hey stop மது, நீ எதுக்கு எல்லா ஆண்களையும் பொறுக்கின்ற அளவுகோள்லயே வச்சுப்பார்க்கற..?
...ya of course சரோ ''இந்த உலகத்தில் எவனுமே ராமன் இல்லை''
யார் சொன்னா? எத வச்சு இந்த முடிவுக்கு வந்த? எத்தன பேர உனக்கு அப்படி தெரியும்? யோசி you don;t have any answer.. யாரோ சொல்லக்கேட்டு இந்த முடிவுக்கு வந்திருக்கற ரைட்?
...no உனக்குப் புரியாது. என் கண்ணப்பார்த்து மட்டும் பேசற ஆண்கள் யாருமே இல்ல தெரியுமா! see இப்ப நீ கூட... உன்னோட பார்வை ஏழு தடவ இடுப்புக்கு போயிட்டு வந்துச்சு. நான் நல்லவன்னு நினைக்கறவன் நான் கவனிக்காத போது பார்ப்பான் அவ்வளோதான் ஆண்.
....வாவ் வாவ் க்ளாப்ஸ்.. i am sorry மது.. எனக்கு உன் கண்ல பெருமிதம் தெரியுது அதுல வருத்தமோ ஆதங்கமோ இல்ல. you know very well இந்த dress எவ்வளோ செக்சியா இருக்கு எப்படி எல்லாம் பார்க்கப்படுவோம்ன்னு but now you complaining.. ஏன்? உன்னை யாரும் தப்பா நினைச்சிடக்கூடாதுன்னா?
இது உன்னோட freedom உன்னோட விருப்பம் அத யாரும் கேள்வி கேட்க முடியாது. like that உன்னை ரசிக்கறதும் ரசிக்காம இருக்கறதும் என்னோட freedom விருப்பம்.. அத நீ கேள்வி கேட்க உரிமை இல்ல.
....அப்போ
இரு முடிச்சுக்கறேன்.. அதே போல ரேப் பண்றதும் உன்னோட விருப்பமான்னு கேட்ப அதான? ரேப் பண்றதுக்குலாம் வேற மாதிரி மிருககுணம் வேணும்.. நான் மனுஷன். என்னோட ரசனை உன்னோட நிர்வாணத்தில் முடிஞ்சிடும் அதுக்கு மேல உன்னை fuck பண்ணனும்ன்ற எண்ணம் எனக்கு வராது ஐ மீன் எங்களுக்கே வராது. உன்னை நினைச்சு mastrubate பண்ணுவேனே தவிர fucking சான்சே இல்ல.. இத உன்னால புரிஞ்சுக்க முடியலல்ல. that is men's world உன்னால அதற்குள் வர முடியாது.
....ஓ! நீ சொன்னல்ல ஒருவனுக்கு ஒருத்தி ன்ற கான்செப்ட் எல்லாம் சுத்த ஹம்பக்.. பிடிக்கலன்னா பிரிஞ்சு போயிட்டு பிடிச்சவங்க கூட வாழலாம்ன்னு.. முரணா தெரியலையா?
again!!! hey come on.. அது ஒரு ரிலேசன்க்குள்ள போறது. அது வேற.. தொடர்பே இல்லாம உன்னை seduce பண்ணி fuck பண்ணிடுவேன்னு நினைக்கற பார் அது தான் நான் சொல்லிட்டு இருக்கேன். yesss ஒருவனுக்கு ஒருத்தின்ற கான்செப்ட் எனக்கு ஹம்பக் தான். அதுல எனக்கு நம்பிக்கையும் கிடையாது.. but நான் என் wife கூடத்தான் காலத்திற்கும் இருப்பேன் ஏன் சொல்லு
.....ஏன்?..
she loves me. and அவளுக்கு இந்த கான்செப்ட்ல நம்பிக்கை உண்டு.. நான் அதற்கு நேர்மையா இருக்கேன். again you don't understand :) right?
....புரியுது! அப்பறம் ஏன் சரோ எவன் என்னை விட்டுட்டு இன்னொருத்தி கூட ஓடிப்போனான்.. do you have any better explanation for this?
(தொடர்ந்து எழுத விரும்பாத சிறுகதையில் இருந்து)
கருத்துகள்
கருத்துரையிடுக