கல்யாணம்   இஸ்   நத்திங் பட்   சர்கம்சிஷன்   AKA கு **   கல்யாணம் . இதற்கு ஏன்   கல்யாணம்   என்று   பெயர்   வந்தது   எனப்புரியவில்லை .  இப்போதெல்லாம்   சு.க   பெரும்பாலும் ஆஸ்பத்திரியிலேயே   முடிந்துவிடுகிறது . 90 கள்   வரை   கிராமங்களிலும்   டவுன்களிலும்   அது   ஒரு   விழா   போல நடக்கும் .  இப்போது  89%  குழந்தைகளுக்கு   பிறந்த   சில   நாட்களிலேயே   நடத்தி   விடுகின்றனர் .  முன்பு பெரியவன்   ஆன   பின்னும்   சிலருக்கு நடப்பதுண்டு .  எனக்கு   மிகத்தெரிந்த   ஒரு   பையனுக்கு   அஞ்சாப்பு ஆனுவல்   லீவ்ல   நடந்துச்சு  ( யார்னு   கேக்கப்படாது ). <<<<<< கொசுவத்தி   ஸ்டார்ட்ஸ் >>>>>> அது   ஒரு   இனிய   ஞாயிறு .  நா...

*முலைகளும் ப்ராக்களும்*

          அட்டைபடம் கிருகலட்சுமி மலையாள வார இதழில் நடிகை ஜீலூ ஜோசப் லுலு தேவ ஜம்லா முலைகள் குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்காக பெண்ணுடலில் இருக்கும் ஒரு அங்கம். இதை ஒரு பாலுணர்வைத் தூண்டும் உறுப்பாய் project செய்து அதையே ஒரு social tabooவாக மாற்றி வைத்திருக்கிறோம். அதாவது ப்ரா அணிவது என்னுடைய வசதிக்காக என்பதை விடுத்து அதை அணியாமல் என்னுடைய நிப்பிள்களை வெளியே தெரியுமாறு துருத்திக்கொண்டு திரிவது அசிங்கம், ஏனெனில் அது ஆண்களை கிளர்ச்சி அடையச்செய்யும் என நம் சமூகத்தில் போதிக்கப்படுகிறது. நான் இந்த விஷயத்தில் ப்ரா அணிவதற்கு எதிரானவள். ஆனால்  நானும் வீட்டில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து, வெளியில் செல்லும்போது ப்ரா அணிந்து கொள்வேன். நான் அணியும் உடையின் type, transparency மற்றும் எந்த இடத்திற்கு செல்கிறேன் என்பதைப் பொறுத்து நான் அணியும் ப்ராவின் தன்மையும் அமையும். Tees Bras, Sports Bras, Push up Bras, Strapless Bras, Travel Bras என விதவிதமாய் அணிந்து கொள்வேன். உதாரணத்துக்கு, வீக்கெண்ட் பார்ட்டிக்கு போகிறேன் எனில் செக்சியாய் தெரிவதற்காய் (ஆம், ஆண்களை ...

யாருக்கும் வெட்கமில்லை

BY  SAVUKKU   ·  கருணாநிதி ஜெயலலிதா என்ற இரு பெரும் ஆளுமைகள் இல்லாமல் தமிழகம் முதன் முதலாக ஒரு தேர்தலை சந்திக்க இருக்கிறது.   ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசியல் இவர்களைச் சுற்றியே வந்தது.  இருவரின் பாணிகளுமே தனித் தனி என்றாலும், அரசியல் நகர்வுகளை இந்த இருவருமே தங்கள் கட்டுக்குள் வைத்திருந்தார்கள். குறிப்பாக தேர்தல் சமயங்களில், இவர்கள் இருவரின் நடவடிக்கைகளும் உற்று நோக்கப்படும்.  கசியும் தகவல்களை நம்புவதா இல்லையா என்று யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்திலேயே, திடீரென்று கூட்டணியை அறிவிப்பார்கள். அப்போதும் திரைமறைவு பேரங்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருந்தன.   ரகசிய பேச்சுவார்த்தைகளும் உண்டு தான்.  ஆனால், பொது மக்களுக்கு, இந்தத் திரைமறைவு பேரங்கள் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள்.  கட்சிகளைக் கூட்டணிக்குள் வர வைக்க, இந்த இரு ஆளுமைகளும், அனைத்து வழிமுறைகளையும் கடைபிடிப்பார்கள்.  ஒரு நேரத்தில் ஒரு கட்சியோடு பெரிய தொழிலதிபர் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்துவார்.  உளவுத் துறையின் மூத்த அதிகாரி பேசுவார். ...

மரி என்கிற ஆட்டுக்குட்டி - பிரபஞ்சன்

                  புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு தீங்கானது "தமிழ் சார்… அந்த அற்புத மரிக்கு டி.சி கொடுத்து அனுப்பிடலாம்னு யோசிக்கறேன்." என்றார் எச்.எம். "எந்த அற்புத மரி?" என்றேன் நான். "இந்த ஸ்கூல்ல தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றெட்டு அற்புத மரி இருக்காளா ஓய்? எந்த அற்புத மரிங்கறீர்? அதான் அந்த பத்தாம் வகுப்பு அற்புத மரிங்காணும்." தினத்தாளை மடித்து வைத்து விட்டு, அந்த அற்புத மரியின் முகத்தை மனசுக்கு கொண்டுவர முயற்சித்தேன். வந்துவிட்டாள். எப்போதும் சுயிங்கம் மெல்லுகிற, அப்படி மெல்லுவதன் மூலமாக இந்தப் பள்ளிக்கூடம், அதன் ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவிகள், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் எல்லாவற்றையும் அலட்சியப்படுத்துகிற, 'நான் உங்களையெல்லாம் ஒரு பொருட்டாகவே நினைக்கிறதில்லை. நீங்களெல்லாம் எனக்கு ப்பூ…' என்கிற முகபாவமும் திமிர்த்தனமும் கொண்ட ஒரு சண்டைக்கார மாணவி என் நினைவுக்கு வந்தாள். எனக்கும் அவள் மாணவி தான். "என்னத்துக்கு சார் டி.சி?" "என்னத்துக்கா? நீர் இந்த உலகத்தில்தான் இருக்கிறீரா? அவள் உம்ம ஸ்டூடண்ட்தானெங்காணும்?" ...

காற்றில் கரைந்த காகிதங்கள்

காற்றில் கரைந்த காகிதங்கள் இந்தியா டுடேயின் தென்னக பதிப்புகளின் வீழ்ச்சி:1989-2015 ஆர்.ராமசுப்ரமணியன் பிப்ரவரி  13,2015  எங்களுக்கு மறக்கமுடியாத நாளாக இருந்தது.ஏனென்றால் அன்றுதான்  தமிழ் , தெலுங்கு , மலையாள பதிப்புகள் அனைத்தும் இந்தியா டுடே என்னும் வார இதழ்களாக ஓர் அணியில் இணைந்திருந்தோம்.செய்தி தலையங்க பிரிவு , தயாரிப்பு  , நிர்வாகம் , தொழில்நுட்பம் ஆகியோரை உள்ளடக்கிய முழு அணியினரும் திரண்டிருந்த "மெகா " பரவலான பிரிவு உபசரிப்பு விழாவில் தான்  இந்தியா டுடே  , ஆரம்பித்து  25  வருடங்கள் ஆன தனது மூன்று பிராந்திய பதிப்புகளை மூடுவது என முடிவு எடுக்கப்பட்டது.மூடப்படுகிறது என்ற செய்திகள் வெளியான உடனேயே மூன்று பதிப்புகளை சேர்ந்த அதன் முன்னாள் ஊழியர்கள் தன்னார்வதோடு அலுவலகத்திற்கு வந்து இந்தியா டுடே வுடனான தங்களது பழைய நினைவுகளை மிகவும் ஆர்வத்துடனும் காரசாரமாகவும் விவாதித்தனர்.அந்த மணித்துளிகள் மிகவும் பரவசமாகவும் ஆர்வமாகவும் என காரசாரமாக இருந்தது . பழைய ஊழியர்கள் நிறுவனத்துடனான தங்களது பிணைப்பை மிகவும் உணர்ச்சிபூர்வமாக வெளிப்பட...

காமக்கிழத்திகள்

=============== Lust Stories. நான்கு அரை மணி நேரக் குறும்படங்களின் தொகுதி. அனுராக் காஷ்யப், ஸோயா அக்தர், திபாகர் பேனர்ஜி, கரண் ஜோகர் இயக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு குறும்படத்துக்கும் தனியே பெயர் இருப்பது போல் தெரியவில்லை. அதைப் பிரக்ஞைப்பூர்வமாகவே தீர்மானித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதாவது இவை தனித்தனிப்படங்கள் அல்ல; ஒரே விஷயத்தைப் பேசும் படங்கள், கதாபாத்திரங்கள் வேறு என்பது மட்டுமே வித்தியாசம் என்பது போல். இதிகாசத்தில் பல கிளைக்கதைகள் இருந்தாலும் அது ஒரே அறத்தையே வலியுறுத்துவது போல். எனில் இப்படங்களின் சாரம் என்ன? பெயரில் இச்சைக் கதைகள் என்று இருப்பதால் பொதுவாகக் காமத்தை மையமிட்ட குறும்படங்கள் எனக் கொள்ளலாம் என்றாலும் உண்மையில் இந்த நான்குமே பெண்ணிச்சை குறித்த படங்கள் தாம். Lust Stories of Women! முதல் படம் அனுராக் காஷ்யப் இயக்கியது. ராதிகா ஆப்தே நடித்திருக்கிறார். படம் சாதாரணமாகவே இருந்தது என்றாலும் ராதிகாவின் நடிப்பு அரக்கத்தனம். கலிந்தி என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு ஆணிடமும் ஒவ்வொன்று பிடிக்கிறது, அதனால் ஒரே ஆணிடம் மட்டும் எப்படி பூரணத...

ஆணுறை (சிறுகதை)

அகல்யாவின் புத்தகப்பையில் ஆணுறையைப் பார்த்தவுடன் பகீர் என்றிருந்தது தேவகிக்கு. ஒரு நொடிக்குள் தலை ஆயிரம் முறை சுற்றியது, இதயம் ஓர் அணுகுண்டை தனக்குள் வெடித்து அடக்கி வைக்கும் அளவிற்கு வலிக்கத் தொடங்கியது. கண்கள் இருண்டு வர, கீழே விழாமல் இருக்க அருகில் இருந்த மேசையில் கை வைத்து தன்னைத் தாங்கிக் கொண்டாள். கை வைத்த வேகத்தில் மேசை மேலிருந்த கண்ணாடி தண்ணீர்க்குடுவை தரையில் விழுந்து நொறுங்கியது. தேவகி சந்திரன் சென்னையில் வாழும் ஒரு சராசரி upper middle class குடும்பத்தின் தலைவி. என் மனைவி. நான், சந்திரன். ஓர் தனியார் நிறுவனத்தில் research headடாக பணியாற்றி வருகிறேன். பதினைந்து வயதான அகல்யா எங்களது ஒரே பிள்ளை. சென்னையின் பிரபல தனியார் பள்ளி ஒன்றில் தற்சமயம் பத்தாம் வகுப்பு படித்து வருகிறாள். கண்ணாடி உடைந்த சத்தம் கேட்டு அகல்யாவின் அறைக்குள் வந்தேன். மேசை அருகே கலங்கி வழியும் கண்களோடு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் தேவகி. எனைக் கண்டதும், “பாத்தீங்களா இவ என்ன காரியம் பண்ணிருக்கானு?” என்று என்னிடம் ஆணுறையைக் காண்பித்தாள். “…” “என்னங்க குறை வச்சோம் இவளுக்கு. இப்படி ஊதாரித்தனம் பண்ணி...